Hiru News

Derana News

BBC Tamil News

BBC News தமிழ்

பிகாரில் போராடும் மாணவர்களை நோக்கி ஏகே-47 துப்பாக்கியை நீட்டும் காவலர் - வைரல் வீடியோவின் முழு பின்னணி
பிகாரில் மாணவர்கள் போராட்டத்தின் போது காவலர் ஒருவர் ஏகே-47 துப்பாக்கியை நீட்டி சுட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அது தொடர்பாக பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளிடையே காரசாரமான அரசியல் விவாதம் எழுந்துள்ளது.
>> Read More

'25 கிலோ அரிசி மூட்டை ரூ.2,000' - தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வுக்கு என்ன காரணம்?
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்புகளில் இருந்து குரல்கள் எழுந்து வருகின்றன. அரிசியின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாமல் போனதும் அண்டை மாநிலங்களாக கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து குறைந்ததுமே இதற்கு காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
>> Read More

காணொளி: தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சவால்விடும் கன்னியாஸ்திரிகள்
அமெரிக்காவைச் சேர்ந்த இந்த கன்னியாஸ்திரிகள் பெரு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்
>> Read More

'நட்புறவான பேச்சுவார்த்தை' நடப்பதாக கூறும் டிரம்ப்; மறுக்கும் இரான் - என்ன நடக்கிறது?
அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர "மிகவும் நட்புறவான பேச்சுவார்த்தைகள்" நடந்து வருவதாகவும், இதன் காரணமாக இரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், இதை இரான் மறுத்துள்ளது. என்ன நடக்கிறது?
>> Read More

கரூர் கூட்ட நெரிசல்: அரசு வேலை உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் கூறியது என்ன?
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான அரசு வேலை வழங்கும் அரசாணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
>> Read More

துலீப் சிங்: பிரிட்டனை விட்டு வெளியேற முயன்றும் அனுமதி மறுக்கப்பட்ட இந்திய அரசரின் கதை
துலீப் சிங் (1838-1893) தனது ஐந்தாவது வயதில் சீக்கிய மகாராஜா பட்டத்தைப் பெற்றார். ஆனால், 1849 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரால் சீக்கியப் பேரரசு இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டார். அந்த மகாராஜா இந்தியாவுக்குத் திரும்ப முயன்றார், ஆனால் அவருக்கு எப்போதும் அனுமதி மறுக்கப்பட்டது.
>> Read More

மிதக்கும் கார்களில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து சாதனை - தந்தையின் கனவை நிறைவேற்ற உயிரை பணயம் வைத்த மகன்
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக, இரண்டு இளம் இத்தாலியர்கள் மிதக்கும் கார்களில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்க முயன்றனர்.
>> Read More

'வேறொரு குடும்பத்தில் இறுதி சடங்கு' - கடைசி நேரத்தில் தெரிந்த உண்மையால் மகளின் சடலத்தை மீட்ட தந்தை
இறந்த இளம்பெண் ஒருவரின் சடலம் வேறொரு குடும்பத்துக்கு மாற்றி வழங்கப்பட்டு, அச்சடலத்துக்கு இறுதிச் சடங்குகளும் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
>> Read More

அரசு பிரதிநிதிகளை சந்தித்த பின் சிஜேபி செய்தித் தொடர்பாளர் நள்ளிரவில் வெளியிட்ட தகவல் என்ன?
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் முடிவடைந்த பிறகு, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) திங்கள்கிழமை தனது முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. அந்தச் சந்திப்பில், போராட்டங்கள் முடிந்த பிறகும் மாணவர்கள் காவல்துறையினரால் குறிவைக்கப்படுவதாக சிஜேபி குற்றம்சாட்டியது
>> Read More

'ஓர் அடி அகலம், 2 அடி உயரம்' - இடுக்கு பிள்ளையார் கோவிலுக்குள் சென்றுவர யாருக்கெல்லாம் கட்டுப்பாடு?
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மிக குறுகலான இடுக்கு பிள்ளையார் கோவிலின் உள்ளே சென்று வெளிவர முடியாமல் ஆந்திராவை சேர்ந்த நபர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதையடுத்து, அக்கோவிலின் உள்ளே சென்று வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது?
>> Read More

'கூலி வேலை செய்யும் பெற்றோர் - காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் பிபிசி தமிழுக்கு பேட்டி
கோவில்பட்டியை சேர்ந்த ராஜா ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
>> Read More

இந்தியாவில் அரசியல் அதிர்வலைகளை உருவாக்கிய சிஜேபி இனி என்ன ஆகும்?
"முக்கியமான விஷயம் என்னவென்றால், கல்வியை முன்னிறுத்தி டெல்லியில் கடந்த பத்து ஆண்டுகளில் மாணவர்களின் பல போராட்டங்கள் நடந்துள்ளன, அவர்கள் சோர்வை உணர்ந்து கொண்டிருந்த வேளையில், இந்த போராட்டம் அவர்களுக்குள் ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது."
>> Read More

திறக்கப்படாத மேட்டூர் அணை: காவிரி டெல்டா விவசாயிகள் என்ன செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு
"வட்டிக்கு வாங்கி மூன்றரை ஏக்கரில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவழித்து நெல் விதைத்தேன். அறுவடை செய்திருந்தால் இரண்டரை லட்ச ரூபாய் கிடைத்திருக்கும். ஆனால் மொத்தமாகப் போய்விட்டது. இப்போது குத்தகைத் தொகையையும் தர முடியாமல், குழந்தைகளின் நகையை வைத்துச் செலவழித்ததையும் எடுக்க முடியாமல் கடனாளி ஆகியுள்ளேன்.''
>> Read More

அதிக கட்டணம் வந்திருந்தால் மின் வாரியத்திடம் முறையிட்டு நிவாரணம் பெறுவது எப்படி?
"வழக்கமாக எனக்கு இரு மாதங்களுக்கு 4,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வரும். இப்போது இருமடங்கு, அதாவது 8,000 ரூபாய் என்ற அளவில் கட்டணம் வந்துள்ளது. திடீரென இவ்வளவு உயர்ந்தது ஆச்சர்யமாக உள்ளது. எப்படி புகார் அளிப்பது என தெரியவில்லை."
>> Read More

தர்மேந்திர பிரதான் ராஜிநாமா ஏன்? விஜய் வெற்றி, ஆர்எஸ்எஸ் உள்பட நிபுணர்கள் கூறும் 5 விஷயங்கள்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டக்காரர்களின் கோரிக்கைக்கு பணிந்து போக அரசாங்கத்தை எது நிர்பந்தித்தது? தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டிய சூழல் ஏன் உருவானது என்பதைத் தெரிந்து கொள்ள அரசியல் ஆய்வாளர்களிடம் பிபிசி பேசியது. அதன் அடிப்படையில் தெரியவந்த 5 முக்கிய விஷயங்கள் என்ன?
>> Read More

Test: