Hiru News

Derana News

BBC Tamil News

BBC News தமிழ்

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் காலமானார் - என்ன நடந்தது?
மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். மகாராஷ்டிராவின் பாராமதி விமான நிலையம் அருகே அவர் சென்ற சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியது. என்ன நடந்தது?
>> Read More

ஐசிசி டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தான் புறக்கணித்தால் யாருக்கு என்ன பாதிப்பு?
இந்தத் தொடரை புறக்கணித்தால் பாகிஸ்தான் மீது என்ன தாக்கம் இருக்கும்? புறக்கணிப்பு பாகிஸ்தான் மற்றும் ஐசிசி மீது என்ன மாதிரியான இழப்புகளை ஏற்படுத்தும்?
>> Read More

ஓராண்டில் 60% விலையேற்றம்: தங்கம் விலை கிராமுக்கு ரூ.12,000-ஆக குறையுமா?
கடந்த ஒரு ஆண்டில் தங்கத்தின் விலை சுமார் 60 சதவீத்திற்கு மேல் அதிகரித்திருக்கிறது. புவிசார் அரசியலில் நிலவும் பதற்றமே காரணம் என்கிறார்கள் நிபுணர்கள். இப்போதைக்கு தங்கம் வாங்குவது சரியான முடிவா? வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பிருக்கிறதா?
>> Read More

விண்வெளியில் இருந்து கண்ட காட்சி மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?பிபிசிக்கு சுனிதா வில்லியம்ஸ் பேட்டி
சுனிதா வில்லியம்ஸ் கடந்த டிசம்பர் மாதம் நாசாவில் இருந்து ஓய்வு பெற்றார். அவர், சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோட்டில் நடந்து முடிந்த கேரள இலக்கிய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்திருந்தார். அப்போது பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் பகிர்ந்து கொண்ட தனது விண்வெளி அனுபவங்களை இங்கே பார்க்கலாம்.
>> Read More

காணொளி: சீனாவில் டிரெண்டாகும் சோக முகம் கொண்ட குதிரை பொம்மை
சீன தொழிற்சாலையில் நேரிட்ட தவறால் உருவான சோகமான முகத்தைக் கொண்ட குதிரை பொம்மை வைரலாகியுள்ளது.
>> Read More

ஐரோப்பிய ஒன்றியத்துடன் 'வரலாற்று' ஒப்பந்தத்தால் இந்தியாவில் யாருக்கு பலன்?
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது; இதன் மூலம் இருநூறு கோடி மக்களுக்கான மிகப்பெரிய சந்தை உருவாவதோடு, கார்கள் மற்றும் இயந்திரங்கள் மீதான இறக்குமதி வரிகள் கணிசமாகக் குறையும்.
>> Read More

சர்ச்சையை கிளப்பிய 'யுஜிசி' புதிய விதிகளில் என்ன உள்ளது?
உயர் கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாட்டைத் தடுக்க இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் (OBC) உள்ளடக்கி யுஜிசி கொண்டு வந்துள்ள புதிய விதிகள், சமத்துவத்தை உறுதி செய்யும் என ஒரு தரப்பினராலும், பொதுப் பிரிவினருக்கு எதிரானது என மறுதரப்பினராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
>> Read More

'20 ஆண்டு தீரா பகையில் 17 கொலைகள்' - போலீஸ் என்கவுன்டரில் பலியான அழகுராஜா யார்?
பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய கொட்டுராஜா என்ற அழகுராஜா உயிரிழந்துள்ளார். இந்த என்கவுன்டரின் பின்னணி என்ன?
>> Read More

ஜனநாயகன் வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து - உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்
ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் என்ன நடந்தது? வழக்கின் பின்னணி என்ன?
>> Read More

'காதலரின் மனைவிக்கு எச்.ஐ.வி ரத்தத்தை செலுத்திய பெண்' - உண்மையில் என்ன நடந்தது?
ஆந்திராவில், தான் காதலித்த நபர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த ஒரு பெண், அந்த நபரின் மனைவிக்கு ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஒரு மருத்துவர். அவரது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நூல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜனவரி 9-ம் தேதி நடந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
>> Read More

இரானில் 108 ஸ்டார்லிங்க் சாதனங்கள் பறிமுதல்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
>> Read More

பாம்புகள் எந்த நேரத்தில் வீடுகளுக்குள் அதிகம் வருகின்றன? கோவையில் நடத்திய ஆய்வில் புதிய தகவல்
நகரமயமாக்கலால் பாம்புகளின் வாழ்விடம் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய, கோவை நகருக்குள் 35 மாதங்களில் பாம்பு மீட்பாளர்களால் பிடிக்கப்பட்ட பாம்புகள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் குறிப்பிட்ட சில மாதங்களில், குறிப்பிட்ட நேரங்களில் பாம்புகள் வீடுகளுக்குள் அதிகளவில் படையெடுப்பது தெரியவந்துள்ளது.
>> Read More

'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
ஆஸ்கர், கிராமி, கோல்டன் குளோப் உள்படப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார். இந்த நேர்காணலில் அவர் பகிர்ந்துகொண்ட முக்கிய விஷயங்கள் என்ன?
>> Read More

மார்பில் படுத்திருந்த மலைபாம்பு - நள்ளிரவு கண் விழித்த பெண் தப்பியது எப்படி?
இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது விழித்த ரேச்சல் ப்ளூர் தன் மார்பின் மேல் ஏதோ ஒரு கனமான பொருள் சுருண்டு கிடப்பதைக் கவனித்தார், அது பிரம்மாண்டமான பாம்பு! அந்த அனுபவம் எப்படி இருந்தது தெரியுமா?
>> Read More

கோவிலுக்குச் சொந்தமான மரத்தில் பிறை கொடியா? திருப்பரங்குன்றம் மலையில் அடுத்த சர்ச்சை
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள மரத்தில் பிறை கொடியைக் கட்டியதால் என்ன பிரச்னை? கோவில் நிர்வாகம் மற்றும் தர்கா தரப்பு சொல்லும் விளக்கம் என்ன?
>> Read More

Test: