Hiru News

Derana News

BBC Tamil News

BBC News தமிழ்

கரும்பு வெட்டும் பெண்களின் துயரம்: இளம் வயதிலேயே கருப்பையை அகற்றுவது ஏன்?
மகாராஷ்டிராவில் கடந்த 10 ஆண்டுகளாக பீட் பகுதியில் உள்ள பெண்கள் தங்களின் கருப்பையை நீக்கிக்கொள்ளும் பிரச்னைதான் பேசுபொருளாக உள்ளது. உண்மையில் பீட் பகுதியில் உள்ள பெண்களின் உடல்நலன் எப்படி உள்ளது? கரும்பு ஆலையில் வேலைசெய்யும் பெண்கள் ஏன் இன்னும் உடல்நலப் பிரச்னையை எதிர்கொள்கின்றனர்?
>> Read More

'5 கி.மீ.யை கடக்க 5 மணி நேரம்': திருச்சியில் கூடிய கூட்டமும் விஜயின் பேச்சும் உணர்த்துவது என்ன?
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியில் சனிக்கிழமை (14/09/2025) தொடங்கியது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர் பேசவிருந்த மரக்கடைக்கு சென்று சேரவே ஐந்து மணிநேரத்துக்கும் மேலானது. திருச்சியில் கூடிய கூட்டமும் விஜயின் பேச்சும் உணர்த்துவது என்ன?
>> Read More

இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்: பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்தவர் கூறியது என்ன?
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண் என்ன சொல்கிறார்? டிக்கெட் விற்பனை எவ்வாறு உள்ளது?
>> Read More

பைபிள், குர்ஆனில் கூறப்படும் புனித இடத்திற்கு அச்சுறுத்தலா?
யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய அனைவரும் புனிதமாகக் கருதும் சினாய் மலையில் ஒரு பெரிய சுற்றுலா திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கே என்ன நடக்கிறது?
>> Read More

திருச்சி அருகே 10 கிலோ தங்க நகைகள் கொள்ளை
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான அண்மை நிகழ்வுகளை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
>> Read More

காணொளி: மோட்டோகிராஸ் விளையாட்டில் வீல் சேரில் அமர்ந்த படி சாகசம் செய்யும் இளைஞர்
WCMX என்பது ஒரு மோட்டோகிராஸ் விளையாட்டு ஆகும். ஸ்கேட் போர்ட் மற்றும் சைக்கிளில் நிகழ்த்தக்கூடிய BMX எனப்படும் மோட்டோகிராஸ் சாகசத்தை, மாற்றுத்திறனாளி வீரர்கள் சக்கர நாற்காலியை வைத்து நிகழ்த்தி வருகின்றனர்.
>> Read More

'சுதந்திர பாலத்தீனம்': ஐ.நாவில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? இஸ்ரேல் கூறியது என்ன?
சுதந்திர பாலத்தீன நாடு உருவாவதை வலியுறுத்தும் நியூயார்க் பிரகடனத்திற்கு ஐக்கிய நாடுகள் பொது சபையில் இந்தியா ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளது. வெறும் 10 நாடுகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்த தீர்மானத்திற்கு இஸ்ரேலின் பதில் என்ன?
>> Read More

'சென்னை அகாடமி பயிற்சிக்கு உதவிய அழகிப் போட்டி அனுபவம்' - ராணுவ அதிகாரியாக ஜொலிக்கும் அழகி
அழகு ராணி பட்டம் பெற்ற கஷிஷ் மெத்வானி என்ற இளம் பெண் நாட்டுக்கு சேவையாற்ற ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.
>> Read More

வெளிவந்த 4,000 ஆண்டு ரகசிய நாகரிகம்; தென் அமெரிக்க பாலைவனத்தில் புதைந்து கிடந்த நகரம்
பெருவின் பாலைவன மலைப்பகுதிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் 3,800 ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை கண்டுபிடித்துள்ளனர். இது அமெரிக்க நாகரிகத்தின் தொடக்கத்தைப் பற்றிய நம்முடைய புரிதலை மாற்றக்கூடும்.
>> Read More

பெற்றோர் கண்ணாடி அணிந்தால் குழந்தைக்கும் அந்த நிலை வருமா?
குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே கண்ணாடி அணிவதற்கான தேவை ஏற்படும் போக்கு ஆசிய நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதற்கான தீர்வு என்ன? என்பது குறித்து காணலாம்.
>> Read More

செல்போனில் சிம் கார்டே இனி தேவைப்படாதா? ஆப்பிள் நிறுவனம் புதிய அறிமுகம்
சிம் கார்டு ஸ்லாட் இல்லாத ஐபோனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து செல்போன்களும் சிம் கார்டு ஸ்லாட் இல்லாமல் ஆகிவிடுமா?
>> Read More

அரசு வீட்டை விட்டு வெளியேறிய ராஜபக்ஸ - புதிய சட்டத்தால் யாரெல்லாம் சிறப்புரிமைகளை இழக்கின்றனர்?
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால், சிறப்புரிமைகளை இழக்கும் முன்னாள் ஜனாதிபதிகள் யார்?
>> Read More

தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றினால் நகரங்கள் என்ன ஆகும்?
டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது நாடு தழுவிய அளவில் ஒரு பரந்த விவாதத்தைத் தூண்டியுள்ளது. தெருநாய்களை ஒட்டுமொத்தமாக அகற்றினால் நகரங்கள் என்ன ஆகும்?
>> Read More

தெலுங்கு மக்கள் திருவண்ணாமலைக்கு வருவது ஏன்? ஆன்மிக நாட்டம் எப்போது தொடங்கியது?
திருவண்ணாமலை மாவட்டத்தின் பெயர் அருணாச்சலம் எனக் குறிப்பிடப்படுவதாகவும் தெலுங்கு மொழி சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. திருவண்ணாமலைக்கும் தெலுங்கு மக்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
>> Read More

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சிறை - வழக்கு, கைது பற்றிய முழு விவரம்
இலங்கையில் குற்ற விசாரணை பிரிவால் (சிஐடி) கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான வழக்கு என்ன? முழு விவரம்
>> Read More

Test: