Hiru News
Derana News
BBC Tamil News
BBC News தமிழ்
தமிழ்நாட்டில் எம் சாண்ட், ஜல்லி விலை திடீர் உயர்வு ஏன்? வீடு கட்டும் நடுத்தர குடும்பங்களுக்கு நெருக்கடிதமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கட்டுமானப் பொருட்களின் விலை திடீர் உயர்வைச் சந்தித்துள்ளது. இதுதொடர்பாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாத நிலையில் விலை உயர்வால் வீடு கட்டும் நடுத்தர குடும்பங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
>> Read More
நீங்கள் அதிகாலை 2 முதல் 3 மணிக்குள் விழித்தால் மீண்டும் தூக்கம் வரவில்லையா? நன்றாக தூங்க 4 டிப்ஸ்
இரவில் வழக்கம் போல உறங்கிக் கொண்டிருக்கும்போது, திடீரென அதிகாலை 2 அல்லது 3 மணியளவில் விழிப்பு வந்த அனுபவம் உண்டா? அப்படி விழித்த பிறகு, நீண்ட நேரம் மீண்டும் தூங்க முடியாமல் தவிப்பது இன்னும் அதிகமாக எரிச்சலூட்டும் விஷயமாக இருக்கும். அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
>> Read More
உலகக்கோப்பை கால்பந்து 1994: கொலம்பிய அணி கேப்டன் சுட்டுக் கொல்லப்பட காரணமாக இருந்த 'சுயகோல்'
கடைசியாக 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஃபிஃபா உலகக் கோப்பை ஆடப்பட்டபோது நடந்த ஒரு நிகழ்வு, கொலம்பிய அணியின் கேப்டனாக இருந்த ஆந்த்ரேஸ் எஸ்கோபாரின் கொலைக்குக் காரணமாக அமைந்தது. அவர் அடித்த ஒரு 'ஓன் கோல்', அந்த மோசமான வரலாற்றுச் சம்பவத்துக்கு வித்திட்டது.
>> Read More
காணொளி: கணவர் இறந்த பிறகு குடும்ப கடன் தீர்க்க துணிந்து டிராக்டர் ஏறிய பெண்
டிராக்டர் ஓட்டிச் செல்பவர் சாந்தாபென் செங்கானி. இவர் குஜராத்தின் கட்ச் மாவட்டத்திலுள்ள மதாபார் கிராமத்தைச் சேர்ந்தவர்.
>> Read More
15 வயது சிறுவனை கொன்று, தாயை சிறைவைத்து சித்ரவதையா? கோழிப் பண்ணை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
திருவள்ளூரில் ஆடு மேய்க்கும் பழங்குடி சிறுவனை அடித்துக் கொன்று தோட்டத்தில் புதைத்ததாகக் கொடுக்கப்பட்ட புகாரில் பண்ணை உரிமையாளர் உள்பட மூன்று பேரை திருத்தணி காவல்துறை கைது செய்துள்ளது.
>> Read More
அமெரிக்க தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் பலி - மோதி அரசின் நிலைப்பாடு பற்றி எழும் கேள்விகள்
மேற்கு ஆசியாவில் இரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் முற்றுகை நடவடிக்கையின் போது மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
>> Read More
'டைனோசர்களின் பிரமாண்ட கால் தடங்கள்' - தெலங்கானாவில் கிடைத்தது என்ன?
மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள கன்னேபள்ளி மண்டலத்தின் சாலிகான் கிராமம், ஒரு அரிய வரலாற்று நிகழ்வின் தளமாக மாறியுள்ளது. இங்கு பெரிய டைனோசர்களுடன், குட்டி டைனோசர்களின் கால் தடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
>> Read More
அமெரிக்க தாக்குதலில் பலியான இந்திய மாலுமி தனது மனைவியிடம் பேசிய கடைசி வார்த்தைகள்
வர்த்தகக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட சுரேஷ் பட்னாலாவின் உடல் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் உறுதியளித்துள்ளார்
>> Read More
ஆமதாபாத் விமான விபத்து: உறவுகளின் உடல் பாகங்களை பெற ஓராண்டாக போராடும் குடும்பங்கள்
"உடல்கள் மீட்கப்பட்ட சூழல், உடல் பாகங்களைத் தனித்தனியாகப் பராமரிப்பதில் சவால்களை ஏற்படுத்தியது, இது உடல்கள் ஒன்றோடு ஒன்று கலப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம்"
>> Read More
கோவையில் ஆன்லைன் லாட்டரி விற்றவர்களைக் கடத்தி மிரட்டல் - கடத்தப்பட்டவர்களும் கைதானது ஏன்?
சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இருவரைக் கடத்தி ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
>> Read More
'அச்சுறுத்தியவரை பல ஆண்டு நினைவில் வைத்திருக்கும்' - அபார அறிவாற்றலுடன் செயல்படும் காகங்கள்
காகங்கள் தமது கூர்மையான அறிவாற்றலை எப்படியெல்லாம் பயன்படுத்துகின்றன? உண்மையில் இந்தப் பறவையினம் எப்படி இவ்வளவு புத்திசாலியாக மாறியது?
>> Read More
12 வயது சிறுமி போல் நடித்து 14 மாதங்கள் ஏமாற்றிய 37 வயது பெண் - மோசடியின் பின்னணி
"நான் 12 வயது சிறுமி; துன்புறுத்தலில் இருந்து தப்பித்து வந்திருக்கிறேன்; எனக்கு யாரும் இல்லை" என்று உதவி கேட்டு வந்த அந்தச் சிறுமிக்காக, பிரேசில் மக்கள் தங்கள் வீட்டின் கதவுகளைத் திறந்து உதவினர். ஆனால், 'கேப்ரியல்' என்ற பெயரில் வலம் வந்த அந்தச் சிறுமியின் உண்மை முகத்தை பிரேசில் அதிகாரிகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். அவர் உண்மையில் 37 வயதுடைய பெண் என்றும், உதவி தேவைப்படும் ஆட்டிசம் பாதிப்புள்ள சிறுமி போல நடித்து மக்களை ஏமாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
>> Read More
சபரிமலை வழக்கின் தீர்ப்பு இஸ்லாம் உள்பட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக்கூடும்?
சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு இந்து மட்டுமின்றி, இஸ்லாம் உள்ளிட்ட பிற மதங்களிலும் எவ்வாறு தாக்கம் செலுத்தக் கூடும்?
>> Read More
'இதற்காகவே உயிருடன் இருந்தேன்' - சௌதியில் ரூ.34 கோடி குருதிப் பணம் கொடுத்து மீண்டு வந்த கேரள கார் ஓட்டுநர் உருக்கம்
சௌதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள கார் ஓட்டுநர் அப்துல் ரஹீம் 20 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு தாயகம் திரும்பியிருக்கிறார். குருதி பணமாக ரூ.34 கோடி திரட்டிக் கொடுக்கப்பட்டதன் மூலம் மரண தண்டனையில் இருந்து அவர் விடுபட்டார்.
>> Read More
நம் உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? அதனை கட்டுப்படுத்துவது எப்படி?
சில நேரங்களில் நம் உடலில் இருந்து வாயு வெளியேறும்போது கடுமையான துர்நாற்றம் வீசுவது ஏன்? துர்நாற்றம் வீசும் வாயு, ஒருவரது ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது? இதைக் கட்டுப்படுத்த முடியுமா?
>> Read More
Test:




Sri Lanka Rupee Exchange Rate