Hiru News

Derana News

BBC Tamil News

BBC News தமிழ்

சவுதி அரேபியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே கசக்கும் உறவு: காரணம் என்ன?
அரபு நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே சமீப நாட்களில் ஏற்பட்டு வரும் கருத்து வேறுபாட்டுக்கு காரணம் என்ன? பிராந்திய தலைமைத்துவத்துக்கான போட்டி நிலவுகிறதா?
>> Read More

'மரண ஆபத்து, வேடிக்கை தான்' : ஹாலிவுட் பெண் சண்டை கலைஞர் கிட்டி ஓ'நீல்
அமெரிக்காவின் வெறிச்சோடிய பாலைவனத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் தான் காது கேளாத ஓ'நீல் எனும் பெண் சண்டை கலைஞரால் உண்மையில் என்ன செய்ய முடியும் என்பதை உலகுக்கு உறுதியாக காட்டியது.
>> Read More

'புதினுக்காக 40 நிமிடம் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர்' - சந்திப்பின் போது நடந்தது என்ன?
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை ஒரு சர்வதேச அரங்கில் சந்தித்தது ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
>> Read More

காணொளி: யுக்ரேன் சிறுவன் பேசும்போது அழுத மொழிபெயர்ப்பாளர்
யுக்ரேன் சிறுவன் தனது தாயை இழந்த தருணம் பற்றி பேசும்போது மொழிபெயர்ப்பாளர் கண்ணீர் விட்ட தருணம் இது.
>> Read More

"பத்து சூரியன் அளவுக்கு திறன்" - விண்வெளியில் இருந்து பூமிக்கு சூரிய ஆற்றலை அனுப்பும் கனவுத்திட்டம்
சூரிய ஆற்றலை விண்வெளியில் சேகரித்து பூமிக்கு கதிர்வீச்சாக அனுப்பும் திட்டம் பல ஆண்டுகாலமாக இருக்கும் ஒரு யோசனை. இப்போது உலகெங்கும் உள்ள பல நிறுவனங்கள் இதை உண்மையாக்க முடியும் என்று உறுதியாகக் கூறுகின்றன.
>> Read More

கேரள உள்ளாட்சித் தேர்தல்- திருவனந்தபுரம் மாநகராட்சியில் வெற்றி பெற்ற பாஜக
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம்.
>> Read More

வெனிசுவேலாவின் 'மறைமுகக் கப்பல் படை' - இவை மீது அமெரிக்கா நடவடிக்கை எடுப்பது ஏன்?
புதன்கிழமை அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட டேங்கர் கப்பல், எண்ணெய் தடைகளைத் தவிர்ப்பதற்காக வெனிசுவேலாவால் பயன்படுத்தப்படும் "மறைமுகக் கப்பல் படை" என்று அழைக்கப்படும் கப்பல்களில் ஒன்றாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
>> Read More

இந்தியாவில் ஒரு சதவீதம் பேர் வசம் 40% செல்வம் - 2014க்கு பிறகு 10 ஆண்டுகளில் என்ன நடந்துள்ளது?
இந்தியப் பணக்காரர்களில் 10 சதவீதம் பேர் நாட்டின் செல்வத்தில் தோராயமாக 65 சதவீதத்தை சொந்தமாகக் கொண்டிருப்பதாக உலக சமத்துவமின்மை அறிக்கை கூறுகிறது. இந்த 10 சதவிகிதத்துக்குள், முதல் ஒரு சதவிகிதம் பேர் நாட்டின் மொத்தச் சொத்தில் 40 சதவிகிதத்தைக் கொண்டுள்ளனர்.
>> Read More

"பட்டுத்துணி தரமானது இல்லை" : திருப்பதி வெங்கடேசனுக்கு சாற்றும் துணியிலும் முறைகேடா?
திருமலையில் வெங்கடேஸ்வரரின் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் பட்டு சால்வைகளை வாங்கியதில் பல ஆண்டுகளாக ஊழல் நடந்துள்ளதாக விஜிலென்ஸ் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என்ன நடக்கிறது?
>> Read More

உடுமலை சங்கர் கொலை வழக்கை அரசு தாமதப்படுத்துகிறதா? கௌசல்யா குற்றச்சாட்டும் திமுக பதிலும்
உடுமலை சங்கர் கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் நடக்கும் மேல் முறையீட்டு வழக்கின் மீதான விசாரணை ஓராண்டுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு மீது கௌசல்யா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த வழக்கில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு திமுகவின் பதில் என்ன?
>> Read More

மனிதனை விஞ்சி வாழ்நாள் முழுவதும் ஒரே துணையுடன் வாழும் உயிரினம் எது தெரியுமா?
வெவ்வேறு இனங்களின் ஒற்றைத் துணை மண வாழ்க்கை முறை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், மனிதர்கள் தங்களுக்கான ஜோடிகளை அமைத்துக்கொள்வதில் மீர்கட்கள் எனப்படும் பாலைவனக் கீரிகளை ஒத்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
>> Read More

'வல்லவனுக்கு வல்லவன்': இஸ்ரேலை 17 ஆண்டுகள் ரகசியமாக உளவு பார்த்த எகிப்தியரின் அசாதாரண கதை
ரெஃபாட் அல்-கம்மலின் (ராஃபாத் அல் ஹக்கான்) கதை, இஸ்ரேலில் 17 ஆண்டுகள் வாழ்ந்து எகிப்துக்கு உளவு பார்த்த ஒரு தேசபக்திமிக்க எகிப்திய தேசிய நாயகனாக எகிப்தால் போற்றப்படுகிறது. ஆனால், இரட்டை ஏஜென்ட் ஆகச் செயல்பட்டு இஸ்ரேலுக்குச் சேவை செய்தார் என்று இஸ்ரேல் மறுக்கிறது, இந்தக் கதை உண்மைக்கும் புனைகதைக்கும் இடையே ஒரு மர்மமாகவே தொடர்கிறது.
>> Read More

தீபத்தூணா, சர்வே கல்லா? திருப்பரங்குன்றம் சர்ச்சையின் பின்னணி
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 'தீபத்தூண்' என்று ஒரு தரப்பினரும் 'சர்வே கல்' என்று மற்றொரு தரப்பினரும் கூறி வரும் பகுதியின் வரலாற்றுப் பின்னணி குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
>> Read More

புதிய தொழிலாளர் சட்டத்தால் நீங்கள் மாதந்தோறும் பெறும் சம்பளம் குறையுமா?
இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டம் நவம்பர் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, ஊழியர்களின் மாத சம்பளத்தில் வேறுபாடு இருக்கும். ப்ராவிடண்ட் ஃபண்ட் (PF) மற்றும் பணிக்கொடையும் மாறும்.
>> Read More

இலங்கையில் புயல் மழையின் பாதிப்பை கண் முன்னே காட்டும் 20 புகைப்படங்கள்
திட்வா புயல் இலங்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல இடங்கள் புயலைத் தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை காட்டும் புகைப்படங்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
>> Read More

Test: