செய்திகள்

இலங்கைக்கான நேபாள தூதுவர் பிரதமருடன் சந்திப்பு (Sun, 15 Jun 2025)
>> Read More

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு (Fri, 13 Jun 2025)
>> Read More

பார்த்தீனியத்தை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கை ..... - வடக்கு மாகாண ஆளுநர் (Fri, 13 Jun 2025)
>> Read More

கல்வி அமைச்சின் இஸ்லாமிய சமய ஆலோசனை சபைக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன (Thu, 12 Jun 2025)
>> Read More

பதில் அமைச்சர்கள் நியமனம் (Wed, 11 Jun 2025)
>> Read More

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி (Sat, 07 Jun 2025)
>> Read More

ஜனாதிபதியின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி (Sat, 07 Jun 2025)
>> Read More

வானிலை முன்னறிவிப்பு (Sat, 31 May 2025)
>> Read More

2025 ஆண்டிற்கான தரம் 6 இற்கு அனுமதிப்பதற்கான மேன்முறையீடுகளுக்குரிய முதல் சுற்றுப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன (Fri, 30 May 2025)
>> Read More

​வெலிகம சேனாநாயக்க விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திக்கு 72 இலட்சம் மதிப்புள்ள திட்டம் (Wed, 28 May 2025)
>> Read More

இலங்கை அரங்கக் கலை கலைஞர்கள் ஒருங்கிணைந்த மன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையே சந்திப்பு (Mon, 26 May 2025)
>> Read More

நாடு முழுவதும் 500 ஹைலெண்ட் விற்பனை நிலையங்கள் இன்று (22) முதல் ஆரம்பம் (Thu, 22 May 2025)
>> Read More

வானிலை முன்னறிவிப்பு (Thu, 22 May 2025)
>> Read More

இம்முறை பொசொன் நிகழ்விற்கு முழு அரச அனுசரணை (Wed, 21 May 2025)
>> Read More

ஊடகத் துறையுடன் தொடர்புடைய 21 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஊடகத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து வெகுசன ஊடக அமைச்சர் சிறப்பு கலந்துரையாடல்  (Thu, 15 May 2025)
>> Read More

இன்றைய வானிலை அறிக்கை (Thu, 08 May 2025)
>> Read More

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை (Mon, 05 May 2025)
>> Read More

Hiru News

Derana News

BBC Tamil News

BBC News தமிழ்

பிரதமர் மோதி சைப்ரஸ் செல்வதால் துருக்கிக்கு என்ன சிக்கல்? பாகிஸ்தானை ஆதரித்ததால் பதிலடியா?
இந்தியா, துருக்கி இடையே உறவுகள் மோசமடைந்திருக்கும் நிலையில் பிரதமர் மோதி சைப்ரஸ் செல்லவிருக்கிறார். இந்தப் பயணம் பல்வேறு கோணங்களில் விவாதப்படுகிறது. இதில் இந்தியாவுக்கு என்ன லாபம்? துருக்கி இதை எவ்வாறு பார்க்கும்? என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
>> Read More

"குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்" ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மைதிலியின் தந்தை கூறியது என்ன?
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் ஒருவர் தவிர அனைவரும் உயிரிழந்தனர். இதில் பணியில் சேர்ந்து இரண்டு வருடங்களே ஆன மைதிலி பாட்டீல் என்கிற விமானப் பணிப்பெண்ணும் ஒருவர். அவரின் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
>> Read More

உடைந்து விழுந்த ஆற்றுப்பாலம் : வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் ஆற்றுப்பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் பலரும் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது.
>> Read More

270 பேர் பலி: கருப்புப் பெட்டி மீட்பும் விடை தேடி காத்திருக்கும் உறவுகளும் - என்ன நடக்கிறது?
ஆமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. விமானத்தில் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்களிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கப் பெறாத பல குடும்பங்கள் இன்னும் கவலையுடன் காத்திருக்கின்றன. ஆமதாபாத்தில் என்ன நடக்கிறது?
>> Read More

"துப்பாக்கி இருந்திருந்தால் சுட்டிருப்பார்" அன்புமணியை விமர்சிக்கும் ராமதாஸ் - மோதல் முற்றுவது ஏன்?
பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இரு தரப்பினரும் தங்கள் எதிர் தரப்பு நிர்வாகிகளை மாறி மாறி நீக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாமகவில் சமரசம் ஏற்பட மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளும் வெற்றியடையவில்லை. பாமகவில் என்ன நடக்கிறது?
>> Read More

இரானில் இஸ்ரேல் தாக்கிய இடங்கள் எவை? அணு ஆயுத கட்டமைப்புகள் குறி வைக்கப்பட்டனவா?
இஸ்ரேல் - இரான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளி இரவு அன்று இரானின் அணு ஆயுத மையங்களை இஸ்ரேல் தாக்கியது. இதற்கு பதில் நடவடிக்கையாக இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
>> Read More

ஒன்றாக வாழும் ஆசையோடு லண்டன் புறப்பட்ட மருத்துவர் குடும்பம் - ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த சோகம்
ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு மருத்துவர் குடும்பமும் அடங்கும். கணவர், மனைவி, மூன்று பிள்ளைகள் என அனைவரும் உயிரிழந்தனர். லண்டனை நோக்கி பெருங்கனவுகளுடன் சென்ற இந்த குடும்பத்தின் கதை என்ன?
>> Read More

காஸா போர் நிறுத்தம்: ஐ.நா.வில் அமெரிக்காவின் நட்பு நாடுகளே ஆதரித்த போதும் இந்தியா புறக்கணித்தது ஏன்?
காஸா போர் நிறுத்தம் தொடர்பான ஐ.நா. வாக்கெடுப்பில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளே ஆதரித்த போதும் இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது. அதற்கு இந்தியா அளித்துள்ள விளக்கம் என்ன? இந்திய அரசின் முடிவை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது ஏன்?
>> Read More

இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: பாகிஸ்தான் மற்றும் சௌதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் கூறுவது என்ன?
இரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து சௌதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் பாகிஸ்தான் உள்ளிடட் இதர இஸ்லாமிய நாடுகள் என்ன கூறுகின்றன?
>> Read More

இஸ்ரேல் - இரான் மோதலில் அமெரிக்கா தலையிட்டால் என்ன நடக்கும்? 5 மோசமான சாத்தியக்கூறுகள்
இஸ்ரேல் - இரான் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைகிறதே தவிர போர்ப் பதற்றம் சற்று தணிவதாக தெரியவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்து என்ன நடக்கும்? இதில் அமெரிக்கா தலையிடுமா?
>> Read More

தமிழ்நாட்டில் கடன் வசூல் முறையை நெறிப்படுத்த புதிய சட்டம் - கடன் செயலிகள் கட்டுக்குள் வருமா?
தமிழ்நாடு அரசின் 'கடன் வழங்கும் நிறுவனங்கள் - நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்' அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்டத்தின் படி, கடனை வசூலிக்க எந்தெந்த வழிமுறைகளைக் கையாள்வது குற்றமாகும்? அதற்கு என்ன தண்டனை? அதனால் கடன் செயலிகள் கட்டுக்குள் வருமா?
>> Read More

விமான விபத்தில் தந்தையை பறிகொடுத்த மகனின் அசாதாரண கண்டுபிடிப்பு 'கருப்புப் பெட்டி'
விமானத்தின் கருப்புப் பெட்டியை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியவர் டாக்டர் டேவிட் வாரன். அவரது தந்தை ரெவ் ஹூபர்ட் அளித்த ஒரு பரிசு, டேவிட்டிற்கு அறிவியல் மீது பெரும் காதல் ஏற்பட வழிவகுத்தது. வருங்காலத்தில் பல உயிர்களைக் காப்பாற்றுவதில் அந்தக் காதல் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது.
>> Read More

டிரோன் மூலம் ரஷ்ய போர் விமானத்தை தாக்கிய யுக்ரேன் - இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் என்ன?
சாதாரண டிரோன்களைக் கொண்டு ரஷ்யாவின் சக்தி வாய்ந்த, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் போர் விமானங்களை யுக்ரேன் வெற்றிகரமாக தாக்கியுள்ளது. ஆபரேஷன் ஸ்பைடர்ஸ் வெப் என்ற யுக்ரேனின் இந்த நடவடிக்கை மூலம் இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?
>> Read More

பெங்களூரு கூட்ட நெரிசலில் திருப்பூர் பள்ளி தாளாளரின் ஒரே மகள் உயிரிழப்பு - என்ன நடந்தது?
பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரைச் சேர்ந்த பள்ளி தாளாளரின் ஒரே மகள் உயிரிழந்தார். பெங்களூருவில் ஐ.டி. துறையில் பணியாற்றிய அவருக்கு என்ன நடந்தது?
>> Read More

பிகாரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10 வயது தலித் சிறுமி மரணம் - சிகிச்சையில் தாமதம் காரணமா?
பிகாரின் முசாஃபர்பூரில் 10 வயது தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாட்னாவில் சிகிச்சையின் போது அச்சிறுமி உயிரிழந்தார்.
>> Read More

Test: