செய்திகள்

செதுக்கங்கள் ஊடாகப் பாராளுமன்றத்தை வடிவமைத்த பிரபல கலைஞர் விமல் விக்ரமசுரேந்திர மறைந்தார் (Mon, 18 Mar 2024)
>> Read More

சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி (Mon, 18 Mar 2024)
>> Read More

ஜனாதிபதி கல்விப் புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு (Mon, 18 Mar 2024)
>> Read More

கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க புதிய செயலி (Sun, 17 Mar 2024)
>> Read More

இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணத் தொழிற்துறையில் உள்ளவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதியின் அவதானம் (Sun, 17 Mar 2024)
>> Read More

அபிவிருத்திக்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை உரிய முறையில் செலவு செய்து மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மைகளை வழங்குக (Sun, 17 Mar 2024)
>> Read More

2002 கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நியமிக்கப்படுவார்கள் – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த (Sun, 17 Mar 2024)
>> Read More

இந்திய – இலங்கை வர்த்தக உறவுகள் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் விரைவில் பலப்படுத்தப்பட வேண்டும் (Sun, 17 Mar 2024)
>> Read More

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு (Sat, 16 Mar 2024)
>> Read More

பொதுவான வானிலை முன்னறிவிப்பு (Sat, 16 Mar 2024)
>> Read More

Hiru News

Derana News

BBC Tamil News

BBC News தமிழ்

தமிழிசை சௌந்தரராஜன்: அரசியலமைப்பு பதவியிலிருந்து விலகி தேர்தலில் போட்டியிடுவது ஜனநாயகத்துக்கு எதிரானதா?
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து தமிழிசை செளந்தரராஜன் நேற்று (மார்ச் 18) ராஜினாமா செய்துள்ளார். ஏன் மற்றும் இதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன?
>> Read More

பொன்முடியை அமைச்சராக்க மறுப்பு - முதல்வரின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா?
தமிழக முதல்வரால் பரிந்துரைக்கப்பட்ட பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று ஆளுநர் கூறியுள்ளார். இவ்வாறு முதலமைச்சரின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? சட்டம் என்ன சொல்கிறது?
>> Read More

உத்தரபிரதேசம்: பசுவின் பெயரால் கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு 6 ஆண்டுக்குப் பின் கிடைத்த நீதி - என்ன தெரியுமா?
உத்தரபிரதேசத்தில் பசுவின் பெயரால் கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு 6 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு என்ன? தடம் மாறிய விசாரணையை உச்ச நீதிமன்றம் தலையிட்டு நேர் செய்தது எப்படி?
>> Read More

போர்க்களத்தில் காதலனை துணிச்சலாகக் காப்பாற்றிய ஆப்கன் இஸ்லாமிய இளவரசியின் கதை
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த பெண் கவிஞரான ரபியா பால்ஜியை அவரது சகோதரரே கொன்றார். ஆனால் அப்பெண் இன்றுவரை ஆப்கன் பெண்களுக்கு ஒரு ஆதர்சமாக விளங்குகிறார்.
>> Read More

இரும்பு நுரையீரல்: கோடிக்கணக்கானோர் உயிரைக் காப்பாற்றிய ஒரு மகத்தான கண்டுபிடிப்பு
போலியோ பாதித்த பலரை செயற்கையாக சுவாசிக்க இரும்பு நுரையீரல், கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? எப்படி செயல்படும்?
>> Read More

விளாதிமிர் புதின்: கேஜிபி உளவாளியாக இருந்தவர் ஜோசப் ஸ்டாலினுக்கு நிகரான ஆட்சியாளராக உருவெடுத்தது எப்படி?
ரஷ்ய அதிபர் தேர்தல் முடிந்து, 71 வயதாகும் புதின் ஐந்தாவது முறையாக அதிபராகத் தயாராகி வரும் நிலையில், அவரை எதிர்க்க ரஷ்யாவில் யாரும் இல்லை என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர் விரும்பினால், 2036 வரைகூட அதிபராக நீடிப்பதைத் தடுக்க முடியாது.
>> Read More

தேர்தல் பத்திரம்: பாஜக, காங்கிரசுக்கு பணம் கொடுத்தது யார்? திமுக, அதிமுக போல் பெயரை வெளியிடாதது ஏன்?
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு பணம் கொடுத்தது யார் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஆனால், பெரிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சமர்ப்பித்த ஆவணங்களில் நன்கொடையாளர்கள் பெயரை குறிப்பிடாததால் அவர்கள் யார் என்பது இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை. திமுக, அதிமுக போல பாஜகவும், காங்கிரசும் நன்கொடையாளர்கள் பெயரை குறிப்பிடாதது ஏன்?
>> Read More

"ஒவ்வொன்றாக குறிப்பிட்டு கேட்டால்தான் தருவீர்களா?" - தேர்தல் பத்திர வழக்கில் எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் பாரத ஸ்டேட் வங்கியின் அணுகுமுறை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், புதிய உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்கள் யார் என்ற விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?
>> Read More

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல் - தாலிபன் அரசுடன் என்ன பிரச்னை?
ஆப்கானிஸ்தானில் ஒரே இரவில் 2 இடங்களில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 8 பேர் கொல்லப்பட்டதாக தாலிபன் அரசு குற்றம்சாட்டியுள்ளது. தாலிபன்கள் பதிலடி கொடுக்க முனைந்ததால் இருநாட்டு எல்லையில் மோதல்கள் நிகழ்ந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே என்ன நடக்கிறது?
>> Read More

கோடிக்கணக்கானோரை காப்பாற்றும் இரும்பு நுரையீரல் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
இரும்பு நுரையீரல் கண்டுபிடிக்கப் பட்ட வரலாறு என்ன? தற்போது இருக்கும் நவீன சிகிச்சைகளுக்கு முன்னோடியாக அது அமைந்தது எப்படி?
>> Read More

லாட்டரி உரிமையாளர் மார்ட்டினிடம் ரூ.509 கோடி பெற்ற திமுக - என்ன சொல்கிறது?
தேர்தல் பத்திரம் மூலமாக லாட்டரி உரிமையாளர் மார்ட்டினின் ப்யூச்சர் கேமிங் நிறுவனத்திடம் இருந்து திமுக ரூ.509 கோடி ரூபாய் நன்கொடை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதனால், கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள திமுக, அதுகுறித்து என்ன சொல்கிறது?
>> Read More

கனடாவில் ஏமாறும் இந்திய மாணவர்கள் - என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு
"கனடாவுக்கு வர வேண்டும் என்ற எனது கனவு ஆறு முறை உடைந்து போனது, ஏழாவது முறையாக கனடா வந்தபோதும், நான் இன்னும் கடினமான சூழலில் சிக்கியிருக்கிறேன்." - கல்வி கற்க கனடா சென்ற இந்திய மாணவியின் வார்த்தைகள் இவை. கனடாவில் அவருக்கு என்ன நடந்தது?
>> Read More

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்தாமல் இருக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டா?
குடியுரிமை திருத்தச் சட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்போவதில்லை என இந்தியாவின் சில மாநிலங்கள் அறிவித்திருக்கின்றன. குடியுரிமை மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தின் கீழ் வரும் நிலையில், அது சாத்தியமா?
>> Read More

டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி ஆடுவதில் என்ன சிக்கல்?
விராட் கோலி தான் ஆடும் ஆட்டங்களின் சூழலை உன்னிப்பாக ஆய்வு செய்து அதற்கேற்றாற்போல் ஆடுவது அவரது பலம் என்று பலராலும் பாராட்டப்படுகிறார். ஆனால் இப்போது அவர் டி20 போட்டிகளில் விளையாடுவாரா என்பது ஒரு பெரும் கேள்வியாகியிருக்கிறது. விராட் கோலியின் கிரிக்கெட் எதிர்காலம் என்ன?
>> Read More

பெருமுதலாளிகளை உருவாக்கிய தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருப்பது ஏன்? - பிபிசி கள ஆய்வு
பல ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி பெறாமல் பல திறனையும் வளங்களையும் பெற்ற தென் மாவட்டங்கள் உள்ளன. தற்போது தூத்துக்குடியில் புதிய முதலீடுகள் வருகின்றன.
>> Read More

Ministry of Defence - Sri Lanka (MOD)

கௌரவ. லக்ஷ்மன் செனவிரத்ன அவர்கள் புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு (Mon, 05 Nov 2018)
புதிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. லக்ஷ்மன் செனவிரத்ன அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று (நவம்பர், 05) பொறுப்பேற்றுக் கொண்டார்
>> Read More

'சஹசக் நிமவும் - 2018' இல் இராணுவ கண்டுப்டிப்பாளர்கள் பிரகாசிப்பு (Sat, 03 Nov 2018)
'சஹசக் நிமவும் - 2018' கண்டு பிடிப்பாளர்களின் கண்காட்சி நிகழ்வில் இலங்கை இராணுவ கண்டுபிடிப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புக்கள் தங்கம், வெள்ளி.
>> Read More

பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரியிலுள்ள வெளிநாட்டு இராணுவ மாணவ அதிகாரிகள் வடக்கு விஜயம் (Fri, 02 Nov 2018)
அண்மையில் (ஒக்டோபர், 29) சப்புகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவி நிலை கல்லூரியில் கல்வி பயிலும் வெளிநாட்டு இராணுவ மாணவ அதிகாரிகள் குழுவினர் தமது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு விஜயமொன்றினை மேற்கொண்டனர்..
>> Read More

நான்கு புதிய தூதுவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர் (Thu, 01 Nov 2018)
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் நால்வர் இன்று (01) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்..
>> Read More

புதிய பாதுகாப்பு செயலாளர் தமது கடமைகளை பொறுப்பேற்பு (Wed, 31 Oct 2018)
புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் வைத்து தமது கடமைகளை இன்று (ஒக்டோபர், 31) பொறுப்பேற்றுகொண்டார்.
>> Read More

புருண்டிய குடியரசின் துணை ஜனாதிபதி கடற்படையின் படகு நிர்மாண தளத்திற்கு விஜயம் (Wed, 31 Oct 2018)
புருண்டிய குடியரசின் துணை ஜனாதிபதி அதிமேதகு கஸ்டன் சின்டிம்வோ அவர்கள் வெளிசரவில் உள்ள இலங்கை கடற்படையின் படகு நிர்மாண தளத்திற்கு ஞாயிற்றுக்கிழமையன்று (ஒக்டோபர், 28) விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்
>> Read More

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார் (Tue, 30 Oct 2018)
மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுகயீனமுற்ற மீனவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர், 28) சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவரப்பட்டார்.
>> Read More

இராணுவத்தினால் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடுகை (Mon, 29 Oct 2018)
இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'வனரோப' மர நடுகை திட்டத்தின் கீழ் மேலும் ஒரு தொகை மரங்களை நடுகை செய்யும் நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று (ஒக்டோபர், 27) இடம்பெற்றது.
>> Read More

இரனை தீவி செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் கடற்படையினரால் புனரமைப்பு (Mon, 29 Oct 2018)
வட பிராந்தியத்தின் இரனை தீவிலுள்ள செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக சனிக்கிழமையன்று (ஒக்டோபர், 27) இடம்பெற்ற நிகழ்வின்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது
>> Read More

கடற்படை யுத்த வீரர்கள் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அன்பளிப்பு (Sun, 28 Oct 2018)
பாதுகாப்பு அமைச்சினுடைய ‘’நமக்காக நாம்” வீடமைப்புத் திட்டம் மற்றும் “வீர செபலா பவுண்டேசன்” ஆகிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு புதிய வீடுகள் அண்மையில் இரண்டு கடற்படை யுத்த வீரர்கள் குடும்பத்தினருக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன
>> Read More

இராணுவத்தினரால் முன்பள்ளிக்கட்டிடம் நிர்மாணிப்பு (Fri, 26 Oct 2018)
மககச்சிகொடிய பிரதேசத்தில் நிர்மாணப்பணிகள் யாவும் நிறைவு செய்யப்பட்ட புதிய முன்பள்ளிக்கட்டிடம் ஒன்றினை வன்னிபிராந்தியத்திலுள்ள இலங்கை இராணுவத்தினர் கடந்தவாரம் (ஒக்டோபர்,20) திறந்து வைத்துள்ளனர்
>> Read More

வெளிநாட்டு தேசிய மாணவ படையணியின் பிரதிநிதிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு (Thu, 25 Oct 2018)
சார்க் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த தேசிய மாணவ படையணியின் பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவான் விஜேவர்தன அவர்களை இன்று (ஒக்டோபர், 25) பாகாப்பு அமைச்சில் சந்தித்தனரு
>> Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தேசிய மாணவர் படையணியின் வருடாந்த ஹேர்மன் லூஸ் முகாமில் கலந்து சிறப்பிப்பு (Tue, 23 Oct 2018)
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள், ரன்தம்பை, தேசிய மாணவர் சிப்பாய்கள் படையணி பயிற்சி நிலையத்தில் இன்று ( ஒக்டோபர், 23 ) இடம்பெற்ற தேசிய மாணவர் படையணியின் ஹேர்மன் லூஸ் முகாமில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்
>> Read More

09 ஆவது “கோல் டயலொக்” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் (Mon, 22 Oct 2018)
“கோல் டயலொக் - 2018” எனும் வருடாந்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இன்று (ஒக்டோபர், 22) இடம்பெற்றது. இன்று காலை இடம்பெற்ற இம்மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
>> Read More

சீன கடற்படை கப்பல் இலங்கை வருகை (Fri, 05 Oct 2018)
சீன இராணுவ கடற்படை கப்பல் “ஹாய் யாங்க்டாவ்” நான்கு நாள் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (ஒக்டோபர், 04) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
>> Read More

இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கிரிகெட் சுற்றுப்போட்டி (Fri, 05 Oct 2018)
கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழுள்ள இராணுவத்தினர் விஸ்வமடு மத்திய கல்லூரி மைதானத்தில் கிரிகெட் சுற்றுப்போட்டி ஒன்றினை நேற்று (ஒக்டோபர், 03) ஏற்பாடு செய்திருந்தனர்.
>> Read More

சிறுவர் தின கொண்டாட்டங்களில் இராணுவத்தினரும் இணைவு (Thu, 04 Oct 2018)
உலக சிறுவர் தினத்தையொட்டி கடந்த வாரம் முழுவதும் இலங்கை இராணுவத்தினரால் பல்வேறு சிறுவர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்கு அமைவாக கிளிநொச்சியில் சிறுவர் தின நிகழ்வுகள் பல கடந்த திங்கள்கிழமையன்று (ஒக்டோபர், 01)...
>> Read More

சுவிஸ் தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு (Wed, 03 Oct 2018)
இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் அதிமேதகு திரு. ஹன்ச்பீட்டர் மொக் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஒக்டோபர், 03) சந்தித்துள்ளார்.
>> Read More

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு (Wed, 03 Oct 2018)
பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் இக்ராம் உல் ஹக் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று (ஒக்டோபர், 03) இடம்பெற்றது்.
>> Read More

இராணுவ தின கொண்டாட்டங்கள் மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பம் (Tue, 02 Oct 2018)
இலங்கை இராணுவம் தனது 69 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை எதிர்வரும் 10ம் திகதி கொண்டாடவுள்ளது. இதனை முன்னிட்டு இலங்கை இராணுவத்தின் கொடிகளுக்கு சர்வ மத ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளும் நிகழ்வினை முன்னெடுத்துள்ளது.
>> Read More

சுவிஸ் தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு (Tue, 02 Oct 2018)
இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் அதி மேதகு திரு. ஹான்ஸ்பீட்டர் மொக் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்றையதினம் (ஒக்டோபர், 01) இடம்பெற்றது.
>> Read More

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் இலங்கை வருகை (Mon, 01 Oct 2018)
ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்பு கடற்படைக்கு சொந்தமான "காகா" மற்றும் “இனசுமா” ஆகிய கப்பல்கள் ஐந்து நாள் உத்தியோக நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (செப்டெம்பர், 30) இலங்கை வந்தடைந்துள்ளன்.
>> Read More

அபிவிருத்தி நடவடிக்கையில் எவ்வித பாகுபாடும் இல்லை… வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் அபிவிருத்தியின் பெறுபேறுகளை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி (Wed, 29 Aug 2018)
நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எவ்வித பேதங்களும் இல்லை என்பதுடன் வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் அபிவிருத்தியின் அனுகூலங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பினை நிறைவேற்றுவேனென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
>> Read More

ஜப்பானினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரு புதிய அதிவேக ரோந்துப்படகுகள் இலங்கை கடலோர பாதுகாப்பு படையில் இணைவு (Wed, 29 Aug 2018)
ஜப்பானினால் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு புதிய அதிவேக ரோந்துப்படகுகளுக்கு அதிகாரம் அளிக்கும் நிகழ்வு இன்று (ஆகஸ்ட், 29) கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.
>> Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு "செனெஹே சியபதா" மூலம் வீடுகள் வழங்கிவைப்பு (Wed, 29 Aug 2018)
"செனெஹே சியபதா" வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இருபத்தைந்து வீடுகள் பயனாளிகள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எஹெலியகொடவில...
>> Read More

'நீர்க்காக கூட்டு பயிற்சி IX' நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பம் (Wed, 29 Aug 2018)
இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 9வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி - IX' எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
>> Read More

சேவா வனிதா பிரிவினால் தானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு (Wed, 29 Aug 2018)
களுத்துறை உக்பேபாத இஸிபதான அரண்ய சேனசனயவின் மகா சங்கத்தில் வசிப்போருக்காக பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று நேற்று (ஆகஸ்ட், 28) ஏற்பாடுசெய்யப்பட்டது.
>> Read More

அமெரிக்க கடலோர காவல்படையின் “சேர்மன்” கப்பலை இலங்கை கடற்படை கையேற்பு (Tue, 28 Aug 2018)
முன்னாள் அமெரிக்க கடலோர காவல்படை கப்பலான “சேர்மன்” இனை இலங்கை கடற்படை வைபவரீத்தியா கையேற்றுள்ளது. ஹவாய், ஹொனொலுவில் நேற்று (ஆகஸ்ட், 27) இடம்பெற்ற நிகழ்வின்போது இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களால் உத்தியோகபூர்வமாக இக்கப்பலினை கையேற்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (Tue, 28 Aug 2018)
இராணுவ கடற்படை மற்றும் விமானப்படைகளின் இலங்கைக்கான ரஷ்ய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ ஷ்கோடா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபிலா அவர்களை இன்று (ஆகஸ்ட், 28) சந்தித்தார்.
>> Read More

ஒய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த காலமானார் (Tue, 28 Aug 2018)
ஒய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த அவர்கள் தனது 77 ஆவது வயதில் திங்கள்கிழமையன்று (ஆகஸ்ட், 27) காலமாணார்.
>> Read More

ஹாட் டு ஹாட் நம்பிக்கை நிதியத்திற்கு இலங்கை விமானப்படையின் நன்கொடை (Tue, 28 Aug 2018)
இலங்கை விமானப்படை ஹாட் டு ஹாட் நம்பிக்கை நிதியத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவினை நன்கொடையாக வழங்கியுள்ளது.
>> Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் விஷேட சந்தை (Mon, 27 Aug 2018)
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'விரு தெடட அத மிட சரு' விஷேட ஒரு நாள் சந்தை பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் இன்று(ஆகஸ்ட்,27) இடம்பெற்றது.
>> Read More

இந்திய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு (Mon, 27 Aug 2018)
மேஜர் ஜெனரல் எஸ்சி மொகாந்தி அவர்களின் தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஆகஸ்ட், 27) சந்தித்தனர்.
>> Read More

கும்பல்திவல ஸ்ரீ சத்தர்மமோதய பிரிவெனாவின் அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு (Mon, 27 Aug 2018)
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் கும்பல்திவல ஸ்ரீ சதர்மமோதய பிரிவெனாவிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
>> Read More

படைவீரர்களினால் சமூக சேவைகள் பல முன்னெடுப்பு (Thu, 23 Aug 2018)
பட்டிகுடியிருப்பு கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட மாராதோடை, கட்குளம், ஊஞ்சலடி பிரதேசங்களை சேர்ந்த பொது மக்களுக்காக 62ஆவது படையணியின் கீழ் உள்ள படைவீரர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் வைத்திய முகாம் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (ஆகஸ்ட்,19) கிரிசுத்தன் முன்பள்ளி வளாகத்தில் இடம் பெற்றது.
>> Read More

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு (Tue, 21 Aug 2018)
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கெளரவ. இட்சுனோரி ஒனோடேரா அவர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஆகஸ்ட், 21) சந்தித்துள்ளார்.
>> Read More

அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் “2018 காகாடு” நிகழ்வில் பங்கேற்க "சிந்துறால" பயணம் (Tue, 21 Aug 2018)
இலங்கை கடற்படையின் அதி நவீன ஆழ்கடல் ரோந்துக் கப்பலான "சிந்துறால" “2018 காகாடு” கூட்டு கடற்படை பயிற்சி நிகழ்வில் பங்கேற்க நேற்று (ஆகஸ்ட், 20) நாட்டைவிட்டு அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.
>> Read More

ஜப்பானிய கடற்படை கப்பல் இலங்கை வருகை (Mon, 20 Aug 2018)
ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்பு படைக்கு சொந்தமான கடற்படை கப்பல் இன்று (ஆகஸ்ட், 20) இலங்கை வந்தடைந்துள்ளது. “இகாசுச்சி” எனும் ஜப்பானிய கடற்படை கப்பலே இவ்வாறு மூன்று நாள் உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
>> Read More

மேற்கு கடற்பரப்பில் தத்தளித்திகொண்டிருந்த மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு (Mon, 20 Aug 2018)
மேற்கு கடற்பரப்பில் தத்தளித்திகொண்டிருந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (ஆகஸ்ட், 20) காப்பாற்றியுள்ளனர். மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து “தேஜான் புதா” எனும் படகின் மூலம் சென்றிருந்த மீனவர்களின் உயிர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் மீளாய்வுக் கூட்டம் (Mon, 20 Aug 2018)
பாதுகாப்பு அமைச்சின் வேலை திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் தலைமையில் இன்று (ஆகஸ்ட், 20) இடம்பெற்றது.
>> Read More

“2018 கஜபா சுப்பர்குரொஸ்” நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கலந்து சிறப்பிப்பு (Mon, 20 Aug 2018)
அனுராதபுர சாலியபுரவில் நேற்று (ஆகஸ்ட், 19) இடம்பெற்ற 2018ஆம் ஆண்டிற்கான கஜபா சுப்பர்குரொஸ் மோட்டார் ஓட்டப் போட்டி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.
>> Read More

அமெரிக்கா மருத்துவ நிபுணர்களால் இராணுவ வைத்திய சாலையில் இராணுவத்தினருக்கு அறிவு மற்றும் அனுபவம் தொடர்பான கருத்தரங்கு (Sun, 19 Aug 2018)
பெத்தேசாவில் உள்ள வால்டர் ரீட் தேசிய இராணுவ மருத்துவ நிலையத்தில் உள்ள அமெரிக்க மருத்துவ நிபுணத்துவ குழுவினர்களால் கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் கடந்த (17) ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை இராணுவ மருத்துவப் படைப்பிரிவினர்களுக்காக விழிப்புனர்வு நிகழ்வை நிகழ்த்தியது.
>> Read More

சேவா வனிதா பிரிவின் தலைவி அனுராதபுர அபிமன்சலவிற்கு விஜயம் (Thu, 16 Aug 2018)
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. ஷாலினி வைத்தியரத்ன அவர்கள் அனுராதபுர அபிமன்சலவிற்கு நேற்றய தினம் (ஆகஸ்ட், 15) விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
>> Read More

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பொல்கஹவெல மக்களுக்கு இராணுவத்தினர் உதவி (Thu, 16 Aug 2018)
பொல்கஹவெல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவம் வகையில் மேற்கு - பாதுகாப்புப் படை தலைமையக இராணுவத்தினர் செவ்வாயன்று (14 ஆகஸ்ட்) ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
>> Read More

கடற்படையினர் நிர்மாணித்த குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் பாலாவிய மக்களிடம் கையளிப்பு (Wed, 15 Aug 2018)
இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்கு அமைய நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் கல்பிட்டிய - பாலாவிய தளுவ பிரதேச மக்களிடம் நேற்று (ஆகஸ்ட், 14) கையளிக்கப்படட்டுள்ளது.
>> Read More

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார் (Tue, 14 Aug 2018)
மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுகையீனமுற்ற மீனவர் ஒருவர் நேற்றய தினம் (ஆகஸ்ட்,13) சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவரப்பட்டார்.
>> Read More

காட்டுத்தீயினை கட்டுப்படுத்த இராணுவத்தினர் உதவி (Mon, 13 Aug 2018)
அண்மையில் மொனராகலை மாவட்டத்தில் அனபல்லம சபுகொட கந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினை இலங்கை இராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
>> Read More

வேலைநிறுத்தங்களில் ஈடுபடுகின்றவர்கள் அப்பாவி பொதுமக்களின் உரிமைகள் பற்றியும் சிந்திக்க வேண்டும் – ஜனாதிபதி (Fri, 10 Aug 2018)
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றவர்கள் தங்களது வரப்பிரசாதங்களை பற்றி சிந்திப்பதைப் போன்று நாட்டின் அப்பாவி பொதுமக்களின் உரிமைகளை பற்றியும் மனிதாபிமானத்தோடு சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார.
>> Read More

இஸ்ஸின்பஸ்ஸகல காட்டுத்தீயினை கட்டுப்படுத்தும் பணியில் கடற்படையினர் (Fri, 10 Aug 2018)
இஸ்ஸின்பஸ்ஸகல பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினை இலங்கை கடற்படையினர் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தனர்.
>> Read More

தேசத்தின் எதிர்காலத்திற்காக பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு சகலரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு… (Thu, 09 Aug 2018)
பேண்தகு அபிவிருத்தி இலக்கினை அடைதல் என்பது நாட்டையும் நாட்டு மக்களையும் வெற்றியை நோக்கி கொண்டு செல்வதாகும் என்பதுடன், நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக அச்செயற்பாடுகளை நிறைவேற்ற அனைவரையும் ஒன்றிணையுமாறு சகல அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், தனியார் துறையினர், வர்த்தகர்கள் உள்ளிட்ட சகல துறை சார்ந்தோரையும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சகல இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார்.
>> Read More

இலங்கை போக்குவரத்து சபை வேண்டுகோளுக்கு அமைய 44 பேருந்துகள் தயார் நிலையில் (Thu, 09 Aug 2018)
யில்வே ஊழியர்கள், தொழிற்சங்க பிரச்சினைகளினால் உடனடி வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதையடுத்து பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள போக்குவரத்து அசௌகரியங்களை தடுக்கும் வகையில் இலங்கை போக்குவரத்து சபை விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இராணுவ தளபதி அவர்களின் அறிவுறுத்தல்களுக்கேற்ப இலங்கை இராணுவத்த்திற்கு சொந்தமான பேருந்துகள் பொது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
>> Read More

லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 26வது ஞாபகார்த்த தினம் அனுராதபுரத்தில் அனுஷ்டிப்பு (Thu, 09 Aug 2018)
அரலி முனையில் இடம்பெற்ற துயர சம்பவத்தின் போது உயிர்த்தியாகம் செய்த நாட்டின் புகழ்பெற்ற சமகால போர் வீரர்களில் ஒருவரான மறைந்த, லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 26வது ஞாபகார்த்த தினம் அனுராதபுரத்தில் நேற்றய தினம் (ஆகஸ்ட்,8) அனுஷ்டிக்கப்பட்டது.
>> Read More

மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் நினைவுப் பேருரையில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு (Wed, 08 Aug 2018)
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் நினைவுப் பேருரையில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
>> Read More

'கியான் வீச்சங்' கப்பல் இலங்கை வருகை (Wed, 08 Aug 2018)
சீன கடற்படைக்குச் சொந்தமான 'கியான் வீச்சங்' எனும் கப்பல், நான்கு நாட்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட், 08) இலங்கையை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த இக்கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
>> Read More

தலதா மாளிகையில் தீயணைப்பு பிரிவு ஸ்தாபிப்பு (Wed, 08 Aug 2018)
இலங்கை விமானப்படையினரால் அமைக்கப்பட்ட சகல வசதிகளையும் உள்ளடக்கிய தீயணைப்பு பிரிவினை வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு இன்று (ஆகஸ்ட், 08) இடம்பெற்றது.
>> Read More

றாகம வைத்தியசாலைக்கு கடற்படை வீரர்களினால் இரத்ததானம் (Wed, 08 Aug 2018)
இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் ஒன்று நேற்றய தினம் கொழும்பு பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.
>> Read More

8வது 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' இம்மாதம் ஆரம்பம்... (Tue, 07 Aug 2018)
இலங்கை இராணுவத்தின் வருடாந்த சர்வதேச பாதுகாப்பு மாநாடான 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2018' பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ளது.
>> Read More

கிளிநொச்சி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் (Tue, 07 Aug 2018)
கிளிநொச்சியில் உள்ள இலங்கை இராணுவ வீரர்களினால் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தும் வகையிலான பல்வேறு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
>> Read More

தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய நல்ல கனவுகளை கண் முன்னே கொண்டுவரும்போது இந்த நாட்டின் அப்பாவி மக்கள் உண்மையாகவே மகிழ்ச்சியடைவர் – ஜனாதிபதி (Mon, 06 Aug 2018)
கிராமத்திலுள்ள பாடசாலை, வைத்தியசாலை மற்றும் சமய ஸ்தாபனங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு, மக்கள் வாழ்க்கையில் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டு தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நல்ல கனவுகள் கண்முன்னே தெரியும்போது இந்த நாட்டின் அப்பாவி மக்கள் உண்மையாகவே மகிழ்வடைகின்றனர் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
>> Read More

“சிரிசர பிவிசும” திட்டத்தின்கீழ் கருவலகஸ்வெவயைப் பார்வையிட இராணுவத்தளபதி விஜயம் (Mon, 06 Aug 2018)
தேசத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் ஜனாதிபதி செயலகத்தின் “சிரிசர பிவிசும” எனும் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் புனர்நிர்மாணம் செய்யப்படும் பன்சல் கொடள்ள கருவலகஸ்வெவ குளத்தின் வேலைத்திட்டங்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட், 03) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
>> Read More

புதிய ரணவிரு தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் இராணுவத்தளபதியினால் திறந்து வைப்பு (Sat, 04 Aug 2018)
திருகோணமலை இராணுவ லொஜிஸ்டிக் கல்லூரியில் நிறுவப்பட்ட ரணவிரு தகவல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களால் நேற்று (ஆகஸ்ட், 03) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
>> Read More

இராணுவ வைத்தியசாலைக்கு சர்வதேச அமைப்பின் நற்சான்றிதழ் (Fri, 03 Aug 2018)
கொழும்பு இராணுவ வைத்தியசாலை தர நிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பின் நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்களுக்கு தேவையான மருத்துவ தேவைகளுக்கு வழங்கப்பட்ட சேவைகளுக்காக நேற்று (ஆகஸ்ட், 02) இடம்பெற்ற நிகழ்வின்போது இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது்.
>> Read More

கிளிநொச்சியில் தேவையுடைய மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு (Thu, 02 Aug 2018)
கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு குழுவினருக்கு கல்வி ஊக்குவிப்புகள் வழங்கிவைக்கும் நிகழ்வு ஒன்று அண்மையில் (ஜூலை, 31) இடம்பெற்றுள்ளது்.
>> Read More

சிரமதான நிகழ்வுகளை முன்னெடுக்க இராணுவத்தினர் ஒத்துழைப்பு (Wed, 01 Aug 2018)
அண்மையில் (ஜூலை, 26) சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி பிரதேசத்தில் மற்றுமொரு சிரமதான நிகழ்வுகளை இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடுசெய்திருந்தனர.
>> Read More

உலர் உணவு பொருட்கள் விநியோகிக்க இராணுவத்தினர் ஒத்துழைப்பு (Tue, 31 Jul 2018)
அண்மையில் கிழக்கு பிராந்தியத்திலுள்ள இலங்கை இராணுவத்தினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகளை விநியோகிப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கி உள்ளனர.
>> Read More

சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு (Mon, 30 Jul 2018)
அண்மையில் இடம்பெற்ற நிகழ்வின்போது, சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
>> Read More

டன்லொப் பெல் பாய்மரக் கப்பல் போட்டியில் இலங்கை கடற்படை படகோட்ட வீரர்கள் பிரகாசிப்பு் (Sat, 28 Jul 2018)
அண்மையில் பொல்கொடை ஏரியில் நடைபெற்ற பாய்மரக் கப்பல் படகோட்டப் போட்டியில் இலங்கை கடற்படை படகோட்ட வீரர்கள் பல்வேறு நிகழ்வுகளில் வெற்றி பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
>> Read More

சதுப்புநில சூழலலைப் பாதுகாக்கும் சர்வதேச தினத்தினை முன்னிட்டு கடற்படையினர் கண்டல் தாவக்கண்றுகளை நடுகின்றனர் (Sat, 28 Jul 2018)
வடக்கு மற்றும் வடமேல் மாகான கடற்படை கட்டளையகத்தின் கீழுள்ள இலங்கை கடற்படையினர் அண்மையில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்க்களை முன்னெடுத்துள்ளனர்.
>> Read More

இலங்கை ஒருங்கிணைந்த எல்லை முகாமைத்துவ மூலோபாய மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு (Fri, 27 Jul 2018)
இலங்கை ஒருங்கிணைந்த எல்லை முகாமைத்துவ மூலோபாய மாநாடு கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (ஜூலை, 26) இடம்பெற்றது.
>> Read More

இலங்கை இராணுவத்தினரால் காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள். (Fri, 27 Jul 2018)
கடந்த பல வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்ட காட்டுத்தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இலங்கை இராணுவத்தினர் உதவிகளை வழங்கியுள்ளனர்.
>> Read More

வறட்சியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் குடிநீர் வழங்கிவைப்பு (Thu, 26 Jul 2018)
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள கோப்பாய் பகுதி இராணுவத்தினர் அப்பகுதியில் வறட்சி காலநிலை காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
>> Read More

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு (Wed, 25 Jul 2018)
பதவிக்காலத்தை நிறைவு செய்து வெளிச்செல்லவுள்ள இலங்கைகான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் திமித்ரி எ மிக்ஹேலோய்ஸ்கி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஜுலை ,25) சந்தித்தார.
>> Read More

களுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பல் விழா ஜனாதிபதி தலைமையில்…. (Tue, 24 Jul 2018)
பண்டைய மன்னர் காலந்தொட்டு எமது நாட்டின் பொருளாதாரத்தை விவசாயத்துறையே பலப்படுத்தி வந்துள்ளது. இன்று மட்டுமன்றி எதிர்காலத்திலும் கூட பொருளாதாரத்தை பலப்படுத்தும் அடிப்படைக் காரணி அதுவே ஆகும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
>> Read More

படையினரால் பல சிரமதான பணிகள் ஏற்பாடு (Tue, 24 Jul 2018)
வடக்கில் உள்ள படையினர் அப்பிராந்தியத்தில் சமூக மைய்யப்படுத்தப்பட்ட பல்வேறு சிரமதான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைவாக அண்மையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள பெருமளவிலான படைவீரர்கள் கல்விளான் மற்றும் கோட்டைகட்டியார் குளம் ஆகிய பிரதேசங்களில் சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்தனர்.
>> Read More

பலாங்கொடையில் காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் இராணுவத்தினர் இணைவு (Mon, 23 Jul 2018)
பலாங்கொடையில் காணாமல் போன பத்து வயது சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினருடன் இலங்கை இராணுவத்தினரும் இணைந்துள்ளனர.
>> Read More

அமெரிக்க பசுபிக் பிராந்திய இராணுவ பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (Mon, 23 Jul 2018)
அமெரிக்க பசுபிக் பிராந்திய இராணுவ கட்டளை ஜெனரல் ஜெனரல் ரொபேர்ட் பி பிரவுன் அவர்களின் தலைமையிலான இராணுவ பிரதிநிதிகள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திர.
>> Read More

நீரளவியல் விளக்கப்படங்கள் பாதுகாப்பு செயலாளரிடம் கையளிப்பு (Mon, 23 Jul 2018)
பாதுகாப்பு நடவடிக்கைகள் நிமித்தம் இலங்கை கடற்படையின் நீரளவியல் சேவையினால் தயாரிக்கப்பட்ட இரண்டு நீரளவியல் விளக்கப்படங்கள், பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திர.
>> Read More

சாஜன் ஹெட்டியாரச்சி ஈட்டி எரியும் போட்டியில் சாதனை (Sun, 22 Jul 2018)
விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த எச்.ஏ.சி.எஸ் சாஜன் ஹெட்டியாரச்சி அவர்கள் ஈட்டி எரியும் போட்டிகளில் கலந்து கொண்டு உலக சாதனையை நிலை நாட்டியுள்ளார.
>> Read More

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டார் (Sat, 21 Jul 2018)
மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் வெள்ளிக்கிழமையன்று (ஜூலை,20) சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவரப்பட்டார.
>> Read More

கிழக்குப் பிராந்திய (க.பொ.த) உயர்தர மாணவர்களுக்கு கல்விக்கருத்தரங்கு (Fri, 20 Jul 2018)
கிழக்குப் பிராந்தியத்தில் இம்மாதம் (ஜூலை) 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் இரண்டு நாள் கல்விக் கருத்தரங்கினை இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
>> Read More

ஜனாதிபதி ஜோர்ஜியா பயணம்…. (Wed, 18 Jul 2018)
ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்ககள் ஒரு குழுவினருக்கு செயற்கை கால்கள் மற்றும் மருத்துவ உதவிகள் என்பன வழங்கிவைக்கும் நிகழ்வு ரணவிரு சேவா அதிகாரசபையில் இன்று (ஜூலை, 18) இடம்பெற்றுள்ளது.
>> Read More

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்ககளுக்கான உதவிகளை ரணவிரு சேவா அதிகாரசபையினால் வழங்கிவைப்பு (Wed, 18 Jul 2018)
திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜோர்ஜியா பயணமானார்.
>> Read More

இரண்டு இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு (Tue, 17 Jul 2018)
வடக்கு கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (ஜூலை, 16) மீட்டுள்ளனர்.
>> Read More

காட்டுத்தீ இராணுவத்தினரால் அனைப்பு (Mon, 16 Jul 2018)
அண்மையில் (ஜூலை, 13) மலைப் பிராந்திய பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீக்குகுள் அகப்பட்ட ஒரு குழுவினரை விரைந்து செயற்பட்ட இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர.
>> Read More

வடக்கில் இராணுவ முகாம் அகற்றுவதாக வெளியிடும் ஊடக அறிக்கை தொடர்பாக இராணுவத்தினால் வெளியிடும் அறிக்கை (Sun, 15 Jul 2018)
இலங்கை இராணுவம் அனைத்து நேரங்களிலும் நாட்டில் இடம்பெறும் பாதுகாப்பு தேவைகளுக்கு தயாராகவுள்ளது. யுத்த காலத்தினுள் நாட்டிற்காக சிறந்த சேவையாற்றி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவம் தற்பொழுது அரசினால் ஆரம்பித்திருக்கும் இனத்தை கட்டியெழுப்பும் திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ளுகின்றன.ு.
>> Read More

இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்த நடவடிக்கை… இரு நாடுகளுக்குமிடையில் 04 புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்து (Sat, 14 Jul 2018)
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்த இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தினர்.
>> Read More

'ஹஸலக காமினி’ ஞாபகர்த்த தினம் (Fri, 13 Jul 2018)
இன்று (ஜுலை, 13) இடம்பெற்ற கோப்ரல் காமினி குலரத்தனவின் 27வது வருட ஞாபகார்த்த தின நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.
>> Read More

கதிர்காமத்திற்கான பாத யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு படையினர் உதவி (Fri, 13 Jul 2018)
வடக்கில் உள்ள யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கே உள்ள வருடாந்த கதிர்காமத்தை நோக்கிய வருடாந்த 'பாத யாத்திரை' ஆரம்பமாகியுள்ளது. இவ்வாண்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் யால தேசிய பூங்கா வழியாக கதிகாமத்திற்கான புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர.
>> Read More

நிர்க்கதியான மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு (Fri, 13 Jul 2018)
கடற்பரப்பில் நிர்க்கதியான நிலைக்குள்ளாகியிருந்த மீனவர்கள் அவர்களின் படகு என்பன இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடல் பணிமூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.ஜூன் மாதம் 20ஆம் திகதி மீன்பிடிக்காக புறப்பட்டுச் சென்ற 'எஸ்எல்எப்வீ ஏகா திஸ்ஸ' என்ற மீனவப்படகு இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் நிர்கதிக்குள்ளானதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் சிரமதானப்பணிகள் ஏற்பாடு (Wed, 11 Jul 2018)
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வீரர்களினால், படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வினை அதிகரிக்கும் வகையில் சிரமதான தொடர் நிகழ்வு ஒன்று கடந்த வாரம் முத்துஎடுக்கப்பட்டது. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைத் பிரிவின் 150ற்கு மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் இத்தொடர் நிகழ்வில் பங்கெடுத்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

வடக்கு இராணுவத்தினரால் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு (Tue, 10 Jul 2018)
யாழ்ப்பாணத்திலுள்ள 52 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 523 ஆவது படைத் தலைமையகத்தின் ஒன்பதாவது வருட பூர்த்தியினை முன்னிட்டு படையினரால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு படைத்தலைமைகத்தில் இடம்பெற்றது.
>> Read More

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு (Tue, 10 Jul 2018)
இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் திமித்ரி நிக்ஹேலோய்ஸ்கி அவர்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜூலை, 10) சந்தித்தாரு.
>> Read More

‘ஹுராவி’ நாட்டைவிட்டு புறப்பட்டு சென்றது (Mon, 09 Jul 2018)
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த மாலைதீவு கடலோர பாதுகாப்புப்படை கப்பலான ‘ஹுராவி’ இன்று (ஜூலை, 09) அதன் அடுத்த துறைமுகத்திற்கு தனது பயணத்தை மேற்கொள்கிறது. கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டு செல்லும் இக்கப்பலுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி பிரியாவிடையளிக்கப்பட்டது.
>> Read More

எக்கல் ஒயாவில் காணாமல் போன நபர்களை தேடும் பணி இலங்கை கடற்படை சுழியோடிகளால் தொடர்ந்தும் முன்னெடுப்பு (Mon, 09 Jul 2018)
அண்மையில் (ஜூலை, 08)அம்பாறை தமன எக்கல் ஒயாவில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட பின்னர், இலங்கை கடற்படை சுழியோடிகள் அங்கு விரைந்து செயற்பட்டு காணாமல் போன நபர்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிகழ்வு தொடர்பாக அறிவிக்கப்பட்ட பின்னர் மீட்பு பணிகளுக்காக ஆறு கடற்படை சுழியோடிகள் அனுப்பி வைக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

குத்துச்சண்டை போட்டியில் இராணுவ வீரர்கள் சாம்பியன் (Mon, 09 Jul 2018)
இலங்கை குத்துச்சண்டை வீரர்கள் சங்கம் நடாத்திய இடைநிலை ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர.
>> Read More

இந்திய கடற்படையின் ‘த்ரீகான்ட்’ போர் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை (Sun, 08 Jul 2018)
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய கடற்படையின் ‘த்ரீகான்ட்’ போர் கப்பல் இன்றையதினம் (ஜுலை 07) இலங்கைக்கு வருகைதந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டன.
>> Read More

நிர்க்கதியான சோமாலிய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு (Fri, 06 Jul 2018)
கடற்பரப்பில் நிர்க்கதியான நிலைக்குள்ளாகியிருந்த மூன்று சோமாலிய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடல் மற்றும் மீட்பு பணிமூலம் பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவரப்பட்டனர்.
>> Read More

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் (Fri, 06 Jul 2018)
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்றய தினம் (ஜுலை, 05) இடம்பெற்றது.
>> Read More

2018ஆம் ஆண்டுக்கான சிறந்த வலைத்தள தேர்வு போட்டியில் விமானப்படை மற்றும் கடற்படை வெற்றி (Thu, 05 Jul 2018)
அண்மையில் இடம்பெற்ற சிறந்த வலைத்தள தேர்வுப் போட்டியில் (Best Web 2018) இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் உத்தியோகபூர்வ வலைத்தளங்கள் வெற்றிபெற்றுள்ளன.
>> Read More

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் சிரமதான நிகழ்வுகள் (Wed, 04 Jul 2018)
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவ வீரர்கள் உள்ளூர் விவசாய சமூகத்துடன் இணைந்து சிரமதான பணியினை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளனர்.
>> Read More

கல்வியில் சாதனை புரிந்த இளம் யாழ் மாணவர்கள் இராணுவத்தினரால் பாராட்டு (Wed, 04 Jul 2018)
அண்மையில் யாழ் மாவட்டத்தில் கல்வியில் சாதனை புரிந்த மூன்று இளம் மாணவர்கள் இலங்கை இராணுவத்தினரால் பாராட்டப்பட்டுள்ளனர்.
>> Read More

சிம்பாப்வே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (Tue, 03 Jul 2018)
சிம்பாப்வே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஜுலை, 03) சந்தித்தனர.
>> Read More

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான கடற்படை வீரர்களுக்கான தேடித் கைப்பற்றல் பாடநெறி வெற்றிகரமாக நிறைவு (Mon, 02 Jul 2018)
ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துடன் (UNODC) இணைக்கப்பட்ட பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு கடற்படை வீரர்களுக்கான தேடித் கைப்பற்றல் (VBSS) தொடர்பான பாடநெறி அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
>> Read More

இராணுவத்தினரால் மீள் நிர்மானிக்கப்பட்ட கோல்ப் விளையாட்டு மைதானம் மற்றும் சமூக சாலை மக்களின் பாவனைக்காக வழங்கி வைப்பு (Sun, 01 Jul 2018)
இராணுவ கோல்ப் விளையாட்டு மைதானம் மற்றும் சமூக சாலை மண்டபம் 2018 ஆம் ஆண்டிற்கான ஹயிலன்டர் வெற்றி கிண்ண போட்டிகளுக்காகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கோல்ப் விளையாட்டு வீரர்களுக்காகவும் (30) ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டத.
>> Read More

இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்ற ‘புளத்திஷி பொசன் உதானய’ நிகழ்வு (Fri, 29 Jun 2018)
மேன்மை தங்கிய சனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது பங்கிளிப்புடன் ‘ பிபிதெமு பொலன்னறுவை’ எழுச்சி திட்டத்தின் கீழ் சனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் பொலன்னறுவையில் பொசன் நிகழ்வுகள் (27) ஆம் திகதி இடம்பெற்றன.
>> Read More

முல்லைத்தீவில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு பல மில்லியன்கள் பெறுமதியான நன்கொடைகள் (Fri, 29 Jun 2018)
முல்லைத்தீவு பிராந்தியத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கான பல்வேறு சமூக நலன்புரித் திட்டங்கள் இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
>> Read More

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு (Thu, 28 Jun 2018)
பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஜுன்,28) சந்தித்தார்.
>> Read More

ஜனாதிபதி அவர்களின் பொசன் பௌர்ணமி தின செய்தி (Wed, 27 Jun 2018)
மனித நாகரீகத்தின் திருப்புமுனைகள் ஆயுத பலத்தால் நிர்ணயிக்கப்படும் பின்னணியில் கருணையை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட நாகரீகத்தின் நற்கீர்த்தியினை எழச்செய்யும் பொசொன் பௌர்ணமி தினம், ஒரு சிரேஷ்ட இனத்தின் புண்ணியகரமான ஆரம்பத்தையே எமக்கு நினைவூட்டுகிறது.
>> Read More

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி இலங்கை வருகை (Wed, 27 Jun 2018)
பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று (ஜுன்,27) இலங்கையை வந்தடைந்தார். நாட்டிற்கு வருகை தந்த பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அவர்களை பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர சி விஜேகுனரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.
>> Read More

இலங்கை மனித உரிமைகள் ஆணையம் இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் ஐ.நா. அமைதிகாக்கும் பிரச்சினைகளை தீர்வு (Wed, 27 Jun 2018)
இலங்கை மனித உரிமைகள் ஆணையம் இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் ஐ.நா. அமைதிகாக்கும் பிரச்சினைகளை தீர்வு.
>> Read More

இந்து - இலங்கை சர்வதேச கடல்சார் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு (Fri, 04 May 2018)
29வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த சந்திப்பு இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் நேற்று (மே, 03) இடம்பெற்றது. இவ்வருடாந்த சந்திப்பு காங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள சர்வதேச கடல் எல்லைப் பிரேதேசத்தில் இந்திய கடற்படைக்கப்பல் சுமித்ராவில் வைத்து இடம்பெற்றது.
>> Read More

விவசாயத்துறையில், ஓய்வுபெற்ற படை வீரர்களுக்கான நலன்புரி திட்டங்கள் (Fri, 04 May 2018)
22 வருடங்கள் தமது சேவையினை நிறைவு செய்யும் எந்த முப்படை வீரர்களும் தமது சேவையிலிருந்து ஒய்வுபெறமுடியிம். இவ்வாறு ஓய்வுபெறும் வீரர்களில் பெரும்பாலோர் 42-45 வயதுடையவர்களாகவே உள்ளனர்.
>> Read More

மலைநாட்டு பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் சுகாதார வசதிகள் நிர்மாணம் (Thu, 03 May 2018)
நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகல தமிழ் மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சுகாதார வசதிகள் கொண்ட கட்டடம் மாணவர்களின் பாவனைக்கென அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
>> Read More

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு செப்டம்பரில் (Wed, 02 May 2018)
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 11வது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு இவ்வருடம் (2018) செப்டம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
>> Read More

ஜனாதிபதி அவர்களின் மே தினச் செய்த (Tue, 01 May 2018)
அடிமைச் சங்கிலி எந்த அளவு வலுவானதாக இருந்தபோதிலும் சுதந்திரத்திற்கான உறுதிப்பாட்டினால் ஒன்றுபட்ட மனித சக்தியினால் அதனை உடைத்தெறிய முடியும் என்பதை அழிக்கமுடியாத வகையில் மனிதக் குருதியினால்...
>> Read More

2018 பொதுநலவாய விளையாட்டு விழாவில் திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு…… (Fri, 27 Apr 2018)
2018 பொதுநலவாய விளையாட்டு விழாவின் போது திறமைகளை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு சன்மானம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
>> Read More

பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கங்களை வென்ற முப்படை வீரர்கள் கௌரவிப்பு (Fri, 27 Apr 2018)
விளையாட்டு அரங்கில் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதில் முப்படையினர் அதிக பங்களிப்பு செய்துள்ளதாகவும், முப்படையினரின் விளையாட்டுத்துறையினை மேலும் முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்க அமைச்சு எப்போதும் தயாராக உள்ளதாகவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் தெரிவித்தார்.
>> Read More

பசுபிக் பங்காண்மை - 2018 நடவடிக்கைகளுக்காக அமெரிக்க மருத்துவமனைக் கப்பல் வருகை (Thu, 26 Apr 2018)
பசுபிக் பங்காண்மை நடவடிக்கையை மேற்கொள்ளும் நிமித்தம் அமெரிக்க கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான யூ.எஸ்.என்.எஸ். மேர்சி நேற்று (ஏப்ரல், 25) திகதி இலங்கை தீவினை வந்தடைந்தது.
>> Read More

யாழ் குடாநாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்காக மேலும் பல வீடுகள் (Fri, 06 Apr 2018)
யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட முப்பது புதிய வீடுகள் வியாழக்கிழமையன்று (ஏப்ரல்,05) தெல்லிப்பளையில் இடம்பெற்ற நிகழ்வின் போது பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
>> Read More

பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” விற்பனை கூடங்கள் (Thu, 05 Apr 2018)
தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்ட இரண்டு நாள் புதுவருட விஷேட சந்தையினை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி ஷாலினி வைத்தியரத்ன அவர்கள் இன்று காலை (ஏப்ரல், 05) திறந்துவைத்தார்.
>> Read More

10 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா- 2018 ஆரம்பம் (Wed, 04 Apr 2018)
2018 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இம்மாதம் 3 ஆம் திகதி பனாகொட இராணுவ உள்ளரங்கு மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது. முப்படைகளின் பாரிய விளையாட்டு நிகழ்வான 10 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா- 2018 ஆனது, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன அவர்களால் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
>> Read More

போர் வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு (Tue, 03 Apr 2018)
தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (ஏப்ரல்,03) இடம்பெற்றது. கொழும்பு கடற்படை தலைமையகத்தின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குவைத்-இலங்கை ரணவிரு தூதரு புலமைப்பரிசில்கள் வழங்கல் -2018 வைபவத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
>> Read More

விமானப்படை பயிற்சிக் கல்லூரிக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்க்கிவைப்பு (Mon, 02 Apr 2018)
தியத்தலாவையிலுள்ள இலங்கை விமானப்படை பயிற்சிக் கல்லூரியில் ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கிவைக்கும் விழாவில் ஜனாதிபதியும் முப்படைகளின் பிரதானியுமான அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் இன்று (ஏப்ரல், 02) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
>> Read More

இடம்பெயர்ந்த மக்களுக்கு புதிய வீடுகள் வழங்கி வைப்பு (Sat, 31 Mar 2018)
அண்மையில் (மார்ச், 30) யாழ் நல்லிணக்கபுர கிராமம் வீடமைப்பு திட்டத்தின் கீழ் நலன்புரி மையங்களில் வசித்து வரும் 25 குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக புதிய வீடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
>> Read More

காயமுற்ற மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி (Thu, 22 Mar 2018)
உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் செவ்வாயன்று (மார்ச்,20) உதவியளித்துள்ளனர். மீன்பிடிக்காக சென்றிருந்த மீனவர் ஒருவரது கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு உடடியாக சிகிச்சை தேவைப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

பாதுகாப்பு அமைச்சின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி மையத்தினால் புதிய ப்ரெய்ல் சிங்கள மொழிபெயர்ப்பு மென்பொருள் உருவாக்கம் (Wed, 21 Mar 2018)
பாதுகாப்பு அமைச்சின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மையத்தினால் புதிதாக உருவாக்கப்பட்ட பிரெய்லி சிங்கள எழுத்துக்களை ஆதரிக்கும் அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பு மென்பொருள் அதிகாரப்பூர்வமாக பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்களினால், பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச், 21) ...
>> Read More

திருகோணமலையில் இராணுவத்தினரால் மரநடுகை நிகழ்வு முன்னெடுப்பு (Tue, 20 Mar 2018)
அண்மையில் (மார்ச், 15) இலங்கை இராணுவம் அதன் செயற்திட்டத்தின் ஒருபகுதியான மரநடுகை நிகழ்வினை முன்னெடுத்துள்ளது. இதன்பிரகாரம் பெரும் எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை மீண்டும் நாட்டியுள்ளனர்.
>> Read More

இராணுவத்தினரால் சமூக நலன்புரி நிகழ்வுகள் பல முன்னெடுப்பு (Mon, 19 Mar 2018)
இலங்கை இராணுவத்தினர் முல்லைத்தீவு பிராந்தியத்தில் கரையோரப் பகுதிகளை சுத்தம் செய்வதற்கான மற்றுமொரு சமூக நலன்புரி திட்டத்தை வார இறுதிநாட்களில் முன்னெடுத்துள்ளனர்.
>> Read More

மிலன் 2018இல் கலந்து கொண்ட கடற்படை கப்பல்கள் நாடு திரும்பின (Mon, 19 Mar 2018)
இந்தியாவில் இடம்பெற்ற “மிலன் – 2018” பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை கடற்படையின் சமுத்ரா மற்றும் சுரனிமல ஆகிய இரு கப்பல்கள் அண்மையில் (மார்ச், 17) நாடு திரும்பியுள்ளன.
>> Read More

கிளிநொச்சி மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு (Mon, 19 Mar 2018)
கிளிநொச்சிப் பகுதியில் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை இராணுவத்தினர் துவிச்சக்கரவண்டிகளை வழங்கி வைத்துள்ளனர். அண்மையில் (மார்ச், 14) கிளநொச்சி ஒற்றுமை மையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 25 மாணவர்களுக்கு இவ்வாறு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

கடற்படை கப்பலுக்கு புதிய இரண்டு இயந்திரங்கள் அவுஸ்திரேலிய அரசினால் வழங்கிவைப்பு (Fri, 16 Mar 2018)
இலங்கை கடற்படை கப்பலுக்கான புதிய இரண்டு இயந்திரங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிவைத்துள்ளது.
>> Read More

பாடசாலளைகளுக்கிடையிலான பேண்ட் வாத்தியப்போட்டி நிகழ்வுக்கு இராணுவத்தினர் உதவி (Thu, 15 Mar 2018)
அண்மையில் (மார்ச்.12) கடலில் மூழ்கி தத்தளித்த இருவரை தெற்கு கரையோர நகரமான கல்கிஸ்ஸை கடற்கரையோரத்தில் உயிர்காப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படையின் உயிர்காப்புப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
>> Read More

கடலோர பாதுகாப்பு படை உயிர்காப்பு பிரிவினரால் 900ற்கு மேற்பட்டோர்களின் உயிர்கள் காப்பு (Wed, 14 Mar 2018)
அண்மையில் (மார்ச்.12) கடலில் மூழ்கி தத்தளித்த இருவரை தெற்கு கரையோர நகரமான கல்கிஸ்ஸை கடற்கரையோரத்தில் உயிர்காப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படையின் உயிர்காப்புப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
>> Read More

'குவன் ஹமுதா பாபெதி சவாரிய- 2018' சைக்கிலோட்டப்போட்டி அடுத்த வாரம் (Mon, 26 Feb 2018)
அண்மையில் இலங்கை இராணுவத்தினர் ஏற்ப்பாடு செய்திருந்த முல்லைத்தீவு பிரதேச சிவில் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.
>> Read More

கடற்படையினரின் உதவியுடன் வருடாந்த கச்சத்தீவு உற்சவம் (Sun, 25 Feb 2018)
கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் சனிக்கிழமையன்று (பெப்ரவரி,24) நடைபெற்றது.
>> Read More

பசுமை திட்டத்தில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது் (Sun, 25 Feb 2018)
தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்துடன் இணைந்ததாக, இலங்கை கடற்படையானது, நாட்டில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் சுமார் 100,000 சதுப்புநில தாவரங்களை நடுகை செய்துள்ளது.
>> Read More

பேருந்து வெடிப்பு சம்பவம் தொடர்பான இராணுவ விசாரனைகள் ஆரம்பம் (Sat, 24 Feb 2018)
தியத்தலாவை கஹாகொல்ல பிரதேசத்தில் இடம் பெற்ற பேருந்து வெடிப்பு சம்பவத்தில் இராணுவ விமானப் படையினர் மற்றும் பொதுமக்கள் தீவிர காயமடைந்ததுடன் இது தொடர்பான விசாரனைகளை மேற்கொள்ளும் நோக்கில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் மற்றும் இராணுவ புலனாய்வூப் பிரிவினர் உள்ளடங்களான ஆறு பேர் கொண்ட இராணுவ விசாரனைக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
>> Read More

'குவன் ஹமுதா பாபெதி சவாரிய- 2018' சைக்கிலோட்டப்போட்டி அடுத்த வாரம் (Fri, 23 Feb 2018)
இலங்கை விமானப்படை தனது 67வது ஆண்டு நிறைவு தினத்தை மார்ச் மாதம் 2ஆம் திகதி கொண்டாடவுள்ளது. அக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விமானப்படை, வருடாந்த சைக்கிள் ஓட்டத்தை 'குவன் ஹமுதா பாபெதி சவாரிய- 2018' என்ற தொடரில் 19 வது தொடர்ச்சியான ஆண்டாக, இலங்கையின் சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்புடன் இணைந்து நடாத்துகின்றத்.
>> Read More

நெடுந்தீவு இறங்கு துறையின் இரண்டாம் கட்டம் பூர்த்தி (Thu, 22 Feb 2018)
இலங்கை கடற்படையால் நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தீவுக்கான இறங்கு துறை திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்தையடுத்து அதனை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் ( பெப்ரவரி,21) இடம்பெற்றது்.
>> Read More

'அபேக்ஷா' மருத்துவமனையின் வார்டுகள் புணரமைப்பு (Thu, 22 Feb 2018)
மகரகமவில் உள்ள 'அபேஷா' மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட 3 மற்றும் 4 இலக்க வார்டுகள் அண்மையில் (பெப்ரவரி,20) மருத்துவமையில் இடம்பெற்ற வைபபத்தின் போது மருத்துவமனை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது
>> Read More

பஸ் தீ விபத்தில்19 பயணிகள் காயம் (Wed, 21 Feb 2018)
யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவவுக்கு பயணித்த தனியார் பஸ்வண்டியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
>> Read More

300 கிளிநொச்சி மாணவர்களுக்கு கல்வி உதவிகள் அளிப்பு (Tue, 20 Feb 2018)
கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகம் அப்பிராந்திய சிறார்களின் கல்வி நடவடிக்கைகளை உயர்த்தும் மற்றுமொரு திட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். வட மாகாண கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 சிறார்களுக்கு கல்வி உதவிகள் அளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

லெபனானின் ஐக்கிய நாடுகள் சமாதான பணிகளுக்காக முதற்குழுவினர் பயணம் (Mon, 19 Feb 2018)
இலங்கை இராணுவத்தின் 12ஆவது பாதுகாப்பு படையினரின் முதற்குழுவினர் ஐக்கிய நாடுகள் சமாதான நடவடிக்கைப் பணிகளுக்காக நேற்று (பெப்ரவரி, 18) லெபனானுக்கான விஜயத்தை மேற்கொண்டனர்
>> Read More

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2018” நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு (Sun, 18 Feb 2018)
சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் வருடாந்த “டே ரன் – 2018” நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் நேற்று (பெப்ரவரி, 18) கலந்து சிறப்பித்துள்ளார்.
>> Read More

ஈரானிய கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம் (Fri, 16 Feb 2018)
அண்மையில் (பெப்ரவரி, 16) ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான “ஐஆர்ஐஎஸ் “பயண்டொர்”,” நக்டி” மற்றும் ரொன்ப் ஆகிய மூன்று கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தத்
>> Read More

படை வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்புக்கான உதவி (Fri, 16 Feb 2018)
அண்மையில் (பெப்ரவரி, 13) இலங்கை இராணுவ கஜபா படைப்பிரிவினை சேர்ந்த யுத்த வீரர்களுடைய பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்புக்கான நிதி வழங்கும் நிகழ்வு சாலியபுர கஜபா படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
>> Read More

கிராண்ட்பாஸ் கட்டிட சரிவு மீட்பு பணிகளில் இராணுவம் (Thu, 15 Feb 2018)
கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் உள்ள கட்டிடம் ஒன்று புதன் கிழமையன்று ( பெப்ரவரி,14) இடிந்து வீழ்ந்ததை அடுத்து அங்கு மீட்பு பணிகளில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது படைப் பிரிவின் படைவீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்
>> Read More

கிளிநொச்சி மாணவர்களின் கல்விக்கான ஊக்குவிப்பு (Wed, 14 Feb 2018)
கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் 57ஆவது படைப்பிரிவினர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அப்பிரதேசத்தை சேர்ந்த வரியா மாணவர்கள் குழுவினர் சிலருக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு அண்மையில் விஸ்வமடு மத்திய கல்லூரியில் (பெப்ரவரி, 11) இடம்பெற்றுள்ளது்.
>> Read More

ஜனாதிபதி அவர்களின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி (Tue, 13 Feb 2018)
ஜனாதிபதி அவர்களின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி.
>> Read More

ஜனாதிபதியின் சுதந்திர தின செய்தி (Sun, 04 Feb 2018)
சுதந்திரத்தின் மகிமையை புரிந்துகொள்ளவேண்டுமாயின் அடிமைத்தனத்தினால் ஏற்படுத்தப்படும் அவமானத்தின் ஆதங்கத்தை புரிந்திருத்தல் வேண்டும்.
>> Read More

நீர்பாசன குளத்தின் மீள் திருத்தப் பணிகளில் படையினர் பங்களிப்பு (Fri, 02 Feb 2018)
சிவில் பாதுகாப்பு படை மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து மின்னேரிய பிராந்தியத்தின் முக்கிய நீர்பாசன குளத்தினை சுத்தீகரித்ததுடன் அதன் மீள் நிர்மானப் பணிகளையும் முன்னெடுத்தனர்.
>> Read More

கடுமையாக சுகவீனமுற்ற மீனவருக்கு கடற்படையின் உதவி (Wed, 31 Jan 2018)
கடுமையான சுகவீனமுற்ற மீனவர் ஒருவரை கரைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை கடற்படையினர் திங்களன்று (ஜனவரி, 29) உதவியுள்ளனர்.
>> Read More

வடக்கில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு (Tue, 30 Jan 2018)
வறிய குடும்பத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 2350 பேருக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுகள் யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் திங்களன்று (ஜனவரி, 29) இடம்பெற்றுள்ளன.
>> Read More

தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு (Mon, 29 Jan 2018)
வடக்கு கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த உள்ளூர் மீனவர்கள் மூவரை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை (ஜனவரி, 27) பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
>> Read More

சுத்தமான குடிநீரை பெறுவதற்கு இராணுவத்தினரின் உதவி (Sun, 28 Jan 2018)
அண்மையில் (ஜனவரி, 25) புதிதாக மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ளும் வகையில் முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியிலுள்ள குடிநீர் கிணறுகளை வடபகுதியிலுள்ள இலங்கை இராணுவத்தினர் சுத்தம் செய்துள்ளனர்.
>> Read More

இராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செய்திகளைத் தவிர்க்குமாறு இராணுவத்தினரின் வேண்டுகோள் (Sat, 27 Jan 2018)
மிக அன்மையில்இராணுவத்தினரை சங்கடத்திற்குள்ளாக்கும் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்ட விடயமாகக் காணப்படுகின்றன.
>> Read More

விமானப்படையின் இரண்டு புதிய உற்பத்தி நிலையங்கள் திறந்து வைப்பு (Fri, 26 Jan 2018)
இலங்கை விமானப்படையின் இரண்டு புதிய உற்பத்தி நிலையங்கள் நேற்று (ஜனவரி 25) கோலாகலமாக திறந்து வைத்துவைக்கப்பட்டுள்ளது.
>> Read More

பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி அணியினர் “சிரேஷ்ட தேசிய ஹொக்கி சாம்பியன்ஷிப்” பட்டத்தை வென்றுள்ளனர். (Thu, 25 Jan 2018)
அண்மையில் கொழும்பு ஹொக்கி மைதானத்தில் இடம்பெற்ற ஹொக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் தமது எதிரணியினரை தோற்கடித்து “சிரேஷ்ட தேசிய ஹொக்கி சாம்பியன்ஷிப்” பட்டத்தை வென்றுள்ளனர்.
>> Read More

இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் மாதாந்த விழிப்புணர்வு கலந்துரையாடல் (Wed, 24 Jan 2018)
இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தினால் “சவால்களை சந்தித்தலும் இலங்கையில் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்துதலும் ” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு கலந்துரயாடல் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை (ஜனவரி,23) இடம்பெற்றது.
>> Read More

சிங்கப்பூர் பிரதமருக்கு இலங்கை இராணுவத்தினரால் அணிவகுப்பு மரியாதை (Tue, 23 Jan 2018)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அழைப்பினை ஏற்று இலங்கைக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்க் அவர்களுக்கு இராணுவத்தினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று (ஜனவரி,23) இடம்பெற்ற சபிரதாய பூர்வ நிகழ்வின் போது படையினரால் இவ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டத்.
>> Read More

எண்ணெய் கசிவை கட்டுப்படுத்த கடலோரப் பாதுகாப்பு விரைவு (Mon, 22 Jan 2018)
அண்மையில் (ஜனவரி, 16) கொலன்னாவ பகுதியில் ஏற்பட்ட எண்ணைக்கசிவினை தடுக்கும் வகையில் இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் எண்ணெய்க்கசிவு முகாமைத்துவ குழு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர்.
>> Read More

எண்ணெய் கசிவை கட்டுப்படுத்த கடலோரப் பாதுகாப்பு விரைவு (Sun, 21 Jan 2018)
சிவில் – இராணுவ ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் பருத்தித்துறை ஆகிய கஷ்டப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் (ஜனவரி, 19) நாகவிகாரை வளாகத்தில் இடம்பெற்றது.
>> Read More

வட பிராந்திய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் உதவி (Sun, 21 Jan 2018)
சிவில் – இராணுவ ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் பருத்தித்துறை ஆகிய கஷ்டப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் (ஜனவரி, 19) நாகவிகாரை வளாகத்தில் இடம்பெற்றது.
>> Read More

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் தேசிய தொழிற்பயிற்சி தகைமையை பூர்த்தி செய்தனர் (Sat, 20 Jan 2018)
சுமார் 170ற்கும் மேற்பட்ட அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் அடங்கிய குழு ஒன்று தேசிய தொழிற்பயிற்சி தகைமை (NVQ) பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாதுகாப்பு சேவைக் கல்லூரி அரங்கில் கடந்த வெள்ளிக் கிழமை (ஜனவரி,19) இடம் பெற்றது.
>> Read More

நேபாள இராணுவ பிரதானி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு (Sat, 20 Jan 2018)
நேபாள இராணுவ பிரதானி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஜனவரி, 19) சந்திதித்தார்.
>> Read More

இராணுவ வீரர்களினால் விஷவாயுக் கட்டுப்பாடு முன்னெடுப்பு (Fri, 19 Jan 2018)
இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் படையணியின் 14ஆவது இரசாயன ,உயிரியல் , கதிரியக்க மற்றும் அனுசக்தி படையினரால், களனிப் பிரதேச வெவெல்டுவ பிரதேசத்தில் அமையப்பெற்ற வீட்டு வளாக மண்ணில் நச்சு வாயுத் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஒன்று அண்மையில் (ஜனவரி, 12) முன்னெடுக்கப்பட்டது.
>> Read More

நேபாள இராணுவ பிரதானி இலங்கை வருகை (Thu, 18 Jan 2018)
நேபாள இராணுவ பிரதானி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி (ஜனவரி, 18) இன்று காலை இலங்கைக்கு வருகை தந்தார். இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களினால் விடுக்கப்பட்ட விசேட வேண்டுகோளுக்கமைய நேபாள இராணுவ பிரதானி இந் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
>> Read More

பாகிஸ்தான் இராணுவ பதவி நிலைப் பிரதானி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு (Wed, 17 Jan 2018)
பாகிஸ்தான் இராணுவ பதவி நிலைப் பிரதானி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஜனவரி, 17) சந்திதித்துள்ளார்.
>> Read More

தைப்பொங்கள் தினவிழாவில் படையினர் இணைவு (Tue, 16 Jan 2018)
தைப்பொங்கல் தமிழ் மக்களின் மிக முக்கியமான அறுவடை திருவிழாவாவாகும். நல்லெண்ணம் மற்றும் சகவாழ்வு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை இராணுவத்தினர் வடக்கில் பொதுமக்களுடன் இணைந்து இப் “பொங்கல்” விழாவினை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி,14) கொண்டாடியுள்ளனர்.
>> Read More

பாகிஸ்தான் இராணுவ பதவி நிலைப் பிரதானி இலங்கை விஜயம் (Mon, 15 Jan 2018)
பாகிஸ்தான் இராணுவ பதவி நிலைப் பிரதானி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா அவர்கள் நேற்று (ஜனவரி, 15) இலங்கை வந்துள்ளார்.
>> Read More

தைப்பொங்கல் வாழ்த்துச்செய்தி (Sun, 14 Jan 2018)
உலகவாழ் தமிழ் மக்களால் இயற்கைக்கு தமது நன்றியைப் பறைசாற்றும் வகையில் அனுஷ்டிக்கப்படும் தைத்திருநாளை முன்னிட்டு இந்த வாழ்த்துச்செய்தியை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
>> Read More

இந்தியாவில் வருடாந்த இந்து – லங்கா பாதுகாப்புக் கலந்துரையாடல் நிகழ்வு (Sun, 14 Jan 2018)
5 வது இலங்கை- இந்திய பாதுகாப்பு கலந்துரையாடல் இம்மாதம் (ஜனவரி-2018) 09ஆம் திகதி இந்தியா புது டில்லியில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் இலங்கைக்கான தூதுக்குழுவினருக்கு பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் தலைமை வகித்தார்.
>> Read More

முல்லைத்தீவு பிரதேசத்தில் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி் (Sun, 14 Jan 2018)
அண்மையில் இலங்கை இராணுவத்திர் முல்லைத்தீவு பிரதேச மக்களின் நலன்கருதி இலவச கண் சிகிச்ச்சை முகாம் ஒன்றினை நடாத்தியுள்ளனர். முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு, இம்மாதம் 10ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் முல்லியவெளி வித்தியானந்த வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றுள்ளது்.
>> Read More

பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்கான இறுதி இராணுவ குழு மாலி பயணம் (Fri, 12 Jan 2018)
மாலியில் நிலைகொண்டுள்ள ஐ. நா. அமைதிகாக்கும் படையின் பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு குழுவினர் இலங்கையிலிருந்து செவ்வாயன்று (ஜனவரி, 10) மாலிக்கு பயணமானார்கள்.
>> Read More

தென் பிராந்திய கடற்பரப்பில் மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினர் விரைவு (Thu, 11 Jan 2018)
தென் பிராந்திய கடற்பரப்பில் மீன்பிடிப் படகொன்று, வாகனங்களை ஏற்றிச்செல்லும் கப்பல் ஒன்றுடன் மோதியுள்ளது. இவ்வாறு மோதியதில் விபத்துகுள்ளான மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை இரவு (ஜனவரி, 09) விரைந்து செயற்பட்டுள்ளனர.
>> Read More

இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு குழுவினர் மாலி பயணம் (Tue, 09 Jan 2018)
மாலி நாட்டின் ஐக்கிய நாடுகளின் பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் பணிக்காக இலங்கை இராணுவத்தின் மற்றுமொரு குழுவினர் இலங்கையிலிருந்து நேற்று (ஜனவரி, 09) புறப்பட்டு சென்றுள்ளனர்.
>> Read More

இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற குழுவினர் யாழ் கட்டளைத் தளபதியுடனான சந்திப்பு (Tue, 09 Jan 2018)
அண்மையில் (ஜனவரி, 06) வடமாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவினர் யாழ் தலைமையக பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களை சந்தித்துள்ளனர.
>> Read More

நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி (Mon, 08 Jan 2018)
உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் கடந்த சனியன்று (ஜனவரி,06) உதவியளித்துள்ளனர்.
>> Read More

கெரவலபிட்டியவில் இடம்பெற்ற தீ கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் (Sat, 06 Jan 2018)
இலங்கை கடற்படையினர் கடந்த இரவு (ஜனவரி, 05) கெரவலபிட்டிய வில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தினை கட்டுப்டுத்த உதவியுள்ளனர்.
>> Read More

வடமாகான மாணவர்களின் கல்விக்கான உதவி (Fri, 05 Jan 2018)
யாழ் மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளை சேர்ந்த சுமார் எழுநூறுக்கும் அதிகமான மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளை யாழ் தலைமையகத்தை சேர்ந்த இலங்கை இராணுவத்தினர் அன்பளிப்பு செய்துள்ளனர்.
>> Read More

இலங்கை தொடர்பான பிரித்தானிய பாராளுமன்ற சர்வகட்சி குழுவினர் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர (Fri, 05 Jan 2018)
இலங்கை தொடர்பான பிரித்தானிய பாராளுமன்ற சர்வகட்சி குழுவினர் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர்.
>> Read More

விமானப்படை வீரர்கள் தேசிய பளு தூக்கும் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர் (Thu, 04 Jan 2018)
அண்மையில் இடம்பெற்ற தேசிய பளு தூக்கும் போட்டியில் இலங்கை விமானப்படையின் பளு தூக்கும் வீரர்கள் கலந்து கொண்டு அனைத்து போட்டிகளுக்குமான ஒவரோல் சாம்பியன்ஷிப் பட்டத்தினை வெற்றி பெற்றனர்
>> Read More

பொதுமக்கள் பாவனைக்காக வீதி திறந்துவைப்பு (Wed, 03 Jan 2018)
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினூடாக செல்லும் வற்றாப்பளை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றை இணைக்கும் வீதி பொதுமக்கள் பாவனைக்காக கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
>> Read More

பாதுகாப்பு அமைச்சில் புத்தாண்டு நிகழ்வுகள் (Tue, 02 Jan 2018)
புத்தாண்டினை வரவேற்கும் வைபவ ரீதியான ஆரம்ப செயற்பாட்டு நிகழ்வுகள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி, 02) இடம்பெற்றது.
>> Read More

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி (Mon, 01 Jan 2018)
கடந்த காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் எம்மை அறிவாலும் அனுபவத்தாலும் பரிபூரனப்படுத்தும் அதேவேளை, மலரும் ஒவ்வொரு நிமிடமும் எமது ஆற்றல்களை பரீட்சித்து பார்த்தவண்ணமே இருக்கிறது. இதன்போது நாம் வெளிப்படுத்தும் உன்னத அர்பணிப்பும் உறுதிப்பாடுமே எம்மை வெற்றியை நோக்கி இட்டுச்செல்கின்றன.
>> Read More

பார்வைக்குறைபாடுள்ள பூனேரியன் மக்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் (Tue, 12 Dec 2017)
அண்மையில் (டிசம்பர், 10) பூனேரியன் கிரஞ்சி அரச தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற கண் சிகிச்சையின் போது இப்பிரதேசத்தைச் சேர்ந்த பார்வைக் குறைபாடுள்ள சுமார் 400 பேருக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
>> Read More

உலர் வலய கிராமத்திற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நீர் சுத்திகரிப்பு நிலையம் அன்பளிப்பு (Tue, 12 Dec 2017)
பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வகையில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் புல் எளிய பிரதேசத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த சனிக்கிழமை (டிசம்பர்,09) இடம்பெற்ற வைபவத்தின் போது பொதுமக்கள் பாவனைக்கு கையளித்து வைக்கப்பட்டது
>> Read More

சிகிச்சைக்காக வெளிநாட்டு கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி (Tue, 12 Dec 2017)
"தாய் பின் பே" எனும் வியட்நாம் சரக்கு கொள்கலன் கப்பலில் உபதைக்குள்ளான கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் கடந்த ஞாயிறன்று (டிசம்பர், 10) உதவியளித்துள்ளனர்
>> Read More

குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு புதிய பலநோக்கு மாடிக்கட்டிடம் (Tue, 12 Dec 2017)
குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் (விரு தரு விதுபியச) புதிய மூன்று மாடி கட்டிடத்தொகுதியினை நிர்மாணிக்கப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (டிசம்பர், 11) இடம்பெற்றது.
>> Read More

11வது உலக இராணுவ கோல்ப் சாம்பியன்ஷிப்- 2017 சீனக்குடாவில் ஆரம்பம் (Tue, 14 Nov 2017)
இலங்கை விமானப்படையின் ஏற்பாட்டில் இடம்பெறும் 11வது உலக இராணுவ கோல்ப் சாம்பியன்ஷிப்- 2017 போட்டிநிகழ்வுகள் திருகோணமலை சீனக்குடாவிலுள்ள விமானப்படை ஈகிள்ஸ் கோல்ப் லிங்ஸ் மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
>> Read More

இராணுவத்தினர் சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் இணைவு் (Tue, 14 Nov 2017)
நாட்டில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் சூழல் பாதுகாப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இலங்கை இராணுவத்தினர் நாட்டின் பல பாகங்களிலும் மரக்கண்டுகள் நடுதல் மற்றும் கடற்கரை சுத்தம் செய்தல் ஆகிய நடவடிக்கைகளினை மேற்கொண்டுவருவதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

வடக்கு மாணவர்களுக்கு படைவீரர்களினால் பல்வேறு உதவிகள் (Mon, 13 Nov 2017)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 400ற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு, புதுக்குடியிருப்பு மத்திய மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் சனிக்கிழமையன்று (நவம்பர், 11) இடம்பெற்றது.
>> Read More

தேசிய பாதுகாப்பு பலவீனப்படும் வகையில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை இராணுவப் படைப்பரிவு. (Mon, 13 Nov 2017)
தேசிய பாதுகாப்பு பலவீனப்படும் வகையில் அல்லது பாதுகாப்பு படையினருக்கு அழுத்தங்கள் ஏற்படும் வகையில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
>> Read More

இலங்கை விமானப்படையினரால் புதிய வகுப்பறை கட்டடம் நிர்மாணிப்பு (Tue, 14 Nov 2017)
இலங்கை விமானப்படையின் முயற்சினால் இரத்தினபுரி அயகம கனிஷ்ட வித்தியாலயத்திற்கு புதிய வகுப்பறை கட்டடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
>> Read More

சீன கடற்படை அதிகாரிகளுக்ககாக இலங்கை கடற்படை அதிகாரிகளினால் கலாசார நிகழ்வு (Sun, 12 Nov 2017)
சீன மக்கள் விடுதலை இராணுவ - கடற்படை கப்பல் 'குய் ஜி குவாங்' அதிகாரிகளுக்கான கலாசார நிகழ்ச்சி ஒன்று இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் (நவம்பர், 11) இலங்கை கடற்படை கப்பல் ரங்கள வில் இடம்பெற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி சங்கத்தினால் 'கீ ரசவிந்தன' இசைக்கச்சேரி (Fri, 13 Oct 2017)
பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இசைக்கச்சேரி ஒன்று நேற்று (ஒக்டோபர், 12) பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது
>> Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மூன்றாவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” நிகழ்வில் பங்கேற்பு (Thu, 12 Oct 2017)
இலங்கை விமானப்படையின் மூன்றாவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” அத்திடிய ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஒக்டோபர், 12) ஆரம்பமாகியது.
>> Read More

'மித்ர சக்தி - 2017’ கூட்டுப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இராணுவ குழு இந்தியா பயணம் (Thu, 12 Oct 2017)
இலங்கை – இந்திய இராணுவத்தின் ஒருங்கிணைத்த கூட்டுப் பயிற்சியான 'மித்ர சக்தி - 2017’ இல் பங்கேற்பதற்காக இலங்கை இராணுவ குழுவினர் நேற்றைய தினம் (ஒக்டோபர்,11) இந்தியா நோக்கி பயணமானார்கள்.
>> Read More

3ஆவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” நாளை ஆரம்பம் (Wed, 11 Oct 2017)
இலங்கை விமானப்படையின் மூன்றாவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” கொழும்பில் வியாழனன்று (ஒக்டோபர், 12) ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்களைக்கொண்ட இம் மாநாடு அத்திடிய ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற உள்ளதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

8 ஆவது “கோல் டயலொக்” வெற்றிகரமாக நிறைவு (Wed, 11 Oct 2017)
பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட எட்டாவது “கோல் டயலொக்” எனும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு நேற்று மாலை (ஒக்டோபர், 10) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவுற்றது
>> Read More

இந்து சமுத்திர பிராந்திய பணிகளில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு (Tue, 10 Oct 2017)
இந்து சமுத்திர பிராந்திய பணிகளில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி ரியர் அட்மிரல் டிடியர் பியடென் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஒக்டோபர், 10) சந்தித்தார்.
>> Read More

இலங்கை இராணுவம் 68வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது (Tue, 10 Oct 2017)
இலங்கை இராணுவம் தனது 68வது ஆண்டு நிறைவை இன்று (ஒக்டோபர்.10) கொண்டாடுகிறது. "இராணுவ தின" கொண்டாட்ட நிகழ்வுகள் பனாகொடை இராணுவ வளாகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
>> Read More

'மேம்படுத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்புக்கான விரிவான பார்வை' எனும் தொனிப்பொருளில் கோல் டயலொக் - 2017 (Mon, 09 Oct 2017)
சமுத்திர மற்றும் கடல்வழி பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயும் “கோல் டயலொக்” எனும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு இன்று (ஒக்டோபர், 09) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஆரம்பமானது
>> Read More

கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு (Sun, 08 Oct 2017)
இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க பசுபிக் கடற்படை ஆகியவற்றினால் நடாத்தப்படும் 2017ஆம் ஆண்டுக்கான 23ஆவது கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலையில் வெள்ளிக்கிழமையன்று (ஒக்டோபர், 06) வெற்றிகரமாக நிறைவுற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

சேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்த மேடை நாடகத்தில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு (Sat, 07 Oct 2017)
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் கொழும்பு டவர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட “நேதுவம பெரி மினிஹெக்” எனும் பிரபல மேடை நாடகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.
>> Read More

இராணுவத்தின் பரா விளையாட்டு போட்டிகள் நவம்பரில் (Fri, 06 Oct 2017)
இலங்கை இராணுவத்தின் பரா விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை தியகம விளையாட்டரங்கில் நடைபெற உள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

இராஜாங்க அமைச்சர் “சதஹம் யாத்ரா” போய தின மத நிகழ்வில் பங்கேற்பு (Thu, 05 Oct 2017)
கம்பஹா பகலகமயின் வரலாற்றுச் சிறப்புமிக்க யடவத்த புராண விகாரை வித்யாரவிண்ட மகா பிரிவேனாவில் “சதஹம் யாத்ரா” போய தின மத நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (ஒக்டோபர், 05) இடம்பெற்றது.
>> Read More

இலங்கை இராணுவ தினத்தை முன்னிட்டு சர்வமத நிகழ்வுகள் (Thu, 05 Oct 2017)
இம்மாதம் (ஒக்டோபர்) 10ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 68வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவம் தொடராக பல் சர்வமத நிகழ்வுகளை மேற்கொண்டுவருவதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பிரகாரம், அண்மையில் (செப்டம்பர், 28) ஆரம்ப மத நிகழ்வுகள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்வுடன் ஆரம்பமானது
>> Read More

இலங்கை கடற்படையினரால் மேலும் பல குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (Thu, 05 Oct 2017)
இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் தொடராக அண்மையில் நாட்டின் பலபாகங்களிலும் சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் மேலும் 15 குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி, இலங்கை கடற்படை
>> Read More

சார்க் அமைப்பின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்களின் சங்க மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு (Wed, 04 Oct 2017)
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற சார்க் அமைப்பின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் 08 ஆவது மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் இன்று (ஒக்டோபர் 04) கலந்து கொண்டார்
>> Read More

இராணுவத்தினரால் யாழ் மக்களுக்கு நிவாரணம் (Mon, 02 Oct 2017)
யாழ் குடா பிரதேச மக்கள் எதிர்நோக்கும் குடி நீர் தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் வகையில் குடிநீர் விநியோக நிவாரணத்திட்டம் ஒன்று இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
>> Read More

இராணுவ குதிரையேற்ற விளையாட்டு வீரர்கள் வெற்றிவாகை சூடினர் (Mon, 02 Oct 2017)
அண்மையில் (ஒக்டோபர், 01) கண்டியில் இடம்பெற்ற குதிரையேற்ற விளையாட்டு போட்டியில் இலங்கை இராணுவத்தின் சார்பில் கலந்து கொண்ட குதிரையேற்ற விளையாட்டு வீரர்கள் மூன்று வெற்றி கிண்ணங்களை தமதாக்கிக்கொண்டனர்.
>> Read More

அமெரிக்க கடற்படை கப்பல் இலங்கை வருகை (Mon, 02 Oct 2017)
அமெரிக்க கடற்படையின் லுவிஸ் மற்றும் கிளார்க் கப்பல் 2017ஆம் ஆண்டுக்கான கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்காக திங்களன்று (ஒக்டோபர், 02) திருகோணமலைக்கு வந்தடைந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு (Mon, 02 Oct 2017)
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு நியமிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு செயலாளர் திரு சுனில் சமரவீர அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று (ஒக்டோபர், 02) பொறுப்பேற்றுக் கொண்டார்.
>> Read More

கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலையில் ஆரம்பம் (Mon, 02 Oct 2017)
இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க பசிபிக் கடற்படை ஆகிய வற்றினால் நடாத்தப்படும் 2017ஆம் ஆண்டுக்கான 23ஆவது கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் இன்று (ஒக்டோபர், 02) திருகோணமலையில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
>> Read More

உலக சிறுவர் தின நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு (Mon, 02 Oct 2017)
இன்று (ஒக்டோபர், 01) பியகம சியம்பெலாபேவத்த கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தினகொண்டாட்ட நிகழ்வுகளில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ.
>> Read More

கைப்பற்றப்பட்ட ஆறு இந்திய மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன (Sun, 01 Oct 2017)
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஆறு இந்திய மீன்பிடி படகுகள் சனியன்று (செப்டம்பர், 30) இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டன. இலங்கை கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இப்படகுகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

கிளிநொச்சியில் பாரிய மரநடுகை செயற்த்திட்டம் படையினரால் முன்னெடுப்பு (Sun, 01 Oct 2017)
இலங்கை இராணுவம் கிளிநொச்சியில் பாரிய மரநடுகை செயற்த்திட்டமான 135,000 மரக் கன்றுகளை நடும் செயற்த்திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

யாழ்பாணத்தில் இராணுவத்தினரால் வீடு நிர்மாணிப்பு (Sun, 01 Oct 2017)
யாழ்ப்பாண பெரியவிளான் பிரதேசத்தில் வரிய குடும்பத்தினருக்கு இலங்கை இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது
>> Read More

புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கையில் சமஷ்டி எண்ணக்கரு வெளிப்படுத்தப்படவில்லை… (Sun, 01 Oct 2017)
புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் சமஷ்டி எண்ணக்கரு எவ்விதத்திலும் வெளிப்படுத்தப்படவில்லையென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்
>> Read More

68ஆவது இராணுவ தினத்தை கொண்டாடும் முகமாக மத அனுஷ்டானங்கள் ஆரம்பம் (Fri, 29 Sep 2017)
இலங்கை இராணுவம் அதன் 68ஆவது இராணுவ தினத்தை எதிர்வரும் மாதம் (ஒக்டோபர்) 10 ஆம் திகதி கொண்டாட உள்ளது. இதனை முன்னிட்டு தொடர்ச்சியான சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள் பல இடம்பெற உள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

வவுனியா மருத்துவ கட்டிடம் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு (Fri, 29 Sep 2017)
இலங்கை இராணுவத்தின் நிபுணத்துவத்துடன் மருத்துவ சேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு கட்டிடம் அண்மையில் (செப்டெம்பர்,24) பொதுமக்கள் பாவனைக்கென திறந்து வைக்கப்பட்டது.
>> Read More

சேவா வனிதா பிரிவினால் தானம் வழங்கும் நிகழ்வு (Thu, 28 Sep 2017)
முல்லேரியா கலபலுவெவயிலுள்ள மகா சங்க கோதம தபோவனய மடாலயத்தில் வசிப்பவர்களுக்கான தானம் வழங்கும் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் இன்று (செப்டம்பர், 28) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
>> Read More

தலதா மாளிகையில் விமானப்படையினரின் மருத்துவ முகாம் (Thu, 28 Sep 2017)
இலங்கை விமானப்படையினரால் தலதா மாளிகை மகா சங்க நாயக்க உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ முகாம் ஒன்று நேற்றய தினம் (செப்டெம்பர், 27 ) கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்றது.
>> Read More

கிளிநொச்சி மருத்துவ கட்டிடம் பொதுமக்கள் பாவனைக்கு (Wed, 27 Sep 2017)
இலங்கை இராணுவத்தின் நிபுணத்துவத்துடன் மருத்துவ சேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் ஒன்று அண்மையில் (செப்டெம்பர்,24) கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்ட சுகாதார அதிகாரி பணிமனைத்தொகுதி
>> Read More

கடற்படையினரால் அனலைதீவு பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை (Wed, 27 Sep 2017)
வடக்கு கடற்படை கட்டளையகத்திற்கு உட்பட்ட இலங்கை கடற்படையினர் யாழ் மாவட்ட அனலைதீவில் உள்ள அய்யனார் முன்பள்ளியில் நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை அண்மையில் (செப்டம்பர், 24) நடாத்தியுள்ளனர்.
>> Read More

கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் படையினர் (Wed, 27 Sep 2017)
தேசிய கடல்சார் வள பாதுகாப்பு வாரத்தினை (செப்டம்பர்,15-23) முன்னிட்டு கடற்கரை சுத்தம் செய்யும் நிகழ்வுகள் இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்ட்டுள்ளனு.
>> Read More

ஜேர்மன் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (Tue, 26 Sep 2017)
இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் அதிமேதகு திரு ஜோர்ன் ரொஹ்டி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (செப்டம்பர், 26) சந்தித்தார்.
>> Read More

“கோல் டயலொக் 2017” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு ஒக்டோபரில் ஆரம்பம்... (Tue, 26 Sep 2017)
சமுத்திர மற்றும் கடல்வழி பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயும் “கோல் டயலொக் -2017” சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு ஒக்டோபர் மாதம் 09 மற்றும் 10ஆம் திகதிகளில் காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
>> Read More

மருத்துவ வசதிகளைகொண்ட கட்டிடத்தொகுதி யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு. (Tue, 26 Sep 2017)
இலங்கை இராணுவத்தினரால் மருத்துவ வசதிகளை வழங்கும் வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தொகுதிகள் பொதுமக்கள் பாவனைக்காக அண்மையில் (செப்டம்பர், 24) திறந்து வைக்கப்பட்டுள்ளன.
>> Read More

பாக்கிஸ்தான் - இலங்கை இராணுவத்தின் 'அதிகாரிகள் பேச்சுவார்த்தை' நிகழ்வு (Tue, 26 Sep 2017)
இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளது இராணுவ அதிகாரிகளிடையேயான பேச்சுவார்த்தை நிகழ்வு அண்மையில் (செப்டம்பர், 23) இடம்பெற்றது. குறித்த பேச்சுவார்த்தை நிகழ்வு பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் சமிஞ்சை படைப்பிரிவு நிலையத்தில் இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

2017 ஆம் ஆண்டிற்கான 'நீர்க்காக கூட்டு பயிற்சி' நடவடிக்கை உத்தியோக பூர்வமாக நிறைவு (Mon, 25 Sep 2017)
இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி VIII - 2017' மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் நேற்று (செப்டெம்பர், 24) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.
>> Read More

அங்கவீனமுற்ற இராணுவ படை வீரர்ககள் புனித யாத்திரையில் (Sun, 24 Sep 2017)
அங்கவீனமுற்ற இராணுவ படை வீரர்ககள் 10 பேரைக் கொண்ட குழுவினர் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு புனித யாத்திரையினை மேற்கொள்வதற்காக நேற்று (செப்டம்பர், 23 ) புறப்பட்டு சென்றுள்ளனர்
>> Read More

காமன்வெல்த் வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ வீரருக்கு தங்கப்பதக்கம் (Sat, 23 Sep 2017)
அண்மையில் நடைபெற்று நிறைவுற்ற 5 வது பொதுநலவாய வலு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியின் பல நிகழவுகளில், 8 ஆவது பொறியிலாளர் சேவை படைப் பிரிவை சேர்ந்த இலங்கை இராணுவ வலு தூக்கும் போட்டியாளர் பிரைவட் கே.கே.எச் தில்ஹார வெற்றி பெற்றுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

நெதர்லாந்து தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (Fri, 22 Sep 2017)
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் அதிமேதகு திருமதி ஜொன்னே தூர்னேவாத் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (செப்டம்பர், 22) சந்தித்தார்
>> Read More

முப்படை வீரர்கள் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்- 2017 நடவடிக்கைகளில் சிறப்பாக முன்னெடுப்பு. (Fri, 22 Sep 2017)
டெங்கு வாரத்தினை முன்னிட்டு தற்பொழுது நாடலாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பெரும் எண்ணிக்கையிலான முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
>> Read More

ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை – 20.09.2017 (Thu, 21 Sep 2017)
அனைத்து அரச தலைவர்களே, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்களே, 72ஆவது மாநாட்டில் விசேடமாக புதிய செயலாளர் நாயகம் நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நல்வாழ்;த்துக்கூறி எனது உரையினை ஆரம்பிக்க வாய்ப்புக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்
>> Read More

நிதானமானதும் தெளிவானதுமான பயணத்தின் ஊடாக பொருளாதார சபீட்சத்தையும் தேசிய நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்வதே இலங்கையின் எதிர்பார்ப்பு – ஜனாதிபதி (Wed, 20 Sep 2017)
நாட்டின் சுயாதீனத் தன்மையையும் இறைமையையும் பாதுகாத்து தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள பயணம் மெதுவானது என்றபோதும் தெளிவான வெற்றியை அடைந்துகொள்வதே அரசாங்கத்தின் இலக்காகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், அதற்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும் மதிப்புக்குரிய ஒத்துழைப்பை வேண்டி நிற்பதாக தெரிவித்தார்.
>> Read More

மத்தள விமான நிலையத்தில் “நீர்க்காக கூட்டு பயிற்சி” யின் பணயக்கைதிகளை விடுவிக்கும் காட்சிகள் (Wed, 20 Sep 2017)
இன்று காலை (செப்டம்பர், 14) திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த போர் களமுறைப் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி” யின் இறுதிக்கட்டத்தினை பார்வையிடும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்
>> Read More

இலங்கை கடற்படை சேவா வனிதா தலைவி பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா தலைவியுடன் சந்திப்பு (Tue, 19 Sep 2017)
புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி திருணி சின்னையா அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி
>> Read More

அஹங்கம கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கியவர்களை மீட்க இராணுவத்தினர் உதவி (Tue, 19 Sep 2017)
கட்டிடம் சரிந்துவிழுந்ததன் காரணமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கித்தவிபோரை மீட்பதற்காக இராணுவத்தினர் அஹங்கம விரைந்துள்ளனர். நேற்றய தினம் (செப்டம்பர், 18) இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக இராணுவ படைப்பிரிவினர் அங்கு சென்றதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

ஜனாதிபதி நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார் (Tue, 19 Sep 2017)
இலங்கை இராணுவத்தின் முன்னாள் சேவையாளர்கள் சங்க பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (செப்டம்பர். 18) சந்தித்துள்ளனர்.
>> Read More

பாதுகாப்புச் செயலாளருக்கு பொப்பி மலர் அணிவிப்பு (Tue, 19 Sep 2017)
இலங்கை இராணுவத்தின் முன்னாள் சேவையாளர்கள் சங்க பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (செப்டம்பர். 18) சந்தித்துள்ளனர்.
>> Read More

இந்து - லங்கா கூட்டுப்பயிற்சியில் கலந்துகொண்ட கடற்படை கப்பல்கள் தாயகம் திரும்பின (Mon, 18 Sep 2017)
இம்மாதம் (செப்டம்பர்) 04ம் திகதி இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற இலங்கை கடற்படைக்குச் சொந்தமான எஸ்எல்என்எஸ் சயுற மற்றும் எஸ்எல்என்எஸ் சாகர ஆகிய இரண்டு கடற்படை கப்பல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற கூட்டுப்பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்து அண்மையில் (செப்டம்பர், 17) நாடு திரும்பியுள்ளன
>> Read More

மூன்றாவது முறையாக ஐ.நா பொதுச் சபை அமர்வில் உரை நிகழ்த்த ஜனாதிபதி அமெரிக்கா விஜயம். (Sun, 17 Sep 2017)
ஐக்கிய நாடுகள் சபையின் 72வது பொதுச் சபை அமர்வில் உரை நிகழ்த்துவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாளை (17) பிற்பகல் அமெரிக்காவிற்கு பயணமாகிறார்.
>> Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதில் பாதுகாப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் (Sun, 17 Sep 2017)
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்த்தன அவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இன்று காலை (செப்டெம்பர், 17) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
>> Read More

முதலை தாக்குதலுக்குள்ளான வெளிநாட்டு பிரஜையின் சடலம் கடற்படையினரால் மீட்பு (Sat, 16 Sep 2017)
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விடுதி வளாகம், பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களினால் நேற்று (செப்டெம்பர்,15) திறந்து வைக்கப்பட்டது
>> Read More

முதலை தாக்குதலுக்குள்ளான வெளிநாட்டு பிரஜையின் சடலம் கடற்படையினரால் மீட்பு (Sat, 16 Sep 2017)
முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி இழுத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவரின் சடலத்தினை மீட்க இலங்கை கடற்படையினர் உதவியளித்துள்ளனர்
>> Read More

இலங்கை வான் போக்குவரத்து பிரிவு ஐ. நா. அமைதி காக்கும் பணிக்காக பதக்கங்களை பெறுகிறது (Fri, 15 Sep 2017)
மத்திய ஆபிரிக்க பகுதியில் ஒருங்கிணைந்த அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுவரும் இலங்கை விமானப்படையின் வான் போக்குவரத்து பிரிவுக்கு கடந்த புதன் கிழமையன்று இடம்பெற்ற வைபவத்தின் போது ஐ.நா. அமைதிகாப்பு பணிகளுக்கான பதக்கங்கள் வழங்கிவைக்கப்பட்டன
>> Read More

'ரன ரங்க கீ மியசிய 2017' நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு (Fri, 15 Sep 2017)
கொழும்பு தாமரைத் தடாகத்தில் நேற்று (செப்டெம்பர்,14) இடம்பெற்ற பாதுகாப்பு சேவைகள் கல்லூரி மாணவ மாணவிகளின் 'ரன ரங்க கீ மியசிய 2017' இசை நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்த்தன அவர்கள் கலந்து சிறப்பித்தார்
>> Read More

'நீர்க்காக கூட்டு பயிற்சி VIII” நிறைவுக்கட்டத்தில் (Thu, 14 Sep 2017)
இன்று காலை (செப்டம்பர், 14) திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த போர் களமுறைப் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி” யின் இறுதிக்கட்டத்தினை பார்வையிடும் வகையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்
>> Read More

“பசுபிக் எயாலிப்ட் ரெலி 2017” மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது (Wed, 13 Sep 2017)
பசுபிக் விமானப் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டு அண்மையில் (செப்டம்பர், 11) ஆரம்பமான பசுபிக் எயாலிப்ட் ரெலி 2017 நீர்கொழும்பு ஜெட்விங் புளு ஹோட்டலில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
>> Read More

இலங்கை இராணுவத்தினரால் 20 கி.மீ நீளமான நீர்ப்பாசன கால்வாய் சுத்திகரிப்பு (Wed, 13 Sep 2017)
இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத்திட்டத்தினூடாக பண்டிவெட்டியாறு பகுதியிலுள்ள துணுக்காய் மற்றும் வவுனிக்குளம் ஆகிய விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கும் வகையில் 20 கி.மீ நீளமான நீர்ப்பாசன கால்வாய் அண்மையில் (செப்டெம்பர், 07) புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன
>> Read More

நடைபெற்றுவரும் 'நீர்க்காக கூட்டு பயிற்சி VIII ' தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும், பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு விளக்கமளிப்பு (Tue, 12 Sep 2017)
கிழக்குப் பிராந்தியத்தில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 'நீர்க்காக கூட்டு பயிற்சி VIII இன் முன்னேற்றம் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (செப்டம்பர், 12) இடம்பெற்ற நேரடி வீடியோ காட்சிகளின் கலந்துரையாடல் ஊடாக தெளிவுபடுத்தப்பட்டது.
>> Read More

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு இராஜாங்க அமைச்ருடன் சந்திப்பு (Tue, 12 Sep 2017)
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (செப்டெம்பர், 12) சந்தித்தார்
>> Read More

சேதமடைந்த பாலம் கடற்படையினரால் புணரமைப்பு (Tue, 12 Sep 2017)
இரத்தினபுரி, அயகம பிரதேசத்தில் சேதமுற்ற நிலையில் காணப்பட்ட தொங்கு பாலம் ஒன்று, இலங்கை கடற்படையிரால் அண்மையில் (செப்டெம்பர்,11) திருத்தியமைக்கப்பட்டது.
>> Read More

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு (Tue, 12 Sep 2017)
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று(செப்டெம்பர், 12) சந்தித்தார்.
>> Read More

மண்சரிவு பாதிப்பிலிருந்து பாடசாலையைப் பாதுகாக்கும் பணிகள் இராணுவத்தினரால் முன்னெடுப்பு (Sun, 10 Sep 2017)
இரத்தினபுரி சுமனா பாலிகா வித்தியாலய வளாகத்தில் மண்சரிவு அபாயகரமான சூழ்நிலையில் காணப்பட்ட பகுதிகளில் மண்மூட்டைகள் நிரப்பப்பட்ட மண் அணைகள் அமைக்கும் பாதுகாப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பாதுகாப்பு பணிகளில் மேற்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கீழ் உள்ள இராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.
>> Read More

ஹொரவபொதானையில் 250ஆவது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு (Sun, 10 Sep 2017)
ஹொரவபொதான ரிடிகஹவெவ பிரதேசத்திலுள்ள மொரகெவ ஸ்ரீ சதர்மஜோதிகரம விகாரயில் நிறுவப்பட்ட 250ஆவது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் இன்று (செப்டம்பர், 10) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது
>> Read More

ஆயுதப்படைகளுக்கான பரிசூட் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ பரிசூட் வீரர்களின் திறமை (Sun, 10 Sep 2017)
அண்மையில் இலங்கை இராணுவ வீரர்கள் ஐக்கிய இராச்ச்சியத்தில் நடைபெற்று நிறைவுற்ற 18வாது ஆயுதப்படைகளுக்கான பரிசூட் சாம்பியன்ஷிப் போட்டியில் தமது திறமைகளை வெளிப்படுத்தி மூன்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

கன்பராவில் இடம்பெற்ற அவுஸ்ரேலியா - இலங்கை கூட்டுப்பணி குழு கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான தூதுக்குழுவினர் பங்கேற்பு (Fri, 08 Sep 2017)
அவுஸ்ரேலியா கன்பராவில் இடம்பெற்ற அவுஸ்ரேலியா - இலங்கை கூட்டுப்பணி குழு கூட்டத்தில் இலங்கைக்கான தூதுக்குழுவினருக்கு பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் தலைமை வகித்தார்.
>> Read More

சீரற்ற காலநிலையை எதிர்கொள்ள இராணுவத்தினர் தயார் நிலையில் (Fri, 08 Sep 2017)
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய, நாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய எந்தவொரு அவச சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு இலங்கை இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

கிளிநொச்சி மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு (Thu, 07 Sep 2017)
அண்மையில் (செப்டெம்பர், 05) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வசதி குறைந்த கிளிநொச்சி பிரதேச மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
>> Read More

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் ஒரு கடற்படை கப்பல் (Wed, 06 Sep 2017)
இந்திய கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ஆழ்கடல் ரோந்துக் கப்பலொன்று, இந்திய அரசினால் இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக நேற்று (செப்டம்பர், 05) கையளிக்கப்பட்டது
>> Read More

நிர்மாணிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதி வளாகத்திற்கு ஜனாதிபதி விஜயம் (Wed, 06 Sep 2017)
பத்தரமுல்ல, அகுரேகொடவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையக கட்டிடத்தொகுதி வளாகத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் செவ்வாய் கிழமையன்று (செப்டெம்பர், 05) விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
>> Read More

வடபகுதி பாடசாலைகளுக்கு இராணுவத்தினர் உதவி் (Wed, 06 Sep 2017)
இலங்கை இராணுவத்தினரால் முல்லைத்தீவு பிரதேச மாணவர்களின் வாசிப்பு பழக்கம் மற்றும் கல்வித் தரம் என்பவற்றை அதிகரிக்கும் நோக்கில் முல்லைத்தீவு மகா வித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி புத்தகங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன
>> Read More

இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சி -2017 இல் பங்கெடுக்க கடற்படை கப்பல்கள் இந்தியா பயணம் (Tue, 05 Sep 2017)
இலங்கை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் இணைந்து பங்குகொள்ளும் 2017ஆம் ஆண்டுக்கான இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை கடற்படைக்குச் சொந்தமான எஸ்எல்என்எஸ் சாயுற மற்றும் எஸ்எல்என்எஸ் சாகர ஆகிய இரண்டு கடற்படை கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திலிருந்து இந்தியா நோக்கி நேற்று (செப்டெம்பர், 04) பயணித்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

இந்து சமுத்திர வலய நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்…… ஜனாதிபதி (Mon, 04 Sep 2017)
இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதான பொருளாதார வளமாகக் காணப்படும் சமுத்திரத்தின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு முன்னுரிமையளித்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வலியுறுத்தினார்.
>> Read More

2017 ஆம் ஆண்டிற்கான 'நீர்க்காக கூட்டு பயிற்சி' நடவடிக்கை ஆரம்பம் (Mon, 04 Sep 2017)
இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 8வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி VIII - 2017' மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் நேற்று (செப்டெம்பர், 03) ஆரம்பமானதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

இங்கிரிய பகுதியில் எண்ணைக்கசிவை கட்டுப்படுத்த இலங்கை கடற்படை உதவி. (Sun, 03 Sep 2017)
அண்மையில் (செப்டம்பர், 01) மடல இங்கிரிய பகுதியில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் ஏற்றிச் செல்லும் பவுசர் வண்டி ஒன்று தடம்புரண்டதினால் ஏற்பட்ட எரிபொருள் எண்ணைக்கசிவினை தடுக்கும் வகையில் இலங்கை கடலோர பாதுகாப்பு படையில் இணைப்புப் பெற்றுள்ள கடற்படை வீரர்கள் விரைந்து செயற்பட்டுள்ளனர்.
>> Read More

அவுஸ்திரேலிய வெளிவிவகார செயலாளர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (Sun, 03 Sep 2017)
அவுஸ்திரேலிய வெளிவிவகார செயலாளர் திரு. பிரான்செஸ் அடம்சன் அவர்கள் தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.
>> Read More

மரணமல்லாத ஆயுதங்கள் தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவு (Sat, 02 Sep 2017)
இலங்கை கடற்படையினருடன் இணைந்து அமெரிக்க பசுபிக் கட்டளைகளின் பல் துறை பாதுகாப்பு ஒத்துழைப்பு பிரிவவின் இரண்டாவது நிகழ்வான மரணமல்லாத ஆயுதங்கள் தொடர்பாக மூன்று நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கு வெற்றிகரமாக நேற்று ( செப்டம்பர், 01) நிறைவுற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

ஜனாதிபதி அவர்களின் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி (Fri, 01 Sep 2017)
தொன்மைக் காலங்களில் இருந்தே மனிதன் சமய நிகழ்வுகளில் ஒன்று சேர்ந்து ஈடுபடுவதை மனித வரலாறுகள் குறிப்பிடுகின்றன. பல யுகங்கள் கலந்து இன்றும் கூட தாம் பின்பற்றும் சமயத்துடன் பிணைந்துள்ள மனிதர்கள் தமது சமுதாயத்தின் தனித்துவமான வணக்க வழிபாட்டு முறைகளை பாதுகாப்பதற்கு ஒற்றுமையோடு தம்மை அர்பணித்துள்ளனர்
>> Read More

நிர்கதியான இந்திய மீனவர்களுக்கு கடற்படையினர் உதவி (Fri, 01 Sep 2017)
வட பிராந்திய கடற்பரப்பில் நிர்கதியான நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரின் உயிர்களை இலங்கை கடற்படை காப்பாற்றியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை(ஆகஸ்ட், 31) அதிகாலை வேளையில் கடற்படை வீரர்களால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணி மூலம் குறித்த மீனவர்களின் உயிர்கள் காப்பாற்றபட்டுள்ளது.
>> Read More

நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டு (Thu, 31 Aug 2017)
நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காகவும் ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளின் பெறுபேறுகள் பாராட்டத்தக்கவை என ஐக்கிய அமெரிக்காவின் பதில் கடமையாற்றும் உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வெல்ஸ் அம்மையார் தெரிவித்துள்ளார்
>> Read More

உக்ரைன் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (Thu, 31 Aug 2017)
இலங்கை மற்றும் இந்தியாவிற்கான உக்ரைன் தூதரகத்தின் விமானப்படை மற்றும் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ஓலெஹ் ஹுலாக் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 31) சந்தித்தார்.
>> Read More

வட மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் விஜயம் (Thu, 31 Aug 2017)
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு திரு. ஜேம்ஸ் டவுரிஸ் அவர்கள் வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் எட்மிரல் மெர்ரில் விக்ரமசிங்க அவர்களை வட மத்திய கடற்படை தலைமையகத்தில் வைத்து நேற்று (ஆகஸ்ட் 30) சந்தித்தார்.
>> Read More

போர் வீரர்களின் நினைவுத் தூபிக்கு அமெரிக்க இராணுவ தூதுக்குழு அஞ்சலி (Thu, 31 Aug 2017)
பத்தரமுல்லையில் அமைந்துள்ள முப்படையினரது நினைவு துாபிக்கு அமெரிக்க இராணுவ தூதுக்குழுவினர் நேற்று (ஆகஸ்ட், 30) தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். அண்மையில் நிறைவுற்ற “கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2017” இல் கலந்துகொள்ளும் வகையில் அவுஸ்திரேலியாவுக்கான அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளைகள்
>> Read More

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் பாதுகாப்பு ஆலோசகர்களுடனான சந்திப்பு (Wed, 30 Aug 2017)
பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்களது தலைமையில் பாதுகாப்பு ஆலோசகர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று (ஆகஸ்ட், 30) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
>> Read More

“கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2017” வெற்றிகரமாக நிறைவு (Wed, 30 Aug 2017)
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட், 28) நடைபெற்ற “கொழும்பு பாதுகாப்பு மாநாடு-2017” நேற்று மாலை (ஆகஸ்ட், 29) வெற்றிகரமாக நிறைவு பெற்றது
>> Read More

‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2017’ அதன் இரண்டாவது நாளில் (Tue, 29 Aug 2017)
நேற்றைய தினம் ஆரம்பமான 7வது கொழும்பு பாதுகாப்பு மாநாடு-2017 இன் முதல் நாள் அமர்வுகள் வெற்றிகரமாக நிறைவுற்றது. அதன் இரண்டாம் நாள் அமர்வுகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப கேட்போர்கூடத்தில் இன்று காலை ஆரம்பமாகியது
>> Read More

புதிய கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (Tue, 29 Aug 2017)
புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 29) சந்தித்தார்
>> Read More

“வன்முறை மிக்க தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல்: உலகளாவிய போக்குகள்” எனும் தொனிப்பொருளில்- கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2017 (Mon, 28 Aug 2017)
இலங்கை இராணுவத்தின் 7வது சர்வதேச மாநாடான கொழும்பு பாதுகாப்பு மாநாடு-2017 பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட், 28) ஆரம்பமாகியது
>> Read More

புதிய கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு (Mon, 28 Aug 2017)
புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஆகஸ்ட், 28) சந்தித்தார்..
>> Read More

2017 ஆம் ஆண்டிற்கான 'நீர்க்காக கூட்டு பயிற்சி' நடவடிக்கை செப்டம்பரில் ஆரம்பம் (Sun, 27 Aug 2017)
இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 8வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி - 2017' எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
>> Read More

“இராணுவ -2017” எக்ஸ்போ கண்காட்சியில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு (Sun, 27 Aug 2017)
அண்மையில் ரஷ்யாவின் “இராணுவ -2017” எக்ஸ்போ கண்காட்சி திறப்புவிழா நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்கள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
>> Read More

பாடசாலை மாணவர்களுக்கு விமானப்படையினரால் கல்வி புலமைப்பரிசில்கள் (Fri, 25 Aug 2017)
தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் (ஆகஸ்ட், 23) இடம்பெற்றது. இலங்கை விமானப்படை தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விமானப்படையினால் குறித்த மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன
>> Read More

‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு-2017’ இம்மாதம் ஆரம்பம் (Thu, 24 Aug 2017)
இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் வருடாந்த (‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு-2017’) மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் (ஆகஸ்ட்) 28ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது
>> Read More

கிளிநொச்சி பிராந்திய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் 700ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் (Wed, 23 Aug 2017)
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இப்பிராந்தியத்தில் பாரியளவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.
>> Read More

வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா 21வது கடற்படை தளபதியாக கடமைகளை பொறுப்பேற்பு (Tue, 22 Aug 2017)
வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா டபிள்யுடபிள்யுவி, ஆர்டபிள்யுபி ஆர்எஸ்பி மற்றும் 2 பார், யூஎஸ்பி, சிடிஎப்-என்டியு, பிஎஸ்சி, எம்.எஸ்சி (டி எஸ்எஸ்) அவர்கள் 21வது கடற்படை தளபதியாக தமது கடமைகளை இன்று (ஆகஸ்ட்,22) பொறுப்பேற்றுக்கொண்டார்.
>> Read More

பாதுகாப்பு படைகளின் பிரதானியாக அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன கடமையேற்பு (Tue, 22 Aug 2017)
முன்னாள் கடற்படைத் தளபதியாக செயற்பட்ட அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் பாதுகாப்பு படைகளின் பிரதாணியாக தமது கடமைகளை இன்று (ஆகஸ்ட், 22) பொறுப்பேற்றுக்கொண்டார்
>> Read More

ஜப்பானிய கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை (Mon, 21 Aug 2017)
ஜப்பானிய கடற்படைக்குச் சொந்தமான "அமகிரி" எனும் கடற்படை கப்பல் உத்தியோக நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட், 21) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது
>> Read More

பிரியாவிடைபெறும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு (Mon, 21 Aug 2017)
பிரியாவிடைபெறும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஆகஸ்ட், 21) சந்தித்தார்
>> Read More

இந்திய இராணுவத்தின் தெற்கு கட்டளைத்தளபதி திருகோணமலை மற்றும் யாழ்பாணத்திற்கு விஜயம் (Mon, 21 Aug 2017)
இந்திய இராணுவத்தின் தெற்கு கட்டளைத்தளபதி தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் பி எம் ஹாரிஸ் அவர்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோரை கடந்த வெள்ளி(18) மற்றும் (19) சனிக் கிழமை தினங்களில் சந்தித்துள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

திடீர் சுகயீனமுற்ற மீனவருக்கு கடற்படையினர் உதவி (Sun, 20 Aug 2017)
தெற்கு கடற்பரப்பில் கடுமையான சுகயீனமுற்ற மீனவர் ஒருவரினை கரைக்கு கொண்டுவருவதற்கு இன்று (ஆகஸ்ட், 20) இலங்கை கடற்படையினர் உதவியுள்ளனர். மீனவர்கள் குறித்த விடயம் தொடர்பாக பேருவைள காவல்துறையினருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கடற்படையினரின் கப்பல் ஜயசாகர மூலம் கொண்டுவரப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற படைவீரர்கள் 777 பேர் ஒரே நாளில் கைது (Sun, 20 Aug 2017)
அனுமதியின்றி நீண்டகால விடுமுறையிலிருந்து சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக தொடர்ந்தும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
>> Read More

புதிய கடற்படைத் தளபதி நியமனம்.. (Fri, 18 Aug 2017)
இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
>> Read More

“நீர்க்காக தாக்குதல் பயிற்சி VIII–2017” செப்டெம்பரில் ஆரம்பம் (Fri, 18 Aug 2017)
செப்டம்பர் 3ஆம் திகதி இடம்பெற உள்ள “நீர்க்காக தாக்குதல் பயிற்சி VIII–2017” ஆண்டுக்கான களமுறைப் பயிற்சி முன்னெடுப்புக்கள் இம்மாதம் (ஆகஸ்ட்) 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் திருகோனமலை மங்கி பிரிஜ் பகுதியிலுள்ள 4 விஷேட படையணி தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளத.
>> Read More

தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை-ஜனாதிபதி (Fri, 18 Aug 2017)
தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
>> Read More

ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு (Thu, 17 Aug 2017)
லங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் திமித்ரி எ மிக்ஹேலோய்ஸ்கி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 17) சந்தித்தார்.
>> Read More

இந்திய இராணுவத்தின் தெற்கு கட்டளைத்தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (Thu, 17 Aug 2017)
இந்திய இராணுவத்தின் தெற்கு கட்டளைத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் பீ எம் ஹாரிஸ் அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 17) சந்தித்துள்ளனர்.
>> Read More

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (Thu, 17 Aug 2017)
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பிரதானி திரு. கிஉசெப்பி க்ரோசெட்டி பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 17) சந்தித்தார்
>> Read More

பாதுகாப்பு படைகளின் பிரதாணி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (Thu, 17 Aug 2017)
பாதுகாப்பு படைகளின் பிரதாணி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 17) சந்தித்தார்.
>> Read More

‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ இம்மாதம் ஆரம்பம்... (Thu, 17 Aug 2017)
இலங்கை இராணுவத்தினால் தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாகவும் நடாத்தப்படவுள்ள ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் (ஆகஸ்ட்) 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
>> Read More

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (Wed, 16 Aug 2017)
சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 16) சந்தித்துள்ளனர்.
>> Read More

நோர்வே தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு (Wed, 16 Aug 2017)
இலங்கைக்கான நோர்வே தூதுவர் அதி மேதகு தொருப்ஜோர்ன் காஸ்ட்டாஸ்தர் (Thorbjørn Gaustadsæther) அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 16) சந்தித்தார்.
>> Read More

பொதுமக்களுக்கு சொந்தமான காணி இராணுவத்தினரால் விடுவிப்பு (Wed, 16 Aug 2017)
கிளிநொச்சி - பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் ஏனைய பிரிவுகளினால் பயன்படுத்தப்பட்டுவந்த சுமார் 2332 ஏக்கர்ஸ் 01 ரூட் மற்றும் 25.2 பேர்ச்சஸ் கொண்ட ஐந்து காணிகள் காணி உரிமையாளர்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கத்திடம் நேற்று (ஆகஸ்ட்,15) கையளிக்கப்பட்டது.
>> Read More

பாதுகாப்பு அமைச்சிற்கு பங்களாதேஷ் தூதுக்குழுவினர் விஜயம் (Tue, 15 Aug 2017)
பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தூதுக்குழுவினர் நேற்று (ஆகஸ்ட், 14) பாதுகாப்பு அமைச்சிற்கு விஜயமொன்ரை மேற்கொண்டுள்ளனர்.
>> Read More

இராணுவத்தினரால் கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு மூக்கு கண்ணாடிகள் விநியோகம் (Tue, 15 Aug 2017)
அண்மையில் (ஆகஸ்ட், 12) இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பார்வை குறைபாடுடைய கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.
>> Read More

கம்பஹாவில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுச் சின்னம் திரை நீக்கம் (Mon, 14 Aug 2017)
கம்பஹா ஜாஏல மேம்பால சுற்றுவட்ட அமைவிடத்தில் நிர்மாணிக்கப்பட்ட யுத்த வீரரின் ஞாபகார்த்த சிலை நேற்று (ஆகஸ்ட், 13) வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

'அபி வெனுவென் அபி' திட்டத்தின் கீழ் யுத்த வீரரின் குடும்பத்திற்கு புதிய வீடு கையளிப்பு (Sat, 12 Aug 2017)
'அபி வெனுவென் அபி' படைவீரர்களுக்கான வீடமைப்பு திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு, யுத்தத்தின் போது உயிரிழந்த கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் உதய ஒவிடிகலவின் மனைவியிடம் அண்மையில் (ஆகஸ்ட்,11) கையளிக்கப்பட்டது
>> Read More

4வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் – 2017 போட்டியில் இலங்கை விமானப்படை கராட்டி வீரர்கள் வெற்றி (Fri, 11 Aug 2017)
கொழும்பில் இடம்பெற்ற 4வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் – 2017 போட்டியில் கலந்துகொண்ட இலங்கை விமானப்படை கராட்டி வீரர் ஒவரோல் சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றுள்ளதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

புதிய கடற்படை நீரளவியல் காரியாலயம் நிர்மாணிப்பு (Fri, 11 Aug 2017)
மட்டக்குளிய பகுதியில் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட புதிய நீரளவியல் காரியாலயம் அண்மையில் (ஆகஸ்ட், 10) மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் கௌரவ.
>> Read More

இரு இலங்கை மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கு கடற்படை உதவி (Thu, 10 Aug 2017)
இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் இந்திய கடல்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட இரண்டு இலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கு இலங்கை கடற்படையினர் உதவியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

தலைசிறந்த இரு துணிவுமிக்க யுத்த வீரர்களின் 25வது ஆண்டு ஞாபகார்த்த தினம் அனுஷ்டிப்பு (Thu, 10 Aug 2017)
தலைசிறந்த இரு துணிவுமிக்க யுத்த வீரர்களான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன ஆகியோரின் 25வது ஆண்டு ஞாபகார்த்த தினம் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்டது.
>> Read More

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இலங்கை இன மற்றும் சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறது – துருக்கியின் முன்னால் பிரதமர் தாவுத்ஒக்லு (Wed, 09 Aug 2017)
நாட்டில் இன மற்றும் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழும் இலங்கை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துவத்தை துருக்கியின் முன்னாள் பிரதமர் அஹ்மட் தாவுத்ஒக்லு பாராட்டியுள்ளார்.
>> Read More

பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (Wed, 09 Aug 2017)
இலங்கைக்கான பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு. ரியாஸ் ஹமிதுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 09) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
>> Read More

பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு (Wed, 09 Aug 2017)
இலங்கைக்கான பங்காளதேஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு. ரியாஸ் ஹமிதுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஆகஸ்ட், 09) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
>> Read More

தென் ஆசிய சிவில் விவகாரங்களுக்கான 5வது வருடாந்த கருத்தரங்கு (Wed, 09 Aug 2017)
2017ஆம் ஆண்டுக்கான தென் ஆசிய பிராந்திய சிவில் விவகாரங்களுக்கான 5வது வருடாந்த கருத்தரங்கு, கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலின் நேற்று (ஆகஸ்ட், 08) ஆரம்பமானது.
>> Read More

சீன மருந்துவக் கப்பலைப் பார்வையிட பாதுகாப்பு செயலாளர் விஜயம் (Tue, 08 Aug 2017)
நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இம்மாதம் (ஆகஸ்ட், 06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்குச் சொந்தமான ஹெபிங்பாங்சவோ எனும் மருந்துவ கப்பலைப் பார்வையிடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு.
>> Read More

கனேடிய உயரிஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு (Tue, 08 Aug 2017)
இலங்கைக்கான கனேடிய உயரிஸ்தானிகர் அதிமேதகு ஷெலி வைட்டிங் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 08) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
>> Read More

சர்வதேச துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு தங்கப் பதக்கங்கள் (Tue, 08 Aug 2017)
அண்மையில் செக் குடியரசில் நடைபெற்று முடிந்த சர்வதேச துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் இலங்கை இராணுவ துப்பாக்கிச் சூட்டு வீரர்கள் 10 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
>> Read More

யாழில் “கடற்படை கிண்ணம் – 2017” கால்பந்தாட்டப் போட்டி நிகழ்வு (Mon, 07 Aug 2017)
இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் 14 வயதின்கீழ் ஏழு பேர் கொண்ட குழுவினருக்கான கால்பந்தாட்ட போட்டி நிகழ்வு ஒன்று அண்மையில் (ஆகஸ்ட், 05) யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
>> Read More

சீன மருந்துவ கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை (Sun, 06 Aug 2017)
சீன கடற்படைக்குச் சொந்தமான ஹெபிங்பாங்சவோ (Hepingfangzhou) எனும் மருந்துவ கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஆகஸ்ட், 06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
>> Read More

“உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றத்தில்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்'” எனும் தொனிப்பொருளில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வு மாநாடு (Sat, 05 Aug 2017)
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட 10வது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு ரத்மலானையில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (ஆகஸ்ட் 3) ஆரம்பமானது.
>> Read More

கிளிநொச்சி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு (Sat, 05 Aug 2017)
கிளிநொச்சி பிராந்தியத்தை சேர்ந்த 75 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கிளிநொச்சி நெலும்பியச கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
>> Read More

இந்திய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு (Wed, 02 Aug 2017)
இந்திய பாதுகாப்பு (பாதுகாப்பு தயாரிப்புக்கள்) செயலாளர் திரு அசோக் குமார் குப்தா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 02) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
>> Read More

அமைதி காக்கும் படை நடவடிக்கைகள் பயிற்சி நிறுவன கட்டளைத்தளபதிகளின் 9 வது ஆசிய-பசுபிக் மாநாடு ஆரம்பம் (Wed, 02 Aug 2017)
அமைதி காக்கும் படை நடவடிக்கைகள் பயிற்சி நிலைய கட்டளைத்தளபதிகளின் 9 வது ஆசிய-பசுபிக் மாநாடு மற்றும் மற்றும் ஆசிய-பசிபிக் அமைதி காக்கும் படை நடவடிக்கைகள் பயிற்சி நிலைய ங்களின் வருடாந்த ஒன்று கூடல் நேற்று (ஆகஸ்ட், 01) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பமாகியத
>> Read More

பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு (Tue, 01 Aug 2017)
பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதராகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சஜ்ஜாத் அலி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 01) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்
>> Read More

மூன்றுநாள் விஷேட டெங்கு ஒழிப்புத் திட்டம் வெற்றிகரமாக நிறைவு (Tue, 01 Aug 2017)
ஜனாதிபதி அலுவலகத்தின் டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன் இணைந்தாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்களினால் நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் வெற்றிகரமாக அண்மையில் (ஜூலை, 30) நிறைவு பெற்றுள்ளது
>> Read More

கடற்படையினரின் சமூக நலத்திட்டத்தினால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைவு (Mon, 31 Jul 2017)
இலங்கை கடற்படையினரின் சமூக நலத்திட்டங்களில் ஒன்றான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவும் செயற்றிட்டத்தின் மூலம் கிராம புறங்களில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்
>> Read More

மூன்று நாள் டெங்கு ஒழிப்புத் திட்டத்தில் முப்படை வீரர்களும் இணைவு (Sun, 30 Jul 2017)
ஜனாதிபதி அலுவலகத்தின் டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன் இணைந்தாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்களினால் மூன்று நாட்களைக் கொண்ட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை, 28) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றது.
>> Read More

இலங்கை கடற்படைக்கென நிர்மானிக்கப்பட்ட உயர் ரக கடற்படைக்கப்பல் கொழும்பு வருகை (Sat, 29 Jul 2017)
இலங்கை கடற்படைக்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உயர் ரக ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல், நேற்று காலை (ஜூலை,28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த குறித்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
>> Read More

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது (Fri, 28 Jul 2017)
அனுமதியின்றி நீண்டகால விடுமுறையிலிருந்து கடமைக்கு சமூகமளிக்காத முப்படை வீரர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதனடிப்படையில் இதுவரை சுமார் நான்காயிரத்து ஐநூறு படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.
>> Read More

ஒய்வு பெற்ற கொடி வரிசை அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (Fri, 28 Jul 2017)
பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன மற்றும் ஒய்வு பெற்ற கொடி வரிசை அதிகாரிகளின் பிரதிநிதிகள் குழுவினருக்கிடையிலான சந்திப்பு இன்றய தினம் (ஜூலை, 28) இடம்பெற்றது.
>> Read More

துருக்கிய தூதுவர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு (Fri, 28 Jul 2017)
துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு துங்கா ஒஸ்சுஹாதர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு
>> Read More

அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு (Thu, 27 Jul 2017)
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்லஸ் ஹெஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன ( ஜனாதிபதி சட்டத்தரணி ) அவர்களை இன்று (ஜூலை, 27) சந்தித்துள்ளார்
>> Read More

இந்தியாவின் புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவர்களுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். (Thu, 27 Jul 2017)
ஜனாதிபதி கோவிந்த் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், புதிய இந்திய ஜனாதிபதியின் தொலைநோக்கு மற்றும் முதிர்ச்சி நாட்டின் அனைத்து சமூகங்களையும் தழுவிய நல்லிணக்கம் மற்றும் ஐக்கியத்தை அடைந்துகொள்வதில் பெரிதும் பங்களிப்புச் செய்யும் என்று தெரிவித்துள்ளார்
>> Read More

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் டெங்கு தொடர்பாக விஷேட கலந்துரையாடல் (Thu, 27 Jul 2017)
“தற்போதைய டெங்குப் போக்கு: தொற்றுநோய் பரவுவதனை குறைப்பதற்கான கட்டமைப்பும் வழிவகைகளும்” எனும் தலைப்பில் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட விஷேட கலந்துரையாடல் நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று (ஜூலை, 26 ) இடம்பெற்றது.
>> Read More

மன்னார் வைத்தியசாலைக்கு இராணுவ வீரர்களினால் இரத்ததானம் (Thu, 27 Jul 2017)
கனிய எண்ணெய்வள ஊழியர்கள் தற்பொழுது மேற்கொள்ளும் பகிஷ்கரிப்பு வேலை நிறுத்தத்தின் நிமித்தம் பாதிப்படைந்திருக்கும் நிலையை மேம்படுத்துவதற்காக அரசினால் அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ள எரிபொருள் குறித்து பெற்றோலிய சேவையினை வழங்குவதற்கு தடை ஏற்படுத்துவதை தடுக்கும் நோக்கில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
>> Read More

இராணுவ பாதுகாப்புடன் 15 எரிபொருள் பவுசர்கள் கொலன்னாவையிலிருந்து வெளியேற்றம் (Wed, 26 Jul 2017)
கனிய எண்ணெய்வள ஊழியர்கள் தற்பொழுது மேற்கொள்ளும் பகிஷ்கரிப்பு வேலை நிறுத்தத்தின் நிமித்தம் பாதிப்படைந்திருக்கும் நிலையை மேம்படுத்துவதற்காக அரசினால் அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ள எரிபொருள் குறித்து பெற்றோலிய சேவையினை வழங்குவதற்கு தடை ஏற்படுத்துவதை தடுக்கும் நோக்கில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
>> Read More

கடலோர பாதுகாப்புபடை பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு (Mon, 17 Jul 2017)
கடலோர பாதுகாப்புபடை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விஜேதுங்க அவர்கள், பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஜூலை, 17) சந்தித்து கலந்துரையாடினார்
>> Read More

இராணுவத்தினரால் டெங்கு ஒழிப்பு தொடர்ந்தும் முன்னெடுப்பு (Mon, 17 Jul 2017)
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்விற்கு மேலும் வலுவூட்டும் வகையில் இலங்கை இராணுவத்தினர் மற்றுமொரு இரத்தப் பரிசோதனை நிலையமொன்றினை கிரிபத்கொட போதனா வைத்தியசாலையில் அண்மையில் (ஜூலை, 14) நிறுவியுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த பாதிப்பும் இல்லை – செயலாளர் (Sun, 16 Jul 2017)
புதிய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து, கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு பிரதம விகாராதிபதிகளின் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் இன்று ( ஜூலை, 15) ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
>> Read More

கண்டியிலுள்ள புனித தளத்திற்கு பாதுகாப்புச்செயலாளர் விஜயம் (Sun, 16 Jul 2017)
பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் தனது கடமைகளை போருபெற்றதன் பின்னர் கண்டியிலுள்ள புனித தளமான தலதா மாளிகைக்கு மரியாதை செலுத்தும் வகையில் முதற்தடவையாக இன்று (ஜூலை, 15) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
>> Read More

இலங்கை – பங்களாதேஷ் ஜனாதிபதிகள் சந்திப்பு... (Sat, 15 Jul 2017)
பங்களாதேஷிற்கு மூன்று நாள் அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீட் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (14) பிற்பகல் டாக்கா நகரிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
>> Read More

பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தின் வீரர்கள் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி மலரஞ்சலி (Fri, 14 Jul 2017)
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) பிற்பகல் பங்களாதேஷ் தேசிய வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்
>> Read More

ஜனாதிபதி அவர்களுக்கு பங்களாதேஷில் அமோக வரவேற்பு (Fri, 14 Jul 2017)
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷ் சென்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (13) முற்பகல் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்
>> Read More

இராணுவத்தினரால் கிளிநொச்சியில் நடமாடும் சிகிச்சை முகாம் (Fri, 14 Jul 2017)
அண்மையில் (ஜூலை, 12) கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவத்தினரால் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கும் வகையிலான நடமாடும் சிகிச்சை முகாம் ஒன்று பூனேரி மகா வித்தியாலயத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்ததாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

இராணுவத்தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்ச ருடன் சந்திப்பு (Thu, 13 Jul 2017)
இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜூலை, 11) அமைச்சில் வைத்து சந்தித்துள்ளார்.
>> Read More

சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி தமது கடமைகளை பொறுப்பேற்பு (Thu, 13 Jul 2017)
பாதுகாப்பு அமைச்சினுடைய சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி திருமதி சாலினி வைத்தியரத்ன அவர்கள் தமது கடமைகளை பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூலை, 13) இடம்பெற்ற நிகழ்வின்போது பொறுப்பேற்றுக் கொண்டார்.
>> Read More

“புளு வால் III” இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவினரினால் முன்டுப்பு (Thu, 13 Jul 2017)
திருகோனமலை திரியாய கடலோரத்தில் கடல் மற்றும் தரை வழி படை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் நடைபெற்ற “புளு வால் III” இறுதிப் பயிற்சிநெறி வெற்றிகரமாக நேற்று (ஜூலை, 12 ) நிறைவுற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

சர்வதேச மனிதாபிமான சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு (Wed, 12 Jul 2017)
சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் முறையான சவால்கள் 2017 எனும் தொனிப்பொருளில் அமைந்த படைப்பிரிவுகளின் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் ஆகியோருக்கான இரண்டு நாட்களைக் கொண்ட விழிப்புணர்வு கருத்தரங்கு அண்மையில் இடம்பெற்றது
>> Read More

கடலில் மூழ்கிய யானை மீட்பு (Wed, 12 Jul 2017)
வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினருக்கு மீனவர்களினால் விடுக்கப்பட்ட அவசர அழைப்புக்கமைய கொக்கிளாய் கொக்குதுடுவைக்கு 8 கடல்மைல்கள் அப்பால் உள்ள கடற்பரப்பில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த காட்டு யானை ஒன்றின் உயிரினை வெற்றிகரமாக காப்பற்றிய நிகழ்வு நேற்றைய தினம்(ஜுலை, 11).
>> Read More

அமெரிக்க பதில் தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு (Tue, 11 Jul 2017)
இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் திரு ரொபட் ஹில்டன் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன ( ஜனாதிபதி சட்டத்தரணி ) அவர்களை அவரது அமைச்சில் இன்று (ஜூலை, 11) சந்தித்துள்ளார்..
>> Read More

கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு (Tue, 11 Jul 2017)
கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன அவர்களின் அழைப்பினை ஏற்று இன்று (ஜூலை, 11) அமைச்சில் வைத்து சந்தித்துள்ளார்.
>> Read More

இராணுவத்தினரால் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு இரத்த தானம் (Tue, 11 Jul 2017)
முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் சுமார் 350 பேர் வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்த தானம் செய்துள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற வீரர்கள் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது (Tue, 11 Jul 2017)
அனுமதியின்றி நீண்டகால விடுமுறையிலிருந்து சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக தொடர்ந்தும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
>> Read More

அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் (Tue, 11 Jul 2017)
ரோயல் அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல் (எச் எம் ஏ எஸ்) “அருண்டா” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஜூலை, 10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது
>> Read More

டெங்குநோய் ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் தீவிரம் (Mon, 10 Jul 2017)
இலங்கை இராணுவத்தினரால் இம்மாதம் (ஜூலை) 01ஆம் திகதியிலிருந்து 08ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட ஒரு வார கால டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் நிறைவு பெற்றுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

கடற்படையினரால் மேலும் இரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (Sun, 09 Jul 2017)
அண்மையில் (ஜூலை, 07) சிறுநீரக நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட தானமளவில மற்றும் பொல்பிதிகம ஆகிய இரு பிரதேசங்களில் இலங்கை கடற்படை அதன் சமுக நலன் அபிவிருத்தி திட்டங்களின் அடிப்படையில் மேலும் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவியுள்ளதாக கடற்படை தகவள்கள் தெரிவிக்கின்றன
>> Read More

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் கண்சிகிச்சை முகாம் (Sat, 08 Jul 2017)
அண்மையில் (ஜூலை, 04) கிளிநொச்சி நேலும் பியச கேட்போர் கூடத்தில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பார்வைக் குறைபாடுகளையுடைய பொதுமக்களுக்கான நடமாடும் கண்சிகிச்சை முகாம் ஒன்றினை 65வது படைப் பிரிவினருடன் இணைந்து கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

ஜப்பானிய தூதுவர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு (Fri, 07 Jul 2017)
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு கெனிசி சுகனுமா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் திரு
>> Read More

இராணுவத்தினரினால் இலவச மருத்துவ முகாம் (Fri, 07 Jul 2017)
இராணுவத்தினர், டெங்கு நோயாளர்களின் இரத்த மாதிரிகளை இலவசமாக பரிசோதனை செய்யும் புதிய மருத்துவ ஆய்வு கூடம் ஒன்றை நீர்கொழும்பு வைத்தியசாலையில் நிறுவியுள்ளதாகவும் இவ்வாறு நிறுவப்பட்ட குறித்த மருத்துவ ஆய்வு கூடத்தில் சுமார் 1500ற்கும்.
>> Read More

புதிய பாதுகாப்பு செயலாளர் பதவியேற்பு (Thu, 06 Jul 2017)
னாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திரு.
>> Read More

படையினருக்கான எளிகேட்டர் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு (Thu, 06 Jul 2017)
அண்மையில் (ஜூலை, 05) இலங்கை இராணுவ கொமாண்டோ மற்றும் விஷேட படைப்பிரிவினர், இலங்கை கடற்படையின் கடல்சார் படைப்பிரிவுடன் ஒன்றிணைந்து மேற்கொண்ட எளிகேட்டர் பயிற்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

புதிய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு (Thu, 06 Jul 2017)
புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் அழைப்பின்பேரில் அவரது காரியாலயத்தில் வைத்து இன்று (ஜுலை, 06) சந்தித்துள்ளார்.
>> Read More

“செமட செவன” வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு (Thu, 06 Jul 2017)
அலரிமாளிகையில் இன்று (ஜூலை, 06) இடம்பெற்ற “செமட செவன” விருசுமிதுரு வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்
>> Read More

பாதுகாப்பு செயலாளரின் பிரியாவிடை வைபவம் (Wed, 05 Jul 2017)
பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து விடைபெற்றுச் செல்லும் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (ஜுலை, 05) இடம்பெற்றது.
>> Read More

யுத்த வீரர்களுக்கான நலன்புரி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கலந்து சிறப்பிப்பு (Wed, 05 Jul 2017)
யுத்த வீரர்களுக்கு வழங்கப்படும் நலன்புரி நடவடிக்கைகளை அவதானிக்கும் வகையில் இடம்பெற்ற விஷேட நிகழ்வு ஒன்றில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவான் விஜேவர்தன அவர்கள் நேற்று (ஜூலை, 04) கலந்து சிறப்பித்தார்.
>> Read More

தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு (Wed, 05 Jul 2017)
தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஐக்கிய அமெரிக்காவும் மாற்றம்பெரும் உலகின் பூகோள அரசியலும்” எனும் தொனிப்பொருளில் அமைந்த பாதுகாப்பு கருத்தரங்கு ஒன்று நேற்றைய தினம் (ஜூலை, 04) பத்தரமுல்ல சுகுருபாயவில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
>> Read More

புதிய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க நியமிப்பு (Tue, 04 Jul 2017)
மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆர்டப்பி ஆர்எஸ்பி யுஎஸ்பி பிஎஸ்சி அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக இலங்கை ஜனநாய சோஷலிச குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
>> Read More

விஷேட டெங்கு ஒழிப்பு வாரத்தில் இராணுவத்தினர் இணைவு (Tue, 04 Jul 2017)
தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தேசிய டெங்கு ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்களை முறைப்படுத்தி வினைத்திறன்மிக்க வகையில் அவற்றை முன்னெடுக்க இலங்கை இராணுவப் படையினர் ஒரு வார டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை அண்மையில் (ஜூலை, 01) முன்னெடுத்துள்ளனர்.
>> Read More

யாழில் 54 ஏக்கர் மக்களுடைய நிலம் இராணுவத்தினரால் விடுவிப்பு (Mon, 03 Jul 2017)
யாழ். பலாலி இராணுவ முகாமிற்கு அன்மித்த தைடிடி கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய பிரிவில் 54 ஏக்கர் மக்களுடைய நிலம் இன்று (ஜூலை, 03) விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

இராணுவாத்தினரால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு தற்காலிக வைத்திய களங்கள் (Sun, 02 Jul 2017)
அண்மையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் படை பிரிவினால் குறித்த வைத்தியசாலைக்கு டெங்கு நோயாலர்களுக்காக இரண்டு புதிய தற்காலிக வைத்திய களங்கள் நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது
>> Read More

மயிலடி மீன்பிடி துறைமுகம் மற்றும் நிலங்கள் விடுவிக்க தீர்மானம் (Sat, 01 Jul 2017)
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் எதிர் வரும் (ஜூலை, 03) திங்கட் கிழமை மயிலடி மீன்பிடி துறைமுகம் உட்பட 54 ஏக்கர் இடம் விடுவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

கம்பஹா மாவட்ட சுகாதார மற்றும் சுற்றாடல் மாநாட்டில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் பங்கேற்பு (Sat, 01 Jul 2017)
கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கம்பஹா மாவட்ட சுகாதார மற்றும் சுற்றாடல் மாநாடு கம்பஹா ஸ்ரீ போதி மைதானத்தில் நேற்று (ஜூன், 30) இடம்பெற்றுள்ளது.
>> Read More

ஐ.நா அதிகாரிகள் அமைச்சின் உயரதிகாரிகளுடன் சந்திப்பு (Fri, 30 Jun 2017)
மாலியில் ஐ.நா அமைதிகாக்கும் பணியில் ஈடுபட இருக்கும் இலங்கை இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சிகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று இன்று (ஜூன், 30) அமைச்சில் இடம்பெற்றது.
>> Read More

கோட்டேயில் நீர் தேங்கி காணப்பட்ட பிரதேசங்கள் கடற்படையினரால் சுத்தம் (Fri, 30 Jun 2017)
கோட்டே,பெத்தகான கால்பந்தாட்ட மைதானம் அருகில் சாக்கடைச்சேறு, குப்பைகள் மற்றும் கழிவுநீர் ஆகியன சேர்ந்து அடைப்புக்குள்ளாகி கால்வாய்களினூடாக நீர் செல்ல முடியாத நிலையில் காணப்பட்ட நீரேந்து பிரதேசங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

பாதுகாப்பு படைகளின் பிரதாணிக்கு முப்படைகளின் மரியாதை (Thu, 29 Jun 2017)
திதாக நியமனம் பெற்ற பாதுகாப்பு படைகளின் பிரதாணி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா ஆர்டபள்யூபீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு முப்படைகளின் மரியாதை வழங்கும் நிகழ்வு இன்று (ஜூன், 29) இடம்பெற்றது
>> Read More

தீயனைப்பில் இராணுவத்தினரின் உதவி (Thu, 29 Jun 2017)
இந்தியா மற்றும் இலங்கைக்கான துனிசியா தூதுவர் அதிமேதகு நேஜ்மேத்தீன் லக்ஹால் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொரவ ருவன் விஜேவர்தன அவர்களை அமைச்சில் இன்று (ஜூன், 28) சந்திதித்துள்ளார்.
>> Read More

சேவா வனிதா பிரிவின் ஏற்பாட்டில் சிறுநீரக நோய்கள் தொடர்பான விஷேட விரிவுரை (Wed, 28 Jun 2017)
“நீர் மாசுருதலும் சிறுநீரக நோய்களும்” எனும் தலைப்பில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (ஜுன், 28) இடம்பெற்றது. குறித்த இக்கருத்தரங்கு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. வசந்தா குணவர்த்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.
>> Read More

முதல் மாற்றீட்டு விமானப்படைகுழு தென் சூடான் பயணம் (Wed, 28 Jun 2017)
தென் சூடான் குடியரசில் அமைதிப்பணியில் ஈடுபடும் ஐ. நா. அமைதிகாப்பு படையில் அங்கத்துவம் வகிக்கும் இலங்கை விமானப்படையின் 56 விமானப்படை வீரர்கள் முதல் மாற்றீட்டுக்காக அண்மையில் (ஜுன், 27) நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றனர்.
>> Read More

ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்வு் (Tue, 27 Jun 2017)
இலங்கை சோஷலிச குடியரசின் தலைவரும், முப்படைகளின் தளபதியுமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கு அமைய இது வரை காலமும் இராணுவ தளபதியாக இருந்த லெப்டின் ஜெனரல் கிறிசாந்த டி சில்வா அவர்களுக்கு 2017 ஜூன் 27ம் திகதி செயற்படும் வகையில் ஜெனரல் தரத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
>> Read More

இரண்டாவது இலங்கை – ஜப்பான் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் (Tue, 27 Jun 2017)
கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஓசியானிக் பிரச்சினைகள் தொடர்பான இரண்டாவது இலங்கை – ஜப்பான் கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூன், 27) இடம்பெற்றது்.
>> Read More

கடற்படையினரால் வெலிசர பகுதியில் அனர்த்த நிலையம் நிh;மாணிப்பு (Mon, 26 Jun 2017)
அண்மையில் (ஜ}ன் 25) வெலிசர கெமுனு கடற்படை தளப்பகுதியில் இயற்கை அனர்த்தத்தின் போது உதவூம்வகையில் இலங்கை கடற்படையினால் அதன் முதலாவது அனர்த்த நிலையப் பிரிவினை நிறுவியூள்ளதாக கடற்படை தகவல்கள் தெறிவிக்கின்றன
>> Read More

இலங்கை கடற்பரப்பில் விரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது (Sun, 25 Jun 2017)
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட மேலும் எட்டு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று (ஜூன், 24) கைது செய்யப்பட்டுள்ளனர்.
>> Read More

குடற்படையினா; குடிநீh; சுத்திகாpப்பு நிலயங்கள் நிறுவியூள்ளன (Sun, 25 Jun 2017)
இலங்கை கடற்படை அண்மையில் வவூனியா பிரதேச அக்கரை-400இ திரப்பனே பகுதியில் பெரிய உளுக்குலம்இ பயின்டிக்குளம் மற்றும் பதவிய பேகஸ்வெவ ஆகிய பகுதிகளில் அதன் சமுக நலன் அபிவிருத்தி திட்டங்களின் அடிப்படையில் நான்கு குடிநீh; சுத்திகாpப்பு நிலயங்கள் நிறுவியூள்ளதாக கடற்படை தகவள்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானப்படை மருத்துவக்குழு உதவி (Fri, 23 Jun 2017)
அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணாமாக பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார நலன் கருதி இலங்கை விமானபடையின் மருத்துவகுழு இரு மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்ததது. குறித்த மருத்துவ முகாம்கள் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஆயகம பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

தாய்லாந்தில் இராணுவ விளையாட்டு வீர வீராங்கனைகள் சாதனை (Fri, 23 Jun 2017)
இலங்கை இராணுவ விளையாட்டு வீர வீராங்கனைகள் பெங்கொக் நகரில் இடம்பெற்ற “2017ஆம் ஆண்டிற்கான தாய்லாந்து ஓபன் டிராக் மற்றும் பீல்ட் சாம்பியன்ஷிப்” போட்டியில் கலந்துகொண்டு பல நாடுகளை தோற்கடித்து 400மீட்டார் போட்டியில் தங்கப்பதக்கம் உட்பட மேலும் பல பதக்கங்களை வெற்றி கொண்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

மட்டக்களப்பு மாவட்டம் கண்ணிவெடியற்ற மாவட்டமாக பிரகடனம் (Thu, 22 Jun 2017)
கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு அபாய சமிஞ்சை விடுக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தை கண்ணிவெடியற்ற மாவட்டமாக கண்ணிவெடியகற்றும் பிரிவினரால் பிரகடனப் படுத்தப்படும் நிகழ்வு நேற்று (ஜுன்,21) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரான்ஸ் கடற்படை கப்பலுக்கு விஜயம் (Tue, 20 Jun 2017)
நல்லெண்ண நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் நாட்டின் கடற்படை கப்பலை பார்வையிடவென இன்று (ஜூன்,20) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
>> Read More

ஜப்பானிய தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு (Tue, 20 Jun 2017)
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு கெனிச்சி சுகனுமா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொரவ ருவன் விஜேவர்தன அவர்களை அமைச்சில் இன்று (ஜூன், 20) சந்திதித்துள்ளார்.
>> Read More

ஓய்வுபெற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு (Thu, 15 Jun 2017)
ஓய்வுபெற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி எயார் சீப் மாஷல் கோலித குணதிலக அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களளை அமைச்சில் இன்று (ஜூன், 15) சந்திதித்துள்ளார்
>> Read More

‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ கலாச்சார நிகழ்வு (Thu, 15 Jun 2017)
நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ எனும் கலாச்சார நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (ஜுன்,14) ...
>> Read More

காணாமற் போனோரின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர் (Wed, 14 Jun 2017)
காணாமற் போனோரின் பெற்றோர் மற்றும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
>> Read More

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தில் “காலநிலை மாற்றத்தில் மானிட பாதுகாப்பு ” எனும் தலைப்பில் விஷேட விரிவுரை (Wed, 14 Jun 2017)
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் “காலநிலை மாற்றத்தில் மானிட பாதுகாப்பு – இலங்கை மற்றும் தெற்காசியாவில் அதன் விளைவுகள்” என்பவற்றையும் தெளிவு படுத்தும் வகையில் விஷேட...
>> Read More

ரஷ்ய கடற்படை பயிற்சிக் கப்பல் கொழும்பு வருகை (Wed, 14 Jun 2017)
ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான “நடேஸ்டா” கடற்படை பயிற்சிக்கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இன்றைய தினம் (ஜுன், 14) நாட்டுக்கு வருகை தந்த இக்கப்பல் எதிர் வரும் மூன்று நாட்கள் இங்கு நங்கூரமிட்டு தரித்திருக்கவுள்ளது.
>> Read More

பாதுகாப்பு படைகளின் பிரதாணி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு (Wed, 14 Jun 2017)
ஓய்வுபெற்ற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி எயார் சீப் மாஷல் கே ஏ குணதிலக அவர்கள் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் பிரியாவிடை அழைப்பினை ஏற்று அமைச்சில் இன்று (ஜூன், 14) சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்
>> Read More

‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ கலாச்சார கண்காட்சி நாளை ஆரம்பம் (Tue, 13 Jun 2017)
நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் ‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ எனும் தொனிப்பொருளில் அமைந்த கலாச்சார கண்காட்சி நாளை (ஜுன்,14) சுதந்திர சதுக்க வளாகத்தில் மேடையேற்றப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜுன்,13) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர்
>> Read More

பாகிஸ்தானிய கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு (Tue, 13 Jun 2017)
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களளை அமைச்சில் இன்று (ஜூன், 13) சந்திதித்துள்ளார்
>> Read More

பாகிஸ்தானிய கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு (Tue, 13 Jun 2017)
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களளை இன்று (ஜூன், 13) சந்திதித்துள்ளார்
>> Read More

பாகிஸ்தானிய கடற்படை தளபதி பாதுகாப்பு படைகளின் பிரதாணியுடன் சந்திப்பு (Mon, 12 Jun 2017)
பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு படைகளின் பிரதாணி எயார் சீப் மாஷல் கோலித குணதிலக அவர்களளை அவரின் காரியாலயத்தில் வைத்து இன்று (ஜூன், 12) சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
>> Read More

தெற்கு மாணவர்களுக்கு வடக்கு மாணவர்களின் நிவாரண உதவி (Mon, 12 Jun 2017)
அணமையில யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியதை தொடர்ந்து, மற்றுமொரு குழுவினரான யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் களுத்துறை..
>> Read More

கடற்படையினரின் வெளியேறும் நிகழ்வில் பாகிஸ்தான் கடற்படை தளபதி பங்கேற்பு (Mon, 12 Jun 2017)
55வது கடட் உள்ளீர்ப்பு மற்றும் 01/2016 சேவை உள்ளீர்ப்பு அங்கத்துவத்தின் பிரகாரம் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் 30வது மற்றும் 31வது ஆட்சேர்ப்பில் தொழில்நுட்பம் மற்றும் தகவல...
>> Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மத நிகழ்வில் கலந்து சிறப்பிப்பு (Sun, 11 Jun 2017)
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் அனுராதபுரம் ஸ்ரீ சரனாந்த மகா பிரிவேனா நிலையத்தில் இடம்பெற்ற மத நிகழ்வில் இன்று ( ஜூன், 11) கலந்துகொண்டார்.
>> Read More

யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை (Sun, 11 Jun 2017)
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் நேற்று
>> Read More

மிகிந்தல ‘ஆலோக பூஜா’ நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் பங்கேற்பு (Sun, 11 Jun 2017)
மிகிந்தலை ரஜ மகா விகாரையில் நேற்று மாலை ( ஜுன், 10) இடம்பெற்ற 55வது ஆலோக பூஜா நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்துகொண்டார்.
>> Read More

தொடர்ந்தும் இராணுவத்தினரின் அனர்த்த நிவாரணப்பணிகள் (Sat, 10 Jun 2017)
இலங்கை இராணுவத்தினர் மாத்தறை, காலி, கொழும்பு, கேகாளை, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் அதேவேளையில்...
>> Read More

பியகம பொசன் வலயம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைப்பு (Sat, 10 Jun 2017)
பியகம பொசன் வலயம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களினால் நேற்று மாலை (ஜுன், 09) திறந்து வைக்கப்பட்டது.
>> Read More

தந்திரிமலை பூஜை நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் பங்கேற்பு (Fri, 09 Jun 2017)
அனுராதபுரம் தந்திரிமலை விகாரையில் இடம்பெற்ற 14வது ஆலோக பூஜை நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று (ஜூன், 08) கலந்துகொண்டார்
>> Read More

கடற்படை வீரர்களினால் கால்வாய்களை சுத்திகரிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு (Wed, 07 Jun 2017)
பருவ மழை காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தங்களை தவிர்க்கும் வகையில் கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள பல்வேறு கால்வாய்களை சுத்திகரிக்கும் நடவடிக்கையினை இலங்கை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.
>> Read More

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் கடற்படையினரின் உதவி (Wed, 07 Jun 2017)
அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பெரும் தொகையான நிவாரண பொருட்கள் யாழ் கடற்படையினரால் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
>> Read More

வடக்கில் இராணுவத்தினரால் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுப்பு (Wed, 07 Jun 2017)
வடக்கில் உள்ள இராணுவத்தினரால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு சமூக நலன்புரி செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்தொடர்ச்சியாக கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக 66வது பிரிவின் விஜயபாகு காலாட்படையின் 15 இராணுவ வீரர்களினால் இப்பிரதேச பாடசாலை மாணவர்கள் சிலருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
>> Read More

பாதுகாப்பு அமைச்சில் “பொசன் பக்தி கீ மியசிய” நிகழ்வு (Tue, 06 Jun 2017)
எதிவரும் பொசன் போயா தினத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜூன், 06) இடம்பெற்ற பொசன் பக்தி கீ மியசிய எனும் பௌத்த சமயத்தின் சம்பிரதாயங்களை பிரதிபலிக்கும் பக்திப்பாடல்கள் இசைக்கப்பட்ட நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
>> Read More

நிவாரண உதவிக்கான காசோலை பாதுகாப்பு செயலாளரிடம் கையளிப்பு (Tue, 06 Jun 2017)
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வரையறுக்கப்பட்ட இலங்கை ஸ்பைஸ் நிறுவனம் அமைச்சசின் நலன்புரி நிலையத்திற்கு இன்று (ஜூன், 06) நிதி உதவியினை வழங்கியுள்ளது.
>> Read More

'பன்னாட்டு தொடர்புகள் இடைசெயலாற்றல் திட்ட' கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவு (Tue, 06 Jun 2017)
பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம் மற்றும் அமெரிக்கா பசுபிக் கட்டளையகம் ஆகியன இணைந்து நடாத்ததிய 'பன்னாட்டு தொடர்புகள் இடைசெயலாற்றல் திட்டம்' எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு அண்மையில் (ஜூன், 02) வெற்றிகரமாக நிறைவுற்றது.
>> Read More

கப்பல் போக்குவரத்து பாதுகாப்பில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது (Mon, 05 Jun 2017)
இலங்கை கடற்பரப்பினூடாக பயணித்த 10,000 கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கியதன் மூலம் சுமார் 3,510,517,197.10 ரூபாவினை அரசாங்க நிதிக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக இலங்கை கடற்படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

நிவாரணப் பொருட்களுடன் வருகை தந்த மூன்று சீன கப்பல்கள் தாயாகம் திரும்பின (Sun, 04 Jun 2017)
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளுக்கு உதவியளிக்கும் வகையில் நிவாரணப் பொருட்கள் சகிதம் இலங்கைக்கு கடந்தமாதம் (மே, 31) வருகை தந்த சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான “சாங் சுன்”,”ஜிங் சௌ”, “சஓ ஹு” ஆகிய கப்பல்கள் அண்மையில் (ஜூன், 03 ) தாயாகம் திரும்பின
>> Read More

நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் உதவி (Sat, 03 Jun 2017)
இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவந்த சூரியவெவ மீககஜதுற குளத்தின் புனர்நிர்மாணப்பணிகள் அண்மையில் (ஜுன், 02) நிறைவு செய்யப்பட்டது. குறித்த இக்குளம் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்புரைக்கமைய கடற்படையினரின் சமூக நலத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்திடம் இருந்து பல்வேறு உதவிகள் (Sat, 03 Jun 2017)
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களின் பல பகுதிகளில் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான பணிகள் பலவற்றில் துரிதமாக மேற்கொண்டுவருகின்றனர்
>> Read More

கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உதவிகள் (Sat, 03 Jun 2017)
கிளிநொச்சியைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு பெறுமதிமிக்க கல்வி உபகரணங்கள் அடங்கிய பரிசுப்பொதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு கிளிநொச்சி பாதுகாப்புப் படைவீரர்கள் அனுசரணை வழங்கியுள்ளனர்..
>> Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அவுஸ்திரேலிய அரசிடமிருந்து உதவிப்பொருட்கள் (Fri, 02 Jun 2017)
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை மேலும் வினைத்திரனாக்கும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் ஒன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணிகளில் (Thu, 01 Jun 2017)
இலங்கை இராணுவத்தின் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக, 14 ஆவது மற்றும் 58 ஆவது வப்படைப் பிரிவுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட களுத்தறை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தொடர்ந்தும் அனர்த்த நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருவதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

இராஜாங்க அமைச்சர் தலைமையில் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் (Thu, 01 Jun 2017)
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் கௌரவ
>> Read More

அமைச்சில் பணிபுரியும் நபர்களுக்கு நிவாரண உதவி (Thu, 01 Jun 2017)
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் நபர்களுக்கு உதவும் வகையில் நிதி யுதவி உட்பட ஒரு தொகை நிவாரண பொருட்கள் அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு ஜனாதிபதியின...
>> Read More

நிவாரணப் பொருட்களுடன் மூன்று சீன இராணுவ கடற்படைக் கப்பல்கள் இலங்கை வருகை (Thu, 01 Jun 2017)
சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான “சாங் சுன்”,”ஜிங் சௌ”, “சஓ ஹு” ஆகிய கப்பல்கள் நிவாரணப் பொருட்கள் சகிதம் நேற்று (மே, 31) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. குறித்த இக்கப்பல்கள...
>> Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்படையின் மனிதாபிமான உதவிகள் தொடர்கிறது (Wed, 31 May 2017)
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றும் செயற்பாடுகளில் இலங்கை கடற்படை வீரர்கள் ஈடுபட்டுவருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு மற்றும் அவசியமான மருத்துவ வசதிகளை வழங்கி வருவதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் உதவி (Wed, 31 May 2017)
அனர்த்தம் ஏற்பட்ட நாள் முதல் இன்றுவரை, பாதிக்கப்பட்டவர்களுக்கு விமானப்படையினர் தொடர்ந்தும் தமது வானூர்திகளை பயன்படுத்தி மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

இராணுவத்தினரின் பாரிய முயற்சியினால் வீதித்தடைகள் அகற்றப்பட்டன (Wed, 31 May 2017)
தென்மேற்கு பருவமழை காரணமாக முன்னொருபோதும் இல்லாத வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால் நாட்டின் 15 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
>> Read More

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நிவாரணப் பொருட்களுடன் கொழும்பு வருகை (Wed, 31 May 2017)
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிவைக்கும் நோக்கில் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நேற்று (மே, 30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

மூன்றாவது இந்திய கப்பல் “ஜலஷ்வா” நிவாரண பொருட்களுடன் கொழும்பு வருகை (Wed, 31 May 2017)
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிவாரண உதவி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் கேப்டன் டீ வீ சுனில் அவர்களின் தலைமையிலான மூன்றாவது இந்திய கடற்படை கப்பல் “ஜலஷ்வா” இன்று (மே, 30) கொழும்பு துறைமுகம் வந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக கண்டறிய ஜனாதிபதி இரத்தினபுரி பயணம் (Tue, 30 May 2017)
சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (29) முற்பகல் இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்தார்
>> Read More

வெள்ள நிவாரணப்பணிகளில் அர்பணிப்புடன் செயல்படும் முப்படை மற்றும் பொலிசாருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்டு (Tue, 30 May 2017)
நாட்டில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளின்போது முப்படை மற்றும் போலீசாரினால் மேற்கொள்ளப்பட்ட அர்பணிப்பு மிக்க கடின உழைப்புடன் கூடிய பணிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
>> Read More

இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளில் (Tue, 30 May 2017)
மேற்கு, தெற்கு, தென்மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக இலங்கை விமானப்படை..
>> Read More

இராணுவத்தினரால் மேலும் வெள்ள நிவாரண உதவிகள் (Tue, 30 May 2017)
மாத்தறை நயிம்பல பிரதேசத்தில் நில்வலா கங்கை அணைக்கட்டின் நீர்கசிவை தடுக்கும் வகையில் மண் மூட்டை இட்டு குறித்த அணைக்கட்டை பலப்படுத்தி பாரிய அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் வவகையில் 28ம் திகதி மாலையிலிருந்த
>> Read More

வெள்ள அனர்த்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு (Tue, 30 May 2017)
தென்மேற்கு பருவமழை காரணமாக முன்னொருபோதும் இல்லாத வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால் நாட்டின் 15 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
>> Read More

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர் (Mon, 29 May 2017)
நாட்டில் இடம்பெற்ற மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
>> Read More

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருகை (Sun, 28 May 2017)
நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிவாரண உதவி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” இன்று (மே, 28) கொழும்பு துறைமுகம் வந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கப்பல்...
>> Read More

இலங்கை விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி (Sun, 28 May 2017)
நாட்டில் நிலவும் மோசமான வானிலையின் காரணமாக வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருவதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றனர்
>> Read More

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி (Sun, 28 May 2017)
காலி பத்தேகமயிலுள்ள வாக்வெள்ள பாலத்தினூடாக செல்லும் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படை வீரர்கள் ஈடுபட்டுவருவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி (Sun, 28 May 2017)
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணத்தினால் தென் மற்றும் மேல் மாகாணங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களை மீட்கும் பணிகளில் 109 குழுக்களாக 109 படகுகளில் சும்மார் 643 கடற்படை வீரர்கள் இன்று (மே, 28) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில் (Sun, 28 May 2017)
இராணுவத்தினர் தொடர்ந்தும் அனர்த்த நிவாரணப்பணிகளை மேற்கொள்ளும் அதேவேளையில், பாரிய மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பொது மக்களை மீட்பதற்காக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையாகத்தைச்.
>> Read More

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருகை (Sat, 27 May 2017)
தற்போது நிலவுகின்ற வெள்ள அனர்த்த நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில் நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இன்று (மே, 27) கொழும்பு துறைமுகம.
>> Read More

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர் (Sat, 27 May 2017)
அடை மழை காரணத்தினால் 25 ஆம் திகதி இரவு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணத்தினால் பாதிப்புக்கு உள்ளான பொது மக்களை மீட்கும் பணிகளில் அனர்த்த மத்திய நிலையத்தினால் பிரதேசங்களில் உள்ள பொது மக்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் பிரதேச செயலக அலுவலகத்துடன் இணைந்து இந்த பணிகள் ஆரம்பமானது
>> Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில் முப்படையினர் (Fri, 26 May 2017)
நாட்டில் பெய்து வரும் அடைமழையின் காரணமாக வீரகெட்டிய, நெலுவ, மொரவக்க, தியந்தர, பாதுக்க, புலத்சிங்கள,களவான, வெல்லம்பிட்டி, பளிந்தனுவர மற்றும் பெலியத்த ஆகிய பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீட்பு மற்றும்.
>> Read More

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த சாகர மற்றும் நந்திமித்ர தாயகம் திரும்பியது. (Fri, 26 May 2017)
இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான எஸ் எல் என் எஸ் சாகர மற்றும் எஸ் எல் என் எஸ் நந்திமித்ர நேற்று (மே, 25) தாயகம் திரும்பியது. குறித்த கப்பல்கள் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியினை.
>> Read More

கடலோர பாதுகாப்பு படையினரால் கடல்சார் பாதுகாப்பு கருத்தரங்கு (Thu, 25 May 2017)
அண்மையில் (மே, 24) இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் ஒழுங்குசெய்யப்பட்ட “பெரிய மற்றும் சிறிய அளவிலான கடல் கற்பாறைகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு” எனும் கருப்பொருளிலான கருத்தரங்கு கொழும்பு கடற்படை கலங்கரை விடுதியில
>> Read More

மென்செஸ்டர் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம் (Wed, 24 May 2017)
19 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து, ஐம்பதுக்கு கூடுதலானோர் காயமடைய காரணமான பிரித்தானியா மென்செஸ்டர் நகரில் இசை நிகழ்ச்சியின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வன்மையாக கண்டிக்கிறார்..
>> Read More

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் போதனா வைத்தியசாலை ஜனாதிபதியினால் திறந்துவைப்பு (Tue, 23 May 2017)
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய போதனா வைத்தியசாலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (21) பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது.
>> Read More

கனேடிய தூதுக்குழுவினர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தனர் (Tue, 23 May 2017)
பசுபிக் கடல்சார் படைகள் மற்றும் கூட்டுப்படைகளின் தளபதியும் ரியர் எட்மிரல் ஆர்ட் எம்சீடொனால்ட் மற்றும் ரோயல் கனேடிய கடற்படை கப்பல் “ எச்எம்சீஎஸ் வின்னிபெக்” கட்டளை அதிகாரியுமான கட்டளைத் தளபதி.
>> Read More

இந்திய கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை (Tue, 23 May 2017)
இந்திய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன ஆழ்கடல் ரோந்து கப்பல் “ஐஎன்.எஸ் சுமேதா” மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு அண்மையில் (மே, 20) கொழும்பு துறைமுகத்தை...
>> Read More

கடற்படையினரால் வவுனியாவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு (Tue, 23 May 2017)
அண்மையில் (மே, 23) வவுனியா மாவட்ட பிரதேச செயலகம் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகிய இடங்களில் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள..
>> Read More

ஜனாதிபதியினால் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை திறந்துவைப்பு (Mon, 22 May 2017)
வேரஹெர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று (மே, 21) திறந்துவைக்கப்பட்டது
>> Read More

காணாமல் போனவர்கள் எங்காவது தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுமாயின் அந்த இடத்தை பரீட்சிப்பதற்கான செயற்திட்டத்தை அரசாங்கம் உருவாக்கும் – ஜனாதிபதி (Sun, 21 May 2017)
காணாமல் போனவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து, எங்காவது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் அந்த இடங்களை பரிசீப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் உருவாக்குமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்
>> Read More

நிர்கதியான இலங்கை மீனவர்களுக்கு கடற்படையினர் உதவி (Sun, 21 May 2017)
சுமார் 72 கடல் மைல் தொலைவில் தென் பிராந்திய கடற் பரப்பிற்குள் பல நாள் மீன்பிடியில் ஈடுபடக்கூடிய மீன்பிடிப் படகொன்றில் நிர்கதியான நிலையில் தத்தளித்தித்துக் கொண்டிருந்த 6 காலி மீனவர்ககளுக்கான உதவிகளை இலங்கை கடற்படையினர் மேற்கொண்டனர்.
>> Read More

முப்படையினரைப் பலப்படுத்தும் செயற்பாடுகள் உரியவாறு நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி (Sat, 20 May 2017)
விமர்சிப்பவர்கள் எதனைக் கூறினாலும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்புக்களில் முப்படையிரைப் பலப்படுத்தும் செயற்பாடுகளை குறைவின்றி நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
>> Read More

கனேடிய கடற்படை கப்பல் இலங்கை வருகை (Sat, 20 May 2017)
கனேடிய கடற்படைக்குச் சொந்தமான எச்எம்சீஎஸ் விண்ணிபெக் - எப்எப்எச்338 எனும் கடற்படைக்கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்றையதினம் (மே, 20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
>> Read More

முல்லைத்தீவு பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை பயிற்சி நிலையம் ஆரம்பித்து வைப்பு (Sat, 20 May 2017)
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் குளோபல் டிஸைன் டெக்ஸ் நிறுவனம் ஆகியன முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்துடன் இணைந்து முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள 35 வேலையற்ற இளைஞர்...
>> Read More

“தல் அரம்பே கௌசல்ய– 2017” கண்காட்சி திறந்து வைப்பு (Sat, 20 May 2017)
தொழில் நுட்பம் மற்றும் மீளாய்வு அமைச்சு, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்துடன் இணைந்து “தல் அரம்பே கௌசல்ய– 2017” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தது
>> Read More

28 வது சர்வதேச கடல் எல்லைக்கான கலந்துரையாடல் நிகழ்வு (Sat, 20 May 2017)
இலங்கை மற்றும் இந்தியா கடற்படை பிரதிநிதிகள் இடையே 28வது சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த கலந்துரையாடல் (இன்று,19) இடம்பெற்றுள்ளது.
>> Read More

வருடாந்த தேசிய படைவீரர்கள் ஞாபகார்த்த தினம் (Fri, 19 May 2017)
வருடாந்த படைவீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வு தினம் முப்படைகளின் தளபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பாராளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள படைவீரர் ஞாபகார்த்த நினைவு துாபி வளாகத்தினுள் (இன்று, 19) இடம்பெற்றது.
>> Read More

இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் இணைய தாக்குதல் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் (Fri, 19 May 2017)
இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “இணைய பாதுகாப்பும் இலங்கையில் பரவிவரும் அச்சுறுத்தல்களும் ” எனும் தொனிப்பொருளில் அமைந்த பாதுகாப்பு கலந்துரயாடல் ஒன்று பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று மாலை (மே, 18) இடம்பெற்றது.
>> Read More

வெள்ளவத்தை அனர்த்த மீட்புப் பணிகளில் இராணுவத்தினர் இணைவு (Wed, 17 May 2017)
வெள்ளவத்தை பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுக் கொண்டிருந்த 5 மாடிக் கட்டிடம் ஒன்று நேற்றைய தினம் (மே, 18) திடீரென இடிந்து வீழ்ந்ததினால் ஏற்பட்ட...
>> Read More

இலங்கை அமெரிக்க கடற்படை அதிகாரிகள் பேச்சு (Wed, 17 May 2017)
இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படை அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கடந்த 16 மற்றும் 17ம் திகதிகளில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இரண்டாவது முறையாகவும் இடம்பெற்றது. இலங்கை சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும்...
>> Read More

மன்னார் மாவட்டத்தில் வசிப்போர் மற்றும் போரால் இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதியின் ஆலோசனையில் விசேட குழு (Wed, 17 May 2017)
மன்னார் மாவட்டத்தில் போரால் இடம்பெயர்ந்தோர் மற்றும் அப் பிரதேசத்தில் குடியேற்றப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் அவர்களது தலைமையில் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது
>> Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவுஸ்திரேலிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல் “ஓசியன் ஷெய்ல்ட்” இனை பார்வையிட்டார் (Wed, 17 May 2017)
திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான ஆழ்கடல் ரோந்துக் கப்பல் “ஓசியன் ஷெய்ல்ட்” இனை பார்வையிட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று (மே, 16) விஜமொன்றை மேற்கொண்டார்.
>> Read More

இலங்கை மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கிடையிலான கடல் பாதுகாப்பு குழுக்களுக்கு வசதிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்து (Tue, 16 May 2017)
அண்மையில் (மே, 16) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின்போது இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணிக்கும் வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக இலங்கை மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
>> Read More

இந்திய- இலங்கைகடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவு (Sun, 14 May 2017)
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் இணைந்து கொழும்பிலிருந்து சங்கமன்கந்த வரையிலான இலங்கையின் தென் பிராந்திய கடற்பரப்பில் மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளத.
>> Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் வெசாக் வலயம் திறந்து வைப்பு (Fri, 12 May 2017)
சிரச நமாமி வெசாக் வலயத்தின் மூன்றாம் நாள் நிகழ்வினை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று மாலை (மே, 12) வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
>> Read More

இராணுவ வைத்திசாலைக்கு ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் பரிசளிப்பு (Fri, 12 May 2017)
சிங்கப்பூரினை தளமாக கொண்ட மகா கருண பௌத்த அமையம் ஒன்றினால் இராணுவ வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
>> Read More

14வது ஐ.நா. சர்வதேச வெசாக் வைபவம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பம் (Fri, 12 May 2017)
14வது ஐ.நா. சர்வதேச வெசாக் வைபவத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் இன்று (மே,12) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
>> Read More

ஜனாதிபதி அவர்களின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி (Wed, 10 May 2017)
இலங்கை பௌத்த வரலாற்றின் பொற்கால அத்தியாயத்தின் ஆரம்ப அடையாளமாகவே இரண்டாயிரத்து ஐநூற்று அறுபத்தோறாவது ஸ்ரீ புத்தவருடம் உதயமாகிறது.
>> Read More

“சத்விறு சந்ஹிந்த” திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் ஜனாதிபதியினால் படைவீரர்களுக்கு கையளிப்பு (Wed, 10 May 2017)
பத்தரமுல்ல அபே கமவில் இன்று (மே,10) இடம்பெற்ற “சத்விறு சந்ஹிந்த” படைவீரர்களுக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்
>> Read More

சூரிய சக்தியில் செயற்படும் மின்சார வேலி சூரியவெவவில் நிர்மாணம் (Wed, 10 May 2017)
சூரியவெவ பிரதேசத்தில் சூரிய சக்தியில் செயற்படும் மின்சார வேலியை இலங்கை கடற்படை நிர்மாணித்துள்ளது. குறித்த இம்மின்சார வேலி நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
>> Read More

பாதுகாப்பு அமைச்சில் 'பன' சொற்பொழிவு (Mon, 08 May 2017)
பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகத்தர் குழுவினரால் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 'பன' சொற்பொழிவு நிகழ்வு இன்று (மே, 08) அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது
>> Read More

பாதுகாப்பு செயலாளர் “கொழும்பு சுப்பர்குரோஸ்-2017” நிகழ்வில் கலந்து சிறப்பிப்பு (Sun, 07 May 2017)
இலங்கை கடற்படையின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்வான “கொழும்பு சுப்பர்குரோஸ்-2017” ஆரம்ப வைபவம் வெலிசர கடற்படை பந்தய ஓடுபாதையில் இன்று (மே, 07) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்
>> Read More

பாகிஸ்தானிய உயரிஸ்தானிகர் பாதுகாப்பு படைகளின் பிரதாணியுடன் சந்திப்பு (Sun, 07 May 2017)
ஓய்வுபெற்ற்றுச் செல்லும் இலங்கைக்கான பாகிஸ்தானிய உயரிஸ்தானிகர் அதிமேதகு மேஜர் ஜெனரல் (ஓய்வு) செயத் ஷகீல் ஹுசைன் அவர்கள் பாதுகாப்பு படைகளின் பிரதாணி எயார் சீப் மாஷல் கோலித குணதிலக அவர்களின் பிரியாவிடை அழைப்பை ஏற்று நேற்று (மே .05 ) சந்திப்பொன்றை மேற்கொண்டார்
>> Read More

கண்காட்சியில் பங்குகொள்வதற்காக இலங்கை கடற்படை கப்பல்கள் சிங்கப்பூர் பயணம் (Sat, 06 May 2017)
இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான எஸ் எல் என் எஸ் சாகர மற்றும் எஸ் எல் என் எஸ் நந்திமித்ர நேற்று (மே .05) சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றன
>> Read More

போர்வீரர்கள் நினைவு மாதம் பிரகடனம்… (Fri, 05 May 2017)
2017 தேசிய போர்வீரர்கள் மாதத்தைப் பிரகடனப்படுத்தி, அதற்கான முதலாவது கொடி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவித்தல் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது
>> Read More

கோவா கப்பல் தளத்தில் “SLNS சிந்துறால” ஆழ்கடல் ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு (Fri, 05 May 2017)
அண்மையில் (மே .02) இந்தியா கோவை கப்பல் தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுவந்த இரண்டாவது உயர் ரக ஆழ்கடல் ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
>> Read More

கண்ணிவெடிகளை கண்டறியும் நாய் சிரா யான்கீ தாயாகம் திரும்பியது (Fri, 05 May 2017)
அண்மையில் (மே .02) சுமார் ஆறு வருடங்களுக்கு மேலாக வடக்கின் கண்ணிவெடிகள் உள்ள பகுதியில் இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர்களுடன் கண்ணிவெடிகளை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுவந்த சிரா யான்கீ எனும் நாய் தனது தாயாகம் திரும்பியது.
>> Read More

பாதுகாப்பு அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில்.. (Thu, 04 May 2017)
முன்னேற்ற மீளாய்வு கூட்டம் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இன்று (03) முற்பகல் பாதுகாப்பு அமைச்சு கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
>> Read More

பாகிஸ்தான் கடற்படை கப்பல் கொழும்பு வருகை (Thu, 04 May 2017)
பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (பி என் எஸ்) “சுல்பிகார்” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (மே .04) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது
>> Read More

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் (Wed, 03 May 2017)
பாதுகாப்பு அமைச்சின் முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் நிகழ்வொன்று இன்று (மே .03) பாதுகாப்பு அமைச்சில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
>> Read More

பாகிஸ்தான் இராணுவ கடற்படை பாதுகாப்பு கப்பல் கொழும்பு வருகை (Wed, 03 May 2017)
பாகிஸ்தான் இராணுவ கடற்படை பாதுகாப்பு கப்பல் “டாஷ்ட் ” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (மே .03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது
>> Read More

ஜனாதிபதி அவர்களின் மே தினச் செய்தி (Mon, 01 May 2017)
மனித உழைப்பினால் உருவாக்கப்பட்ட மேற்கட்டுமானமானது, மனித உழைப்பின் பெருமைமிக்க உன்னத தன்மை முன் மண்டியிட்ட வரலாற்று ரீதியான நிகழ்வை நினைவுகூறும் முகமாக கொண்டாடப்படும் சரவதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தினத்தைக் கொண்டாடாடும் உலகவாழ் சகோதர தொழிலாளர் சமூகத்திற்கு மரியாதை செலுத்தியே இந்த செய்தியை வெளியிடுகிறேன்..
>> Read More

மீதொட்டமுல்லயில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கை (Mon, 01 May 2017)
அண்மையில் (ஏப்ரல் . 14) மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்துவிழுந்து அனர்த்தம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்களை காப்பற்றி அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக இரானுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

பொதுமக்களுக்கான மருத்துவ பணிகளுக்கு கடற்படையினர் உதவி (Mon, 01 May 2017)
அண்மையில் காங்கேசன்துறை மாவடிபுரம் மாதிரி கிராமத்தில் மீளக்குடியமர்ந்த பொதுமக்களுக்கான நடமாடும் மருத்துவ முகாம் ஒன்று அண்மையில் (ஏப்ரல்,30) இலங்கை கடற்படையின் வடபிராந்திய கட்டளையகத்தினால் முன்னெடுக்கப்பட்டன.
>> Read More

முள்ளிக்குளத்தில் பொதுமக்கள் பாவனைக்கென மேலும் 100 ஏக்கர் காணி கடற்படையினரால் விடுவிப்பு (Sun, 30 Apr 2017)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள குடியமர்த்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைவாக முள்ளிக்குளம் பகுதியில் பொதுமக்கள் பாவனைக்கென மேலும் சுமார் 100 ஏக்கர் காணிகள் இலங்கை கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

இலங்கை விமானப்படைக்கு அம்பியுலன்ஸ் வண்டி அன்பளிப்பு (Sat, 29 Apr 2017)
உள்ளக அவசர மருத்துவ தேவைகள் மற்றும் அனர்த்த நிவாரணங்களின் போது பயன்படுத்தும் வகையில் சகல வசதிகளையும் கொண்ட அம்பியுலன்ஸ் வண்டி ஒன்று இலங்கை விமானப்படைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
>> Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மத சடங்குகளில் கலந்து கொண்டார் (Fri, 28 Apr 2017)
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன் அவர்கள் அனுரதாபுரம் ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற மதசடங்குகள் பலவற்றில் கலந்து கொல்லும் வகையில் அனுரதாபுரத்திற்கான விஜயம்மொன்றினை இன்று (ஏப்ரல், 27) மேற்கொண்டார்
>> Read More

கடற்படையினரால் மேலும் மூன்று நீர்சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிர்மாணிப்பு (Fri, 28 Apr 2017)
இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்களின் தொடர்ச்சியாக மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அனுராதபுரம் துருவில வித்தியாலயம், தம்புத்தேகம மத்திய கல்லூரி, வவுனியா அழகல்ல ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கற்படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

யுத்த வீரரின் பெற்றோருக்கு இராணுவத் தளபதியினால் புதிய வீடு அன்பளிப்பு (Thu, 27 Apr 2017)
இலங்கை இராணுவம் மனிதாபிமான நடவடிக்கையின்போது தனதுயிரை தியாகம் செய்த யுத்த வீரரின் பெற்றோருக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடொன்றினை இன்று (ஏப்ரல் .26) அன்பளிப்பு செய்துள்ளது
>> Read More

மீத்தொட்டமுல்லையில் வீடுகளை இழந்த மற்றுமொரு தொகுதியினருக்கு புதிய வீடுகள் (Wed, 26 Apr 2017)
மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்ததன் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் முழுமையாக பாதிக்கப்பட்ட 65 வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌவர மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (25) பிற்பகல் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது
>> Read More

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த கலந்துரையாடல் (Wed, 26 Apr 2017)
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் இன்று (ஏப்ரல் .25) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் ( பாராளுமன்ற விவகாரம்
>> Read More

போர்வீரர்களின் சிறுவர்களுக்கு ஜனாதிபதியினால் புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு (Tue, 25 Apr 2017)
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் (ஏப்ரல், 25) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது
>> Read More

பாதுகாப்பு அமைச்சில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிகளை விடுவித்தல் தொடர்பான சந்திப்பு (Mon, 24 Apr 2017)
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்டுவரும் காணிகளை விடுவிப்பது தொடர்பான சந்திப்பு ஒன்று இன்றைய தினம் (ஏப்ரல், 24) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
>> Read More

இராணுவத்தினரால் மீதொட்டமுல்ல குப்பை மேடு பொலிதீன் மூலம் உறையிடப்பட்டுள்ளது (Mon, 24 Apr 2017)
மீதொட்டமுல்ல குப்பை மேட்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை
>> Read More

பாகிஸ்தான் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (Mon, 24 Apr 2017)
ஷஹிட் சுஹைல் ராஓ அவர்களின் தலைமையிலான பாகிஸ்தான் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிதிகள் குழு ஒன்று பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களை இன்றைய தினம் (ஏப்ரல், 24) பாதுகாப்பு அமைச்ச்சில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது சந்தித்து கலந்துரையாடினர்
>> Read More

ஓமான் தூதுதுவர் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு (Mon, 24 Apr 2017)
ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு ஜுமா ஹம்தான் ஹசன் அல் ஷேஹ்ஹி அவர்கள் பாதுகப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை பாதுகாப்பு அமைச்சில் இன்று.
>> Read More

“ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி - 2017 வெற்றிகரமாக இடம்பெற்றது (Sun, 23 Apr 2017)
அண்மையில் (ஏப்ரல் .22) நுவரலியா கிரகோரி குளத்தில் நுவரெலியா மாநகர சபையுடன் இணைந்து இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட கடற்படை கிண்ணம் 2017 இற்கான “ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக இடம்பெற்றது.
>> Read More

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை சார்பாக இராணுவ விளையாட்டு வீரர்கள் (Sun, 23 Apr 2017)
இந்தியாவில் நடைபெற இருக்கும் 22வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நான்கு இராணுவ விளையாட்டு வீரர்கள் இலங்கை சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
>> Read More

கழிவகற்றல் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுகிறது… (Fri, 21 Apr 2017)
அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களிலும் கழிவகற்றல் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட கௌரவ ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்..
>> Read More

அவசர சிகிச்சைககென உதவிகோரிய மீனவருக்கு கடற்படை உதவி (Fri, 21 Apr 2017)
பல நாள் மீன்பிடித்தலுக்கு என கடலுக்குச்சென்றிருந்த “கிரிகோரி ௦1” எனும் மீன்பிடிப்படகில் மாரடைப்பு காராணமாக பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர் நேற்று (ஏப்ரல், 20) இலங்கை கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக கரைக்கு அழைத்துவரப்பட்டார்.
>> Read More

தகவலறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு (Thu, 20 Apr 2017)
தகவலறியும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று ( ஏப்ரல் . 20) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. குறித்த செயலமர்வு அரச தகவல் திணைக்களத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரங்க கலன்சூரிய மற்றும் தேசிய ஊடக நிலையப்பணிப்பாளர் திரு. ஜகத் லியன ஆரச்சி ஆகியோரினால் நிகழ்த்தப்பட்டது.
>> Read More

வடக்கில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைப்பு (Thu, 20 Apr 2017)
அண்மையில் (ஏப்ரல் .16) சமூக சேவையின் ஒரு பகுதியாக இலங்கை கடற்படையினரால் ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தில் நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
>> Read More

அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மீத்தொட்டமுல்லை மக்களுக்கு நாளை முதல் வீடுகள்… (Wed, 19 Apr 2017)
மீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்து அனர்த்தத்திற்குள்ளான மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி முழுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
>> Read More

பாதுகாப்பு அமைச்சில் சம்பிரதாய பூர்வ புது வருட நிகழ்வுகள் (Wed, 19 Apr 2017)
மலர்ந்துள்ள சிங்கள தமிழ் புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஏப்ரல், 19 ) பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் விஷேட நிகழ்வு ஒன்று இடம்பெற்றது..
>> Read More

மீதொட்டமுல்ல நிவாரணப்பணிகள் தொடர்கிறது (Tue, 18 Apr 2017)
குப்பை மேடு சரிந்து விழுந்ததன் காரணாமாக உயிர்கள் பல காவுகொள்ளப்பட்ட மீதொட்டமுல்ல பகுதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய பல்துறை சார் அரச அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பு படையினர்...
>> Read More

மீதோட்டமுல்ல நிவாரண பணியில் சுமார் 10௦௦க்கு மேற்பட்ட பாதுகாப்பு படையினர் (Mon, 17 Apr 2017)
மீதோட்டமுல்ல குப்பை மேடு சரிந்துவிழுந்ததால் ஏற்பட்ட அனர்த்தத்தை தொடர்ந்து மக்களை காப்பற்றி அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
>> Read More

மீதொட்டமுல்ல பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணியில் (Sun, 16 Apr 2017)
குப்பை மேடு சரிவினால் பலரை பலிகொண்ட மீதொட்டமுல்ல பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
>> Read More

ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவித்தல் (Sun, 16 Apr 2017)
கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமையினால் அங்கு வாழும் மக்கள் குறித்து அரசாங்கம் உடனடி கவனம் செலுத்தியுள்ளத.
>> Read More

ஜனாதிபதி அவர்களின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி (Sat, 15 Apr 2017)
துக்கத்தில் பிறந்து, துக்கத்தையே அனுபவிக்கும் மானுடனை, பாவத்திலிருந்து விடுவிப்பதற்காக இயேசுபிரான் செய்த ஒப்பற்ற உயிர்த் தியாகத்தின் மகிமையே உயிர்ப்புப் பெருவிழாவில் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது.
>> Read More

மீதோட்டமுல்ல அனர்த்தத்தில் இலங்கை இராணுவம் கூட்டாக நிவாரணப் பாணியில் (Sat, 15 Apr 2017)
அண்மையில் (ஏப்ரல் . 14) மீதோட்டமுல்ல குப்பை மேடு சரிந்துவிழுந்து அனர்த்தம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்களை காப்பற்றி அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
>> Read More

கௌரவ ஜனாதிபதி அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்த (Fri, 14 Apr 2017)
புவியியல் உயிரினங்கள் தோன்றிய காலம் முதல் மானிட சமுதாயம் இயற்கையோடு கொண்டிருக்கும் பௌதீக மற்றும் ஆன்மீக பந்தத்தினை அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கும் படிப்பினைகலாகவே சூரியன் மீனா ராசியிலிருந்து மேடை ராசிக்கு சஞ்சரிக்கும் சந்கிராந்தியின் அடிப்படையில் அமைந்த சித்திரைப் புத்தாண்டின் பாரம்பரியங்கள் அமைந்துள்ளன.
>> Read More

இலங்கை இந்தியக் கூட்டு கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு தொடர்கிறது (Thu, 13 Apr 2017)
இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் இணைந்து இலங்கையின் தென் கடற்பிராந்தியத்தில் மேற்கொள்ளும் நீரளவியல் கணக்கெடுப்பின் முதற் கட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது..
>> Read More

நாட்டின் எதிர்கால சந்ததியினரை போதையின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு சாதகமான பெறுபேறுகள் – ஜனாதிபதி (Wed, 12 Apr 2017)
நாட்டின் எதிர்கால சந்ததியினரை போதையின் பிடியிலிருந்து விடுவித்து சுகதேகியான, ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட போதையிலிருந்து விடுபட்ட தேசம் செயற்திட்டம் இன்று சாதகமான பெறுபேறுகளை தர ஆரம்பித்துள்ளது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
>> Read More

வவுனியாவில் மூன்று மாடிக்கட்டிடம் இராணுவத்தினரால் நிர்மாணிப்பு (Wed, 12 Apr 2017)
அண்மையில் (ஏப்ரல் .௦6) வவுனியா போகஸ்வெவ வித்தியாலயத்தில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத் தொகுதி வெகு விமர்சையாக திறந்துவைக்கைப்பட்டது.
>> Read More

இந்தியாவிற்கு வியஜம் மேற்கொண்ட கடற்படை கப்பல்கள் தாயகம் திரும்பின (Wed, 12 Apr 2017)
இந்தியாவிற்கு வியஜம் செய்த இலங்கையின் இரு கப்பல்களான எஸ் எல் என் எஸ் சமுத்ரா மற்றும் எஸ் எல் என் எஸ் சுரநிமில ஆகிய கடற்படை கப்பல்கள் நட்புறவு மற்றும் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று.
>> Read More

'PATS 2017' நிகழ்வில் இலங்கை இராணுவத்தினருக்கு வெள்ளிப்பதக்கங்கள் (Tue, 11 Apr 2017)
அண்மையில் மார்ச் 31ம் திகதியிலிருந்து ஏப்ரல் ௦8ம் திகதிவரை பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டாவது சர்வதேச பாகிஸ்தான் இராணுவ ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான (கூட்டு முயற்சி) போட்டி -2017 நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை இராணுவ அணியினர் இரண்டு வெள்ளிப்பதக்கங்களை வென்றுள்ளனர்.
>> Read More

புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து ஏற்றுமதி சந்தையை வெற்றி கொள்ளும் வாய்ப்பு இளம் தலைமுறையினருக்கு உள்ளது – ஜனாதிபதி (Mon, 10 Apr 2017)
பாரம்பரிய விவசாயத்துறையிலிருந்து விலகி கையடக்கத் தொலைபேசியினூடாகவும்இ இணையத்தினூடாகவும் சந்தை தொடர்புகளை ஏற்படுத்தி ஏற்றுமதி சந்தையுடன் இணைந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு தற்போதைய இளைஞர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
>> Read More

மாற்றுத்திரனாளிகளுக்கு தன்னியக்க சக்கர நாற்காலிகள் மற்றும் ஊன்றுகோள்கள் வழங்கி வைப்பு (Mon, 10 Apr 2017)
அங்கவீனமுற்ற முப்படையினை சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு 100 ஊன்றுகோள்கள் மற்றும் 1௦ தன்னியக்க சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் அமைச்சின் வளாகத்தில் இன்று (ஏப்ரல் .10) இடம்பெற்றது.
>> Read More

பொதுமக்கள் பாவனைக்கென மேலும் ஆறு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (Sat, 08 Apr 2017)
இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூக நலத்திட்டத்தின் தொடராக மேலும் ஆறு குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
>> Read More

இலங்கை மற்றும் தென் ஆசிய நாடுகளின் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் (Fri, 07 Apr 2017)
“தேசிய பாதகாப்பு மாறிவரும் முறை, மற்றவேண்டிய வடிவங்கள்” எனும் தலைப்பிலான கருத்தரங்கு இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தினால் அண்மையில் ( ஏப்ரல், 05 ) ஏற்பாடு செய்யப்பட்டது.
>> Read More

இராணுவத்தினரால் மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைப்பு (Fri, 07 Apr 2017)
அண்மையில் (ஏப்ரல் .௦5) கலாவெவ கெமுனு சமூகசேவை மண்டபத்தில் நடமாடும் கண்சிகிச்சை மற்றும் மூக்குக்கண்ணாடிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இராணுவத்திதின் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தினால் நடாத்தப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” விற்பனை கூடங்கள் (Thu, 06 Apr 2017)
தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்ட இரண்டு நாள் புதுவருட விஷேட சந்தையினை பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் இன்று (ஏப்ரல் .06) திறந்துவைத்தார்.
>> Read More

கூட்டு நடவடிக்கைகள் மூலம் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையான கட்டுப்பாட்டுக்குள் (Thu, 06 Apr 2017)
அண்மையில் (ஏப்ரல் . 04) கொழும்பு கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த “எம்.வி. டானியேலா” என்ற கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ, இலங்கை கடற்படையினரின் பாரிய முயற்சியால் தொடர்தும் பரவவிடாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
>> Read More

நமீபிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார். (Wed, 05 Apr 2017)
நமீபிய பாதுகாப்பு ஆலோசகர் எயார் கொம்மொடோ பாவோ எல்வின் போல் கம்மன்யா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி அவர்களை அமைச்சின் வளாகத்தில் வைத்து இன்று (ஏப்ரல் .05) சந்தித்தார்..
>> Read More

அமரர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களின் 120வது பிறந்த நாள் நினைவு தினம் (Wed, 05 Apr 2017)
இலங்கையின் முன்னாள் பிரதமர் அமரர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களின் 120வது பிறந்த தின நினைவு நாள் நிகழ்வு இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் தலைமையில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று (ஏப்ரல், 04) இடம்பெற்றது.
>> Read More

அதி வண. தவுல்தென ஞானீஸ்ஸர மகாநாயக்க தேரரின் மறைவு குறித்து ஜனாதிபதி அவர்களின் இரங்கல் (Tue, 04 Apr 2017)
ஶரீ சம்புத்த சாசனம் மற்றும் இலங்கை பிக்குகள் சாசனம் என்பவற்றை தனது அபரிமிதமான ஞானத்தினாலும், தர்ம சாஸ்திரங்கள் பற்றிய அறிவினாலும் வளப்படுத்தி வந்த ஶ்ரீ லங்கா அமரபுர மகா விகாரையின் அதி வண.
>> Read More

தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு வெற்றிகரமாக நிறைவு (Tue, 04 Apr 2017)
தெற்காசிய கூட்டு பாதுகாப்பு கலந்துரையாடல்கள் கற்கைகளுக்கான நிலையதின் “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலனா பிராந்திய மாநாடு வெற்றிகரமாக இன்று (ஏப்ரல் 04) நிறைவுபெற்றது.
>> Read More

“தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலான மாநாட்டு ஆரம்ப நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து சிறப்பிப்பு. (Mon, 03 Apr 2017)
தெற்காசிய கூட்டு பாதுகாப்பு கலந்துரையாடல்கள் கற்கைகளுக்கான நிலையத்தினால் “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலனா பிராந்திய மாநாடு கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் இன்ற...
>> Read More

ஜப்பானிய கடற்படை கப்பல் கொழும்பு வருகை (Mon, 03 Apr 2017)
ஜப்பானிய தற்காப்பு இராணுவத்தின் கடற்படை கப்பல் “தெறுசுகி” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஏப்ரல் .01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
>> Read More

இராணுவத்தினரின் முயற்சியால் வேஹரதென்ன ரோஷான் மஹாநாம கனிஷ்ட பாடசாலைக்கு கணனி ஆய்வுகூடம் (Mon, 03 Apr 2017)
வன்னி – பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு உட்பட்ட 62வது பிரிவு தலைமையகத்தின் அழைப்பின் பேரில் வரையறுக்கப்பட்ட பெண்டோன்ஸ் ஹய்லஸ் குறூப் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வேஹரதென்ன ரோஷான் மஹாநாம கனிஷ்ட பாடசாலையில் கணனி ஆய்வுகூடம் திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் (மார்ச் 30) இடம்பெற்றுள்ளது.
>> Read More

கொடிய உயிர் கொல்லி டெங்கு நோயினை ஒழிக்க இராணுவத்தின் 58வது தலைமையாக படைப் பிரிவினர் உதவி (Sun, 02 Apr 2017)
அண்மையில் (ஏப்ரல.31) காலி பூசா பகுதியில் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தமது எல்லைப் பகுதிக்கு அப்பால் டெங்கு நோய் தொற்றுதலை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணியின்போது ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுறது.
>> Read More

சுகயீனமுற்ற வெளி நாட்டு நபருக்கு இலங்கை கடற்படையினரால் அவசர உதவி (Sat, 01 Apr 2017)
“ஆலோநிசன்” என்ற சரக்கு கப்பலில் கட்டார் நாட்டிலிருந்து தென் கொரியா நாட்டிற்கு கடற் பிரயாணம் மேற்கொண்ட வெளிநாட்டு நபர் ஒருவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கடும் சுகயீனமுற்றதால் அவருக்கு அவசர சிகிச்சை வழங்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் அண்மையில் (ஏப்ரல் .30) செயற்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளில் மாநாடு (Fri, 31 Mar 2017)
இலங்கை பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம், நேபாளம் - தெற்காசிய கற்கைகளுக்கான நிலையம் மற்றும் கொன்ராட் அடனுர் ஸ்டிப்டங் ஆகிய நிலையங்களுடன் இணைந்து “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு ஏப்ரல் 3ம் மற்றும் 4ம் திகதிகளில் கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. ..
>> Read More

இராணுவத்தினரின் அனுசரணையில் வடக்கில் மருத்துவ முகாம் (Fri, 31 Mar 2017)
கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகம், கொழும்பு ரொட்டறி கழகம் மற்றும் கொழும்பு பிரன்ட் இன் நீட் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நலன் கருதி இலவச மருத்துவ முகாம் ஒன்றினை அண்மையில்...
>> Read More

சேவா வனிதா பிரிவினால் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு (Thu, 30 Mar 2017)
சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. வசந்தா குணவர்த்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் புற்றுநோய் தொடர்பாக பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்வொன்று பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (மார்ச் .30) ஏற்பாடு செய்யப்பட்டது.
>> Read More

இராணுவத்தினரின் உரிமைகள் மற்றும் சலுகைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி (Thu, 30 Mar 2017)
நாட்டில் நிலவிய யுத்தத்தை வெற்றிகொண்டவர்கள் என்றவகையில், யுத்த வீரர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளை பாதுகாத்து அவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
>> Read More

குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் புதிய மாடிக்கட்டிடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு (Thu, 30 Mar 2017)
குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘விரு தரு விது பியச’ மூன்று மாடி கட்டிடத்தொகுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இன்று (மார்ச், 29) வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
>> Read More

பாகிஸ்தானில் இடம்பெற இருக்கும் 'PATS 2017' நிகழ்வில் இலங்கை இராணுவத்தினர் பங்கேற்பு (Tue, 28 Mar 2017)
பாகிஸ்தானில் இடம்பெற இருக்கும் இரண்டாவது சர்வதேச பாகிஸ்தான் இராணுவ ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான (கூட்டு முயற்சி) போட்டி -2017 நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை இராணுவத்தின் சார்பாக இரு அணியினர் இன்று (மார்ச் .27) புறப்பட்டனர்.
>> Read More

அடுத்த நூற்றாண்டை வெற்றிகொள்ளும் சவால் பிள்ளைகளுக்கு இருக்கிறது – ஜனாதிபதி (Tue, 28 Mar 2017)
கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்த நூற்றாண்டை தேசிய, சர்வதேச ரீதியில் வெற்றிகொள்ள வேண்டிய பொறுப்பு பிள்ளைகளுக்கு இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவிக்கிறார்
>> Read More

இந்திய மற்றும் அமெரிக்க கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை (Tue, 28 Mar 2017)
இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு சொந்தமான போர்க்கப்பல்கள் இன்று (மார்ச் .27) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
>> Read More

பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சினேகபூர்வ கிரிகட் சுற்றுபோட்டி நிகழ்வு (Mon, 27 Mar 2017)
பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் பணியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சினேகபூர்வ மென்பந்து கிரிகட் சுற்றுபோட்டி இன்று (மார்ச் .26) கொழும்பு விமானப்படை விளையாட்டுமைதானத்தில் இடம்பெற்றது.
>> Read More

கடற்படையினரால் பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (Mon, 27 Mar 2017)
அண்மையில் (மார்ச் .23) இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்ட மூன்று குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொது மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
>> Read More

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தில் “பெண்களும் பயங்கரவாதமும்” எனும் தலைப்பில் விஷேட விரிவுரை (Mon, 27 Mar 2017)
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் “பெண்களும் பயங்கரவாதமும்” - மூலோபாய இழப்பீட்டுக்கு மத்தியில் தந்திரோபாய வெற்றிகள்'” எனும் தலைப்பிலான விஷேட விரிவுரை ஒன்று தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் தலைமையகமான பத்தரமுல்ல சுஹுறுபாய கேட்போர் கூடத்தில் அண்மையில் (மார்ச் .24) இடம்பெற்றது
>> Read More

மைத்ரி – புட்டின் நட்புறவின் அனுகூலங்களை இலங்கை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். – ரஷ்ய ஜனாதிபதி (Mon, 27 Mar 2017)
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்துள்ள இருதரப்பு தொடர்புகளின் அனுகூலங்களை இலங்கை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
>> Read More

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களால் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு உற்சாக வரவேற்பு… ரஷ்ய – இலங்கை உறவுகளை உறுதியாக முன்னெடுத்து இலங்கைக்கு வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாக விளாடிமிர் புட்டின் தெரிவிப்பு (Fri, 24 Mar 2017)
நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு ரஷ்யாவினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ விஜயத்துக்கான அழைப்புக்கமைய ரஷ்யாவில் மூன்றுநாள் விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (23) பிற்பகல் இடம்பெற்றது.
>> Read More

ஜனாதிபதி புட்டினிடமிருந்து இலங்கை ஜனாதிபதிக்கு வரலாற்றுப் பரிசு (Fri, 24 Mar 2017)
ரஷ்யாவில் மூன்றுநாள் விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்..
>> Read More

மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி ரஷ்யா சென்றடைந்தார் (Thu, 23 Mar 2017)
ரஷ்ய ஜனாதிபதி ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களின் விஷேட அழைப்புக்கமைய ரஷ்யாவில் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று பிற்பகல் மொஸ்கோ நகர டொமொடேடுவா (Domodedovo) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
>> Read More

இந்திய-இலங்கை இராணுவ அதிகாரிகளிடையேயான கலந்துறையாடல் ஆரம்பம் (Thu, 23 Mar 2017)
இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தினரிடையே நிலவும் நட்பு ரீதியான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாட்டு இராணுவ அதிகாரிகளிடையில் ஆறாவது முறையாக இடம்பெறும் கலந்துறையாடல் நிகழ்வு நேற்று (மார்ச், 22) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
>> Read More

இராணுவ வீரர்களினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு (Wed, 22 Mar 2017)
கிழக்கு மாகாணத்தில் டெங்கு கட்டுப்பாட்டு பணிகளில் படைப்பிரிவைச்சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
>> Read More

இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுரா கப்பல் மலேசியாவில் (Wed, 22 Mar 2017)
அண்மையில் (மார்ச் 20) இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுரா கப்பல் மலேசியா லங்காவி துறைமுகத்தை வந்தடைந்தது.
>> Read More

புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு இலங்கை கடற்படை உதவி (Tue, 21 Mar 2017)
அண்மையில் (மார்ச் .19) பாலதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்திற்கு இலங்கை கடற்படை உதவியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு (Mon, 20 Mar 2017)
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் சீன பாதுகாப்பு அமைச்சரும் அரச ஆலோசகருமான ஜெனரல் சேன்ங் வான்குவாங் (Chang Wanquan) இன்று (20) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்தார்.
>> Read More

ஓமான் தேசிய பாதுகாப்புக் கல்லூரி பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தனர் (Mon, 20 Mar 2017)
ஓமான் தேசிய பாதுகாப்புப் படை கல்லூரி பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி அவர்களை அமைச்சின் வளாகத்தில் வைத்து இன்று (மார்ச் .20) சந்தித்தனர்.
>> Read More

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு (Sat, 18 Mar 2017)
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 எனும் கருத்திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட பல சமூக சேவை நிகழ்வுகளின் செயற்பாடுகள் வெற்றிகரமாக இன்று (மார்ச் .17) நிறைவுபெற்றது.
>> Read More

கடற்படையினரால் மேலும் பல குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (Fri, 17 Mar 2017)
இலங்கை கடற்படை அண்மையில் அனுராதபுரம், யாழ்பாணம் மற்றும் பொலன்னறுவை, ஆகிய பகுதிகளில் சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் மேலும் பல குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளன.
>> Read More

சிறுநீரக நோய் தொடர்பாக படையினருக்கு விழிப்புணர்வு (Fri, 17 Mar 2017)
62வது பிரிவில் பணிபுரியும் படையினரின் நலன்கருதி சிறுநீரக நோய் தொடர்பாக மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
>> Read More

பனாகொட இராணுவ முகாமில் ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வுபெறவுள்ள அங்கவீனமுற்ற யுத்த வீரர்களுக்கான கலந்துரையாடல் (Thu, 16 Mar 2017)
இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் ரத்னதீபா கப்பலுக்கு மாற்று இயந்திரம் ஒன்றினை அவுஸ்திரேலிய எல்லை காவல்துறையினர் வழங்கியுள்ளனர்
>> Read More

பனாகொட இராணுவ முகாமில் ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வுபெறவுள்ள அங்கவீனமுற்ற யுத்த வீரர்களுக்கான கலந்துரையாடல் (Wed, 15 Mar 2017)
மலேசியா லங்காவி தீவில் நடைபெற இருக்கும் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017” நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை கடற்படையின்...
>> Read More

இலங்கை கடற்படைக்கப்பல் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017” இல் பங்கேற்பு (Wed, 15 Mar 2017)
மலேசியா லங்காவி தீவில் நடைபெற இருக்கும் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017” நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை கடற்படையின்...
>> Read More

மறைந்த முன்னாள் சுகாதார அமைச்சருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இறுதி அஞ்சலி (Tue, 14 Mar 2017)
வலப்பன இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சரும் மத்திய மாகாண சபையின் எதிர் கட்சி தலைவியுமான திருமதி. ரேணுகா ஹேரத் அவர்களின் பூதவுடலுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ...
>> Read More

“விருசுமிதுரு” வீட்டுத்திட்டம் தொடர்பாக அனுசரணையாளர்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட கலந்துரையாடல் (Tue, 14 Mar 2017)
“விருசுமிதுரு” வீட்டுத்திட்டம் தொடர்பாக அரச மற்றும் தனியார் பிரதிநிதிகளின் அனுசரனையினைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் தலைமையில் இன்று (மார்ச் .14)...
>> Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாகிஸ்தானிய கப்பலைப் பார்வையிட்டார் (Tue, 14 Mar 2017)
கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான “பீஎன்எஸ் நஸ்ர்” கப்பலை பார்வையிட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நேற்று மாலை (மார்ச் 13) விஜமொன்றை மேற்கொண்டார்.
>> Read More

வடக்கில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் (Mon, 13 Mar 2017)
யாழ், கீரிமலை பகுதியில் “நல்லிணக்கபுரம்” வீட்டுத்திட்டத்தில் மேலும் 33 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிக்கப்பட்டன. குறித்த நிகழ்வு அண்மையில் (மார்ச் .10) “நல்லிணக்கபுரம்” சமூக சேவை நிலையத்தில் இடம்பெற்றது.
>> Read More

பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு வருகை (Mon, 13 Mar 2017)
“பீஎன்எஸ் சைப்” மற்றும் “பீஎன்எஸ் நஸ்ர்” ஆகிய இரு பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (மார்ச் .12) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன
>> Read More

இலங்கை கடற்படையினால் இறங்குதுரை மற்றும் நல்லிணக்கபுர நீர் தங்கி திறப்பு (Sun, 12 Mar 2017)
அண்மையில் (மார்ச் .11) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தீவு இறங்குதுரை அரச உயர் அதிகாரிகள் சகிதம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்கள் கோலாகலமாக திறந்துவைத்தார்.
>> Read More

ஹம்பாந்தோட்டையில் கடற்படையினரின் விழிப்பூட்டல் நிகழ்வு (Fri, 10 Mar 2017)
பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கடல் நீர் சுத்திகரிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான விழிப்பூட்டல் நிகழ்வு ஒன்று இன்று (மார்ச் .09) ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
>> Read More

இராணுவத்தினரால் மூக்குக் கண்ணாடி வினியோகம் (Thu, 09 Mar 2017)
சாலியவெவ பிரதேசத்தில் ராஜங்கனை தென்பகுதியின் 13 மற்றும் 14 வலயங்களில் வசிக்கும் மக்களின் நன்மைகருதி மருத்துவ சிகிச்சை ஒன்று அண்மையில் (மார்ச் .07) இலங்கை இராணுவத்தின் இராணுவ தொழிற் பயிற்சி நிலையத்தினால் நடாத்தப்பட்டுள்ளது.
>> Read More

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் பொது உடன்பாட்டுக்கு வரவேண்டும் (Wed, 08 Mar 2017)
இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் முகங்கொடுத்துள்ள பாரிய சவாலான சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு பிராந்தியத்திலுள்ள நாடுகள் பொது உடன்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
>> Read More

ஐக்கிய அமெரிக்க கடற்படை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் (Wed, 08 Mar 2017)
ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளைக்குச் சொந்தமான “போல் ரிவர்” எனும் அமெரிக்க கடற்படை கப்பல் இன்று (மார்ச் .07) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
>> Read More

இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கி பிரயோக நிகழ்வு. (Wed, 08 Mar 2017)
இந்திய மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம், அதனோடு இணைந்த மீனவர் ஒருவரது இழப்பு மற்றும் மேலும் ஒருவருக்கு ஏற்பட்ட காயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
>> Read More

நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவியமைக்காக இலங்கை கடற்படைக்கு விஷேட விருது (Tue, 07 Mar 2017)
ஜப்பான் இலங்கை தொழிநுட்பம் மற்றும் கலாச்சார நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை கடற்படையினர் சிறு நீரக நோய் பரவளாக காணப்படும் பிரதேசங்களில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவியமைக்காக விஷேட அங்கீகாரத்தினை பெற்றுள்ளனர்.
>> Read More

ஜனாதிபதி ஜகார்த்தா Soekarno Hatta சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார (Tue, 07 Mar 2017)
இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவிற்கு பயணமான ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (06) பகல் ஜகார்த்தாவில் உள்ள Soekarno Hatta சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
>> Read More

பாடசாலைகளில் இராணுவத்தினரால் நிறுவப்பட்டுள்ள குடி நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் (Mon, 06 Mar 2017)
கெகிராவ சுமண வித்தியாலய மாணவர்களின் நலன் கருதி இலங்கை இராணுவத்தினரால் இரு குடி நீர் சுத்திகரிப்பு தொகுதிகள் நிறுவப்பட்டுள்ளன.
>> Read More

விமானப்படையின் கண்காட்சி நிகழ்விற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயம் (Mon, 06 Mar 2017)
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள், இலங்கை விமானப்படையின் 66 வது ஆண்டு நிறைவையொட்டி ரத்மலான விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற மூன்று நாட்களைக் கொண்ட விஷேட கண்காட்சி நிகழ்வுகளின் இறுதி நாள் நிகழ்வினைப் பார்வையிடுவதற்காக நேற்று (மார்ச், 05) அங்கு விஜயம் செய்தார்.
>> Read More

ரத்மலான விமானப்படைத் தள கண்காட்சி நிகழ்விற்கு ஜனாதிபதி விஜயம். (Sun, 05 Mar 2017)
இலங்கை விமானப்படை தனது 66 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ரத்மலான விமானப்படைத் தளத்தில் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாட்களைக் கொண்ட விஷேட கண்காட்சி.
>> Read More

வடக்கின் அபிவிருத்திக்கு புதிய செயற்திட்டங்கள் முன்வைக்கப்படும் – ஜனாதிபதி (Sat, 04 Mar 2017)
வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு பல புதிய செயற்திட்டங்கள் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
>> Read More

சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது முப்படையினர் மீது குற்றப் பத்திரிகைகளை கொண்டு வருவதற்கோ நான் தயாரில்லை – ஜனாதிபதி (Sat, 04 Mar 2017)
வெளிநாட்டுத் தொடர்புகளின் அடிப்படையில் செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது முப்படையினர் மீது குற்றப் பத்திரிகைகளை கொண்டு வந்து விசாரணை செய்வதற்கோ தான் தயாராக இல்லை என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
>> Read More

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது (Fri, 03 Mar 2017)
கடந்த (2016) ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக முப்படையினர் மற்றும் பொலிஸாரினால் தொடர்ந்தும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
>> Read More

‘உத்தமாபிவந்தனா’ தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்… (Thu, 02 Mar 2017)
தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக துணிவுடன் எழுந்து நின்று வரலாற்று முக்கியத்துவமிக்க போராட்டங்களுக்கு பக்கபலமாக இருந்ததை குற்றமாகக் கருதி ஏகாதிபத்தியவாதிகளினால் தேசத் துரோகிகள் என...
>> Read More

இலங்கை விமானப்படை 66 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது (Thu, 02 Mar 2017)
இலங்கை விமானப்படை தனது 66 வது ஆண்டு நிறைவை இன்று (மார்ச்.02) கொண்டாடுகிறது. இவ்வருட நிறைவையொட்டி விமானப்படை தலைமையகத்தில் பிரதான அணிவகுப்பு மரியாதை நிகழ்வு விமானப் படைத்தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
>> Read More

இராணுவத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பதவி உயர்வு (Wed, 01 Mar 2017)
கிரிகெட் விளையாட்டு துறையில் நாட்டுக்கு பெருமை ஈட்டித்தந்த இரண்டு இராணுவ வீரர்களின் விளையாட்டு திறமையினை பாராட்டும் வகையில் இலங்கை இராணுவம் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியள்ளது.
>> Read More

மரைன் படைப்பிரிவினரின் முதலாவது வெளியேறல் நிகழ்வில் ஜனாதிபதி பிரதம அதிதியாக பங்கேற்பு (Tue, 28 Feb 2017)
முள்ளிக்குளம் எஸ்எல்என்எஸ் பரண கடற்படைத்தளத்தில் அமைந்துள்ள கடற்படை மரைன் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற மரைன் படைப்பிரிவின் பயிற்சி நிறைவு மற்றும் சின்னங்கள் அணிவிக்கும் நிகழ்வில் முப்படைகளின் தளபதியும் நாட்டின் ஜனாதிபயுமான கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
>> Read More

பாதுகாப்பு சேவைகள் கல்லூரி ஆரம்பப்பிரிவின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு (Tue, 28 Feb 2017)
விமானப்படை தலைமையாக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி ஆரம்பப்பிரிவின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக இன்று (பெப்ரவரி . 28) கலந்து சிறப்பித்தார்.
>> Read More

கடற்படையினரால் நிறுவப்பட்ட மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு (Sun, 26 Feb 2017)
இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலத் திட்டங்களின் தொடராக மேலும் மூன்று நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மெதிரிகிரிய குசும் பொகுன புஷ்பாராம விகாரை,..
>> Read More

சட்டவிரோதமான குடியேற்றக்காரர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது (Sat, 25 Feb 2017)
நீர்கொழும்பு குட்டடுவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டு வெளிநாடு ஒன்றிற்கு குடிபெயர முயற்சிசெய்த 18 இலங்கையர்களை இலங்கை கடற்படை மற்றும் பொலீசார் ஒன்றிணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது அண்மையில் (பெப்ரவரி .23) கைது செய்யப்பட்டனர்.
>> Read More

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் “தேக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்” எனும் தலைப்பில் விரிவுரை (Sat, 25 Feb 2017)
கொழும்பு இராணுவ வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது “ஆரோக்கியமான இராணுவம் - ஆரோக்கியமான தேசம்” எனும் தொனிப்பொருளில் விரிவுரை ஒன்று அண்மையில் (பெப்ரவரி .20) முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
>> Read More

நெலுவத்துடுவ பாலம் மக்கள் பாவனைக்கென திறந்து வைப்பு (Fri, 24 Feb 2017)
இலங்கை இராணுவத்தினரால் வக் ஓயாவிற்கு குறுக்காக நிர்மாணிக்கப்பட்ட நெலுவத்துடுவ பாலம் மக்கள் பாவனைக்கென அண்மையில் (பெப்ரவரி, 22) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. சுமார் 55 அடி நீளமும் 14 அடி அகலமும் கொண்ட குறித்த இப்பாலத்தை நிர்மாணிப்பதற்கு வெறும் 28 நாட்கள் மாத்திரமே சென்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

இலங்கை விமானப்படையினரால் ஸ்ரீ முருகன் தமிழ் பாடசாலை புனர்நிர்மாணம் (Thu, 23 Feb 2017)
அண்மையில் இலங்கை விமானப்படையினரால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஸ்ரீ முருகன் தமிழ் பாடசாலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் புனர்நிர்மாணப் பணிகள் , இலங்கை விமானப்படையின் 66வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு விமானப்படை பொதுமக்கள் நலன்புரி சேவையினால் முன்னெடுக்கப்பட்டது.
>> Read More

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த கலந்துரையாடல் (Wed, 22 Feb 2017)
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் நேற்று (பெப்ரவரி .22) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. சரத் குமார அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
>> Read More

பாதுகாப்பு அமைச்சர் (IDEX 2017) ஐடிஈஎக்ஸ் 2017 சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பு (Tue, 21 Feb 2017)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் இடம்பெற்றுவரும் ஐடிஈஎக்ஸ் 2017 சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு நிகழ்வில் ஜனாதிபதி அவர்களை ரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் இன்று (பெப்ரவரி .21) கலந்துகொள்கிறார்.
>> Read More

டயர் மீள்உற்பத்தி தொழிற்சாலை திறந்துவைப்பு (Tue, 21 Feb 2017)
ஹொரண தொம்பகொட பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினரால் இராணுவ வாகனங்களுக்கு மீள்பாவனைக்கு உட்படுத்தும் வகையில் நிறுவப்பட்ட டயர் தொழிற்சாலையினை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் நேற்று (பெப்ரவரி .20) வைபவ ரீதியாக திறந்துவைத்தார்.
>> Read More

கட்டுகுருந்தை படகு விபத்து தொடர்பில் ஜனாதிபதி அனுதாபம்… (Mon, 20 Feb 2017)
களுத்துறை கட்டுகுருந்தை கடல் பகுதியில் படகொன்று கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.
>> Read More

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை (Mon, 20 Feb 2017)
இந்தோனேசிய கடற்படைக் கப்பலான ‘கிரி சுல்தான் ஸ்கந்தர் முடா - 367' நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று (பெப்ரவரி,19) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தது.
>> Read More

“ரணஜயபுர” வீட்டுத்திட்டத்திட்கான நடமாடும் சேவை (Sun, 19 Feb 2017)
இபலோகம பிரதேசத்தில் “ரணஜயபுர” வீட்டுத்திட்டத்திட்கான நடமாடும் சேவை நிகழ்வொன்று முப்படையினரின் பங்களிப்புடன் அண்மையில் (பெப்ரவரி .18) இடம்பெற்றது.
>> Read More

சொத்து விபரங்களை வெளியிட்ட ஒரே ஜனாதிபதி நான் தான் – ஜனாதிபதி (Sat, 18 Feb 2017)
தனது சொத்து விபரங்களை வெளியிட்ட ஒரே ஜனாதிபதி நான் தான் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
>> Read More

தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை இராணுவம் மறுப்பு (Sat, 18 Feb 2017)
போருக்கு பிந்தைய சூழலில் இலங்கை இராணுவம், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்தியதாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத் தலைவாரினால் முன்வைக்கப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களைக் கொண்ட அறிக்கைய இலங்கை இராணுவ தலைமையகம் முற்றாக மறுக்கிறது
>> Read More

'செனஹச சியபத' வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு சிங்கள புதுவருடத்திற்கு முன் வீடுகள் (Sat, 18 Feb 2017)
அரநாயக்க மண்சரிவினால் பாதிக்கப்பட்டோருக்காக பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் முப்படை வீரர்களினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் 'செனஹச சியபத' வீட்டுத்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடடையும் நிலையில் உள்ளது.
>> Read More

சர்வதேச இராணுவ தினத்தை முன்னிட்டு “சீஐஎஸ்எம் டே ரன்“ நிகழ்வு (Sat, 18 Feb 2017)
சர்வதேச இராணுவ தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் தின ஓட்ட நிகழ்வு காலிமுகத்திடலில் இன்று (பெப்ரவரி .18) இடம்பெற்றது.
>> Read More

கடற்படையின் அமான் 2017 கூட்டுப் பயிற்சி நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு (Fri, 17 Feb 2017)
பாகிஸ்தான் கராச்சியில் இடம்பெற்ற அமான்-2017 கூட்டுப் பயிற்சியின் இறுதி நிகழ்வுகள் பாகிஸ்தான் பிரதமர் கௌரவ. நவாஸ் சரீப் அவர்களின் தலைமையில் நேற்று (பெப்ரவரி .14) இடம்பெற்றது
>> Read More

இலங்கை கடற்படை கடல்சார் பாதுகாப்பு சேவையின் மூலம் சுமார் 20 மில்லியன் டொலர் வருமானம் ஈட்பு. (Fri, 17 Feb 2017)
கடல்சார் பாதுகாப்பு சேவையின் மூலம் இலங்கை கடற்படையினர் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

இராணுவ வைத்தியசாலையின் இரத்த வங்கிகளில் ஜெல் அட்டை தொழிநுட்பம் அறிமுகம் (Thu, 16 Feb 2017)
இராணுவ வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள இரத்த வங்கியில் இரத்த மாதிரிகளை பரிசோதிக்கும் புதிய தொழிநுட்பமான ஜெல் அட்டை தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
>> Read More

ஜப்பானிய கல்வியியலாளர் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் விஷேட விரிவுரை (Thu, 16 Feb 2017)
தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் “மாற்றமடையும் சீனாவும் - அமெரிக்க அதிகார சமநிலையும் மற்றும் இலங்கை, இந்தியா ஒத்துழைப்பில் ஜப்பான் நாட்டின் வகிபாகமும்” எனும் தலைப்பிலான விஷேட விரிவுரை ஒன்றினை ஜப்பானிய கல்வியியலாளர் வைத்திய கலாநிதி சடோறு நாகாஓ அவர்களால் நேற்று (பெப்ரவரி .15) நிகழ்த்தப்பட்டது.
>> Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பான சந்திப்பு (Wed, 15 Feb 2017)
ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு இலங்கை முன்னாள் இராணுவ சேவையாளர்களின் சங்க தூதுக்குழுவினர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களுடன் இன்று (பெப்ரவரி. 15) சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.
>> Read More

பாகிஸ்தானில் இடம்பெறும் ‘அமான் 2017’ நிகழ்வில் இலங்கை கடற்படை பங்கேற்பு (Wed, 15 Feb 2017)
இலங்கை உட்பட 37 நாடுகள் பங்குபற்றும் சர்வதேச கடற்படை பயிற்சி ‘அமான் 2017’ பாகிஸ்தானில் இடம்பெற்றுவருகின்றது. பாகிஸ்தான் கடற்படையினால் இக்கடல்சார் ஒத்திகை பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
>> Read More

அங்கவீனமுற்று ஓய்வு பெற்ற யுத்த வீரர்களுக்கு ஓய்வூதியம் (Tue, 14 Feb 2017)
அங்கவீனமுற்று உரிய காலத்திற்கு முன்னரே ஓய்வு பெற்ற யுத்த வீரர்களுக்கான சேவை ஓய்வூதிய கொடுப்பணவுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (பெப்ரவரி .14) இடம்பெற்றது.
>> Read More

இராணுவத்தினரினால் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் (Tue, 14 Feb 2017)
நாட்டின் பல பாகங்களில் அண்மையில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை இலங்கை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.
>> Read More

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 1200 பேர் கைது (Tue, 14 Feb 2017)
அனுமதியற்ற நீண்டகால விடுமுறையிலுள்ள முப்படைகளைச் சேர்ந்த வீரர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நடவடிக்கைகளில் இராணுவ பொலிசாருடன் இணைந்து இலங்கை பொலிஸ் திணைக்கள அதிகாரிகளும் ஈடுபட்டுவருகின்றனர்
>> Read More

அமெரிக்க தூதரக அதிகாரிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயம் (Mon, 13 Feb 2017)
கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கொமாண்டர் பிரியன் பேஜ் மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான நிபுணர் திரு ஜோன் ஹில்ஸ் ஆகியோர் அண்மையில் (பெப்ரவரி .08) முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.
>> Read More

கடற்படையினரால் காரை தீவுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இலவச மருத்துவ முகாம் (Sun, 12 Feb 2017)
கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக வடபிராந்திய கடற்படை தலைமையகத்தினால் நடமாடும் மருத்துவ முகாமொன்று காரை தீவுப்பகுதியில் அண்மையில் (பெப்ரவரி,10) முன்னெடுக்கப்பட்டது.
>> Read More

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 563 பேர் கைது (Sat, 11 Feb 2017)
கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
>> Read More

கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் செயற்கை கால்கள் வழங்கி வைப்பு. (Thu, 09 Feb 2017)
கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தினால் குண்டசாலை மாற்று வலுவுள்ளோருக்கான நிலையத்தின் அனுசரணையுடன் அங்கவீனமுற்ற குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு செயற்கை கால்கள் வழங்கி வைக்கும் மற்றுமொரு நிகழ்வு அண்மையில் (பெப்ரவரி. 07) கிளிநொச்சி ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
>> Read More

டில்மா தேயிலை கம்பனியால் நடத்தப்படும் கட்டுபெத்த நகர்சார் வன பூங்கா ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம் (Wed, 08 Feb 2017)
டில்மா தேயிலை கம்பனியால் கட்டுபெத்த பிரதேசத்தில் நடத்தப்படும் நகர்சார் வன பூங்கா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களால் இன்று (07) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
>> Read More

ஜனாதிபதியினால் “சுவத உயன“ பூங்கா திறந்துவைப்பு. (Tue, 07 Feb 2017)
அண்மையில் (பெப்ரவரி .06) எல்தேனிய மஹர பிரதேசத்தில் “சுவத உயன“ பூங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது. குறித்த இந்நிகழ்விற்கு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் சமுகமளித்திருந்தார்.
>> Read More

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் விஷேட கலந்துரையாடல் (Tue, 07 Feb 2017)
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றினால் கொழும்பு கலதாரி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் நேற்று (பெப்ரவரி .06) கலந்துகொண்டார்.
>> Read More

கடலோர பாதுகாப்பு படையினரினால் மூன்று உயிர்கள் பாதுகாப்பாக மீட்பு (Tue, 07 Feb 2017)
அண்மையில் (பெப்ரவரி .04) இருவேறு நிகழ்வுகளின்போது கடலில் மூழ்கி தத்தளித்த தெற்கு கரையோர பிரதேச கடற்கரையோரத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட பல நபர்களின் உயிர்களை கடற்கரையோரத்தில் உயிர்காப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படையின் உயிர்காப்புப் பிரிவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
>> Read More

மேலும் இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்துவைப்பு (Mon, 06 Feb 2017)
இலங்கை கடற்படையினரால் தெல்நேகமயின் தம்புத்தேகம மற்றும் மொரகொல்லாகம ரஜமஹா விகாரை ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட மேலும் இரண்டு குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நேற்று (பெப்ரவரி .05) திறந்துவைக்கப்பட்டுள்ளது.
>> Read More

பாதுகாப்பு அமைச்சில் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கான நிகழ்வு (Mon, 06 Feb 2017)
விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கான நிகழ்வு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் இன்று (பெப்ரவரி .06) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
>> Read More

இலங்கை கடற்படை கப்பல் சமுதுரா பாகிஸ்தான் “அம்னா” கடற்படை பயிற்சியில் (Sun, 05 Feb 2017)
பாகிஸ்தான் “அம்னா” கடற்படை பயிற்சியில் கலந்துகொள்வதற்காக கொழும்பு துறைமுகத்திலிருந்து பாகிஸ்தான் நோக்கி அண்மையில் (பெப்ரவரி .03) இலங்கை கடற்படையின் கடல் ரோந்துக் கப்பல் சமுதுரா புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
>> Read More

இலங்கையின் 69வது தேசிய சுதந்திர தின வைபவம் (Sat, 04 Feb 2017)
இலங்கையின் 69வது தேசிய சுதந்திர தின பிரதான வைபவம் முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் இன்றுக் காலை (2017 பெப்ரவரி 4ஆம் திகதி சனிக்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
>> Read More

ஜனாதிபதி அவர்களின் சுதந்திர தினச் செய்தி (Sat, 04 Feb 2017)
எமது சுதந்திரத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்க வேண்டுமாயின் வறுமையிலிருந்தும் நோய்களிலிருந்தும் விடுபடுவது மட்டுமன்றி இன, மத, சாதி பேதம் போன்ற வரையறைகளுக்குள் சிறைப்பட்டு, மோசமான ஆத்மீக மற்றும் பண்பாட்டு வறுமைக்குட்பட்டுள்ள மக்களையும், சமூகத்தையும் அவற்றிலிருந்து விடுவித்து மனித உரிமைகள் மற்றும் நீதிநெறிகளை மதிக்கும் தேசத்தை உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தன்னுடைய சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்
>> Read More

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 450 பேர் கைது (Fri, 03 Feb 2017)
கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் இதுவரை(பெப்ரவரி, 02) 450 முப்படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
>> Read More

சுதந்திர தின வைபவத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி (Fri, 03 Feb 2017)
நாளைய தினம் (பெப்ரவரி, 04) கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொண்டாடப்படவுள்ள 69வது சுதந்திர தின வைபவத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளன. இவ்வருட சுதந்திர தின நிகழ்வு “தேசிய ஐக்கியம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.
>> Read More

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை (Fri, 03 Feb 2017)
‘கிரி சுல்தான் இஸ்கந்தர் முட – 367’ எனும் இந்தோனேசிய கடற்படைக்கப்பல் நேற்று (பெப்ரவரி, 02 ) கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்தது. வருகை தந்த குறித்த இக்கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கு அமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.
>> Read More

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வார்ட்டுத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு (Fri, 03 Feb 2017)
தொற்று நோய் மருத்துவமனையில் டெங்கு நோயாளர்களுக்கு என இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வார்ட்டு தொகுதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வைபவ ரீதியாக நேற்று (பெப்ரவரி, 02) திறந்து வைக்கப்பட்டது.
>> Read More

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி (Thu, 02 Feb 2017)
அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
>> Read More

சீன கடற்படையின் சமுத்திரவரைபட ஆய்வுக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை (Thu, 02 Feb 2017)
சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் சமுத்திரவரைபட ஆய்வுக் கப்பலான “குவான் சன்கியாங்” நேற்று (பெப்ரவரி.01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த குறித்த இக்கப்பல் சில முக்கிய தொழிநுட்ப காரணங்களுக்காக இங்கு சிறிது தரித்திருக்கவுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன
>> Read More

கொழும்பு பிராந்திய பாடசாலைகளில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட டெங்கு ஒழிப்பு திட்டம் (Thu, 02 Feb 2017)
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் விஷேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முப்பட்டயினரின் பூரண ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
>> Read More

சுதந்திர தின ஏற்பாடுகளை பாதுகாப்பு செயாலாளர் கண்காணிப்பு (Thu, 02 Feb 2017)
காலி முகத்திடலில் நடைபெறவுள்ள 69வது சுதந்திர தின ஏற்பாடுகள் மற்றும் அணிவகுப்பு மரியாதை ஒத்திகை என்பனவற்றை பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் நேற்று (பெப்ரவரி.01) பார்வையிட்டார்.
>> Read More

பாதுகாப்பு அமைச்சினால் டெங்கு ஒழிப்புத்திட்டம் முன்னெடுப்பு (Wed, 01 Feb 2017)
கொழும்பு பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளில் விஷேட டெங்கு ஒழிப்புத்திட்டம் ஒன்றினை இலங்கை இராணுவத்தினரின் ஒத்துளைப்புடன் பாதுகாப்பு அமைச்சினால் இன்று ( ஜனவரி .01) மேற்கொண்டுவருகின்றனர். கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் டெங்கு நோய் பரவுவதை தடை செய்யும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
>> Read More

இலங்கை சிங்க ரெஜிமென்ட் படையணிக்கு ஜனாதிபதி அதிகாரக் கோல் வழங்கி வைப்பு (Tue, 31 Jan 2017)
இலங்கை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் படையணியினருக்கு ஜனாதிபதி அதிகாரக்கோல் மற்றும் படையணி அதிகாரக்கோல் என்பனவற்றை வழங்கி வைக்கும் விஷேட வைபவம் அம்பேபுஸ்ஸவில் உள்ள சிங்க ரெஜிமென்ட் படைத்தலைமையகத்தில் நேற்று (ஜனவரி.30) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
>> Read More

அதிகாரத்திற்காக அன்றி நாட்டைக் கட்டியெழுப்பவே அனைவரும் இன்று ஒன்றிணைந்து போராடவேண்டியுள்ளது – ஜனாதிபதி (Mon, 30 Jan 2017)
அதிகாரத்திற்காக அன்றி நாட்டைக் கட்டியெழுப்பவே அனைவரும் இன்று ஒன்றிணைந்து போராடவேண்டியுள்ளது என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
>> Read More

வண. தம்மாராம தேரரருக்கு பட்டம் வழங்கிவைக்கும் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு (Mon, 30 Jan 2017)
களுத்துறை பலதோட்ட ஸ்ரீ கங்காராம விகாரையில் நேற்று (ஜனவரி. 29) இடம்பெற்ற களுத்துறை மாவட்டத்திற்கான பிரதி பிரதம சங்கநாயக்க தேரராக வணக்கத்துக்குரிய துவகொட தம்மாராம தேரரருக்கு பட்டம் வழங்கிவைக்கும் விஷேட நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ.
>> Read More

இராணுத்தினரால் யாழ் நகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் (Sun, 29 Jan 2017)
அண்மையில் யாழ் குடா நாட்டில் இலங்கை இராணுவத்தினரால் டெங்கு ஒழிப்பு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
>> Read More

விழிப்புலனற்றோர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை இராணுவ வீரர்கள் தெரிவு (Sun, 29 Jan 2017)
இந்தியாவில் நடைபெறும் விழிப்புலனற்றோர் இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை அணியை பிரதிநிதிப்படுத்தி இலங்கை இராணுவத்தின் விழிப்புலனற்ற நான்கு கிரிக்கெட் வீரர்கள் விழிப்புலனற்றோர்களுக்கான தேசிய கிரிக்கெட் சபையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தகவலகள் தெரிவிக்கின்றன.
>> Read More

தாமரைத் தடாகத்தில் இராணுவ வீர வீராங்கனைகளின் வர்ணக்காட்சிகள் (Sat, 28 Jan 2017)
இலங்கை இராணுவம் அண்மையில் ( ஜனவரி .27) தாமரைத்தடாகத்தில் இராணுவ வீர வீராங்கனைகளின் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்திருந்த “கலர் நைய்ட் – 2016” நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ.
>> Read More

இலங்கை இராணுவ கல்லூரியின் மொழியியல் கற்கைப் பிரிவினால் பிரெஞ்சு மொழி கற்கைகள் (Sat, 28 Jan 2017)
இலங்கை இராணுவ கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளை விரிவு படுத்தும் நோக்கில் “ஸ்மார்ட் கிளாஸ்” எனும் மொழியியல் கற்கைப் பிரிவு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
>> Read More

நாகதீப விகாரையில் புத்தர் சிலை செயலாளரினால் திரைநீக்கம் (Fri, 27 Jan 2017)
நாகதீப புராண ரஜமகா விகாரையில் கல்லில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றினை பாதுக்கப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் அண்மையில் (ஜனவரி .26) திரைநீக்கம் செய்துவைத்தார்.
>> Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் தலையீட்டையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது (Fri, 27 Jan 2017)
வவுனியாவில், காணாமல் போனோர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ.
>> Read More

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற மேலும் பலர் கைது (Thu, 26 Jan 2017)
கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் இதுவரை ஒரு இராணுவ அதிகாரி மற்றும் 250 படைவீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
>> Read More

உயிரிழந்த சக படைவீரரின் குடும்பத்திற்கான புதிய வீடு இராணுவத்தினரால் நிர்மாணிப்பு (Thu, 26 Jan 2017)
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையத்தில் 62வது பிரிவில் சேவையாற்றும் 17வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த படை வீரர்கள், ஆர்ய பவுண்டேஷன் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையுடன் இணைந்து உயிரிழந்த சக படைவீரரின் குடும்பத்திற்காக நிர்மாணித்த புதிய வீட்டினை கையளிக்கும் நிகழ்வு நேற்று (ஜனவரி.25) இடம்பெற்றது.
>> Read More

இலங்கை கடற்படையின் கரையோர ரோந்துப் படகு கட்டுமானத் திட்டத்திற்கு சர்வதேச தரச்சான்று (Tue, 24 Jan 2017)
இலங்கை கடற்படையின் கரையோர ரோந்துப் படகு கட்டுமானத் திட்டத்திற்கு ஐஎஸ்ஓ 9001:2015 எனும் சர்வதேச தரச்சான்று கிடைக்கப்பெற்றுள்ளது.
>> Read More

உயிர்காப்பு நடவடிக்கைகளில் புதிய மைல் கல்லை எட்டிய கடலோர பாதுகாப்பு படை (Tue, 24 Jan 2017)
அண்மையில் (ஜனவரி.19) கடலில் மூழ்கி தத்தளித்த ஒருவரை தெற்கு கரையோர நகரமான பலபிட்டிய கடற்கரையோரத்தில் உயிர்காப்பு கடமையில்....
>> Read More

மேலும் ஐந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு (Tue, 24 Jan 2017)
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட ஐந்து புதிய நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்காக நேற்று (ஜனவரி.23) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டன.
>> Read More

முப்படை வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட வீடுகளில் மேலும் பல வசதிகள (Mon, 23 Jan 2017)
அண்மையில் (ஜனவரி .20) கதான போலகல பிரதேசத்தில் முப்படை வீரர்களுக்கான நவீன வசதிகள் கொண்ட கட்டிடங்கள் மற்றும் 'முப்படை வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட வீடு' என்பனவற்றை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
>> Read More

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் (Sun, 22 Jan 2017)
இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் அண்மையில் (ஜனவரி.19) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
>> Read More

பாதுகாப்பு செயலாளர் சீ ஆர் டி நிலையத்தின் புதிய விடுதி திறந்துவைப்பு (Sat, 21 Jan 2017)
ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மத்திய நிலைய அதிகாரிகளின் வசதியினை கருத்தில்கொண்டு இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய விடுதி ஒன்றினை பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் இன்று (ஜனவரி .20) திறந்துவைத்தார்.
>> Read More

சேவா வனிதா பிரிவு கணேபல்ல கனிஷ்ட பாடசாலை நூலகத்திற்கு நன்கொடை (Fri, 20 Jan 2017)
கித்துல்கல கணேபல்ல கனிஷ்ட பாடசாலையின் நூலகத்திற்கு பெறுமதியான ஒரு தொகை புத்தகங்கள், புத்தக ராக்கைகள், மற்றும் அலுமாரி ஆகியன பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் நன்கொடையாக இன்று (ஜனவரி .19) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
>> Read More

ஐக்கிய அமெரிக்கா கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் (Fri, 20 Jan 2017)
“ஹோப்பர்” எனும் ஐக்கிய அமெரிக்கா கடற்படை கப்பல் நான்கு நாட்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்று (ஜனவரி .19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
>> Read More

“ரணவிரு ரியல் ஸ்டார்- மிஷன் V” இசை நிகழ்வின் வெற்றியாளர்களுக்கு புதிய வீடு (Thu, 19 Jan 2017)
ஹொரண பிரபுத்த ரணவிரு கிராமத்தில் “ரணவிரு ரியல் ஸ்டார்- மிஷன் V” இசை நிகழ்வில் வெற்றிபெற்றவர்களுக்கு புதிய வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் இன்று (ஜனவரி .19) கலந்துகொண்டார்.
>> Read More

ஓமந்தையிலுள்ள முகாம் அகற்றப்படவில்லை - இராணுவப் பேச்சாளர் (Thu, 19 Jan 2017)
இலங்கை இராணுவம் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட ஓமந்தை இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி என்பன அமைந்திருந்த பொது மக்களின் பெரும் பகுதியான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளினை முன்னெடுத்துள்ளனர்.
>> Read More

வரட்சி நிவாரணங்களை வழங்குவதற்கு அமைச்சு மட்டத்தில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள்…… (Thu, 19 Jan 2017)
நாட்டில் ஏற்படக்கூடிய வரட்சி நிலையை அரசாங்கம் என்ற வகையில் எதிர்கொண்டு மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (18) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
>> Read More

வணிகக் கப்பற் துறை செயலகத்தினால் வெளியிடப்படும் சான்றிதழ் இன்று முதல் கணனி முறைப்படுத்தப்படுகிறது… (Wed, 18 Jan 2017)
வணிகக் கப்பற் துறை செயலகத்தினால் வணிகக் கப்பல்களில் பணிபுரிவோரை பதிவுசெய்து வழங்கும் இடையறாத விலக்கற் சான்றிதழ் (CDO) மற்றும் தகுதிச் சான்றிதழ்களை கணனி முறைமையில் வெளியிட்டுவைக்கும் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
>> Read More

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் திலகஷாந்தி புத்தர் சிலை திறந்து வைப்பு (Wed, 18 Jan 2017)
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் களனி பொல்லேகள்ளயிலுள்ள மானல் வத்த மஹா விகாரையில் தர்மச்சக்கர பிரவர்த்தன திலகஷாந்தி புத்தர் சிலை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (ஜனவரி .18) கலந்துகொண்டார்.
>> Read More

இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற முப்படையினரை கைது செய்ய நடவடிக்கை (Wed, 18 Jan 2017)
(2016) டிசம்பர் 31ம் திகதி நிறைவுபெற்ற பொதுமன்னிப்பு காலப்பகுதிக்குள் சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக் கொள்ளத் தவரியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஊடக மையத்தின் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.
>> Read More

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் பிரித் வைபவ நிகழ்வு (Wed, 18 Jan 2017)
பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பத்தாண்டுகள் நிறைவினை முன்னிட்டு இடம்பெற்ற்ற முழு இரவு பிரித் வைபவ நிகழ்வு கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் அண்மையில் (ஜனவரி . 16) இடம்பெற்றது.
>> Read More

திங்கட்கிழமை கோட்டே ரயில் நிலையத்தின் முன் லான்ஸ் கோப்ரல் எச். ஏ ஹீன்பண்டாவின் ஆர்பாட்டம் (Tue, 17 Jan 2017)
இராணுவ நடவடிக்கைகளின்போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக அங்கவீனமுற்ற லான்ஸ் கோப்ரல் எச். ஏ ஹீன்பண்டா, யக்கல இராணுவ ஆடைத் தொழிற்சாலையில் இலகு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டார். அவருக்கு இவ்வாடைத் தொழிற்சாலையின் சஹன சேமலாப கடன் திட்டத்தின் கணக்கினை கையாளும் எழுதுவினைஞர் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது.
>> Read More

ஊரணி மீன்பிடி துறைமுகம் மீண்டும் மீனவர்களிடம் (Mon, 16 Jan 2017)
ஊரணி மீன்பிடி துறைமுகத்தை மீண்டும் உள்ளூர் மீனவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் (ஜனவரி.14) யாழ் பாதுகாப்பு படை தலைமையக படையினரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
>> Read More

இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு மேலும் பல உதவிகள் (Thu, 12 Jan 2017)
அண்மையில் (ஜனவரி.10) இலங்கை இலகு காலாட்படையை சேர்ந்த 14 (தொண்டர்) இராணுவத்தினரால் சம்பத்நுவர பிரதேசத்திலுள்ள “ரணவிரு பியச” எனும் கிராமத்தில் பாவனையிலில்லாத கட்டிடமொன்றை புதுப்பித்து முன்பள்ளி ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
>> Read More

இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு மேலும் பல உதவிகள் (Thu, 12 Jan 2017)
அண்மையில் (ஜனவரி.10) இலங்கை இலகு காலாட்படையை சேர்ந்த 14 (தொண்டர்) இராணுவத்தினரால் சம்பத்நுவர பிரதேசத்திலுள்ள “ரணவிரு பியச” எனும் கிராமத்தில் பாவனையிலில்லாத கட்டிடமொன்றை புதுப்பித்து முன்பள்ளி ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
>> Read More

ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் முன்னெடுக்கும் வெளிநாட்டு கொள்கையின் வெற்றியாக மீண்டும் இலங்கைக்கு GSP+ சலுகை... (Thu, 12 Jan 2017)
இலங்கை ஏற்கனவே இழந்திருந்த GSP+ சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவதற்கு ஐரோப்பிய வர்த்தக ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
>> Read More

2016ம் ஆண்டில் கப்பல் பாதுகாப்பு செயல்பாடுகள் மூலம் 2.26 பில்லியன் ரூபா வருமானம் (Wed, 04 Jan 2017)
வரையறுக்கப்பட்ட எவன்காட் கப்பல் சேவை நிறுவனத்தை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்ற பின்னர் கப்பல் பாதுகாப்பு செயல்பாடுகள் மூலம் 2.26 பில்லியன் ரூபா வருமானத்தினை 2016ம் ஆண்டு ஈட்டியுள்ளது.
>> Read More

பேண்தகு யுகத்திற்கான அரசாங்கத்தின் தொலைநோக்கு வெளியீடு… அனைவரும் சகோதரத்துவத்துடனும் பண்பாட்டுடனும் நாட்டைக் கட்டியெழுப்புவதே இன்றைய தேவை – ஜனாதிபதி (Tue, 03 Jan 2017)
இன்று நாட்டுக்குத் தேவைப்படுவது அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அல்லது அதிகாரத்திற்கு வர இருப்பவர்கள் அதிகாரத்தை நோக்காகக் கொண்டு செயற்படுவதன்றி அனைவரும் சகோதரத்துவத்துடனும் ஒழுக்கப்பண்பாட்டுடனும் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவதாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
>> Read More

சீன தூதரகத்தின் சீன பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு (Tue, 03 Jan 2017)
இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் நிலை அதிகாரி சூ ஜியான்வெய் (Xu Jianwei), பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி. 03) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
>> Read More

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் புதிய அலுவலகம் திறந்துவைப்பு (Tue, 03 Jan 2017)
பத்தரமுல்ல “சுஹுறுபாய” 8ம் மாடியில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் புதிய அலுவலகம் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களினால் இன்று (ஜனவரி.02) திறந்து வைக்கப்பட்டது.
>> Read More

பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் ஆரம்பம் (Mon, 02 Jan 2017)
பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி . 02) இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
>> Read More

Test: