Sri Lanka News - The Official Government News Portal of Sri Lanka

சாவக்கச்சேரி ஆதார வைத்தியசாலை இரு மாடிக் கட்டத்தை ஜனாதிபதி திறந்துவைத்தார்! (Mon, 06 Feb 2012)
hos-1 யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட இரு மாடிக்கட்டத்தை திறந்து வைத்தார்.
>> read more

Adaderana Tamil

புலி ஆதரவாளர்களுக்கு இறுதி எச்சரிக்கை! மீறினால் மரண தண்டனை! (Mon, 06 Feb 2012)
தாய்நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற வகையிலும், நாட்டின் அபிவிருத்தியை மந்தமடையச் செய்கின்ற வகையிலும் செயற்படுகின்ற புலிகளுக்கும் அவர்களின் உள்நாட்டு, வெளிநாட்டு ஆதரவாளர்களுக்குமான மரண தண்டனையை
>> read more

கொட்டியாக்கலைத் தோட்டத் தொழிலாளர்களின் டிசம்பர் மாதச்சம்பளத்தினை 10ஆம் திகதி முன்பு வழங்குமாறு உத்தரவு (Mon, 06 Feb 2012)
பொகவந்தலாவை கொட்டியாக்கலைத் தோட்டத் தொழிலாளர்களின் வேலைப்பளு அதிகரிப்பு பிரச்சினை தொடர்பான மற்றொமொரு பேச்சுவார்த்தை ஒன்று இன்று (06) ஹட்டன் உதவி தொழில் ஆணையாளர் பணிமனையில் இடம்பெற்றது.
>> read more

சிவனொளிபாதமலையில் முதியவர் சடலமாக மீட்பு (Mon, 06 Feb 2012)
ஹட்டன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற ஒருவர் மரணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
>> read more

இலங்கை வந்துள்ள சுப்பிரமணிய சுவாமியை மனோ கணேசன் சந்தித்து பேச்சு (Mon, 06 Feb 2012)
ராஜீவ் காந்தி படுகொலையை அடுத்த புலிகளின் வன்முறை செயல்பாடுகளை நிராகரித்துள்ள அதேவேளையில் உறுதி அளித்துள்ளபடி தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை பிரித்து வழங்குவது தொடர்பில் தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும்,
>> read more

ஒருபோதும் மன்னிப்பு கோர மாட்டோம் - அனோமா திட்டவட்டம் (Mon, 06 Feb 2012)
தனது கணவரான சரத் பொன்சேகாவை விடுவித்துக் கொள்ள ஜனாதிபதி மன்னிப்புக் கோர தாம் தயாரில்லை என அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
>> read more

இலங்கை மீனவர்களை விடுவிக்க மூன்றாம் தரப்பின் உதவியை நாட முடிவு (Mon, 06 Feb 2012)
சோமாலிய கடற் கொள்ளையர்களின் பிடியில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு
>> read more

நண்பன் டக்ளஸ் போன்ற அமைச்சர்கள் யாழ். மத்திய கல்லூரியில் இருந்து உருவாக வேண்டுமாம் - ஜனாதிபதி (Mon, 06 Feb 2012)
நாட்டை பாதுகாத்து கௌரவப்படுத்தும் மாணவ சமூதாயம் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
>> read more

ஐசிசி தரவரிசை முறை அர்த்தமற்றது - முரளி விமர்சனம் (Mon, 06 Feb 2012)
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ரெஸ்ட் அணித் தரவரிசைப் பற்றி உலகின், இலங்கையின் முன்னாள் சுழல்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரன் கடும் விமர்சனங்களை
>> read more

முல்லைத்தீவுக்கு விரைவில் தேர்தல் நடத்தும்படி கபே கோரிக்கை (Mon, 06 Feb 2012)
இதுவரை தேர்தல் நடத்தப்படாதுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கு விரைவில் தேர்தல் நடத்துமாறு கபே இயக்கம் தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரிக்கை
>> read more

மத்திய பிலிபைன்ஸில் பூமியதிர்வு: இலங்கைக்கு பாதிப்பு இல்லை (Mon, 06 Feb 2012)
மத்திய பிலிபைன்ஸில் ஏற்பட்டுள்ள பூமியதிர்ச்சியால் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
>> read more

யாழில் கடத்தப்பட்ட மாணவன் சுதந்திர தினத்தன்று விடுதலை (Mon, 06 Feb 2012)
யாழ். நகரின் பிரபல பாடசாலையான சென். பற்றிக்ஸ் கல்லூரியில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவன் இனந்தெரியாத நபர்களினால் கடந்த 3ம் திகதி கடத்தப்பட்டு 4ம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக
>> read more

வடக்கில் பூரண கண்ணிவெடி அகற்றும் பணிக்கு இன்னும் 10 வருடங்கள் செல்லும் (Mon, 06 Feb 2012)
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற வடக்கு பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்ற இன்னும் ஒரு தசாப்த காலம் எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
>> read more

வடக்கு, கிழக்கு இராணுவமயமாக்கப்படவில்லை - கோட்டாபய மறுப்பு (Mon, 06 Feb 2012)
வடக்கு, கிழக்கு இராணுவமயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் மறுத்துள்ளார்.
>> read more

கிரான்ட்பாஸில் 22 வயது இளம் யுவதி தீ வைத்து தற்கொலை (Mon, 06 Feb 2012)
கொழும்பு - கிரான்ட்பாஸ் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தன் உடலுக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
>> read more

கள்ளப்படகில் தப்பியோட முயற்சித்த 3 இலங்கையர்கள் தமிழகத்தில் கைது (Mon, 06 Feb 2012)
தமிழ்நாடு - இராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு தப்பியோட முயற்சித்த மூவர் தமிழக கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
>> read more

ஈரான் பிரச்சினையை காரணம் காட்டி எரிபொருட்களின் விலையை அதிகரிக்க இலங்கை முயற்சி (Mon, 06 Feb 2012)
தற்போதைய நிலைமைகளின் கீழ் எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்புக்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக கனியவள கூட்டுத்தாபன
>> read more

வெள்ளவத்தையில் வான் மோதி தமிழர் பலி: சாரதி தப்பியோட்டம் (Mon, 06 Feb 2012)
வெள்ளவத்தை கடற்கரை செல்லும் வீதியில் (முகுது மாவத்தை) பாதசாரதி ஒருவர் மீது மோதித் தள்ளிவிட்டு வான் சாரதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
>> read more

சிவனொளிபாதமலை யாத்திரீகர்களின் பாதுகாப்பு பிரச்சினையை தீர்க்க தொலைபேசி இலக்கங்கள் (Mon, 06 Feb 2012)
இம்முறை சிவனொளி பாதமலைக்குச் செல்லும் யாத்திரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஒரு வழி போக்குவரத்து விதியை கடைபிடிக்குமாறு சிவனொளி பாதமலைக்குச் செல்லும் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தல்
>> read more

கொட்டாவையில் மின்னல் தாக்கம்: பீதியால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள் (Mon, 06 Feb 2012)
கொட்டாவ - பின்ஹேன பகுதியில் மின்னல் தாக்கம் காரணமாக சுமார் 20 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
>> read more

முதலில் அரசாங்கத்துள் இணக்கப்பாட்டை ஏற்படுத்த தெரிவுக் குழு தேவை (Mon, 06 Feb 2012)
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண பாராளுமன்ற தெரிவுக் குழு அமைப்பதற்கு முதல் அரசாங்கத்தின் தெளிவான நிலையை அறிந்துகொள்ள தெரிவுக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என
>> read more

BBC Tamil News

BBCTamil.com | முகப்பு

'சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் நிலை'- ஆய்வறிக்கை
சென்னை மாநகராட்சிப் பள்ளிக்கூடங்கள் இயங்கும் கட்டடங்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் கவலை
>> read more

எலிசபெத் மகாராணியார் மகுடம் சூடி 60 ஆண்டுகள்
எலிசபெத் மகாராணியார் முடி சூடி அறுபதாவது ஆண்டு தினம் இன்று. அதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் இங்கு பிரிட்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
>> read more

கண்ணிவெடிகளை முற்றாக அகற்ற 10 ஆண்டுகள் தேவை
இலங்கையின் வடக்கே யுத்தம் நடந்த பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றி முடிப்பதற்கு இன்னும் 10 ஆண்டுகள் எடுக்கும் என யூஎன்டிபி கூறுகிறது
>> read more

ஸ்குவாஷ்: எகிப்திடம் பட்டத்தைத் தவறவிட்டது இந்தியா
21 வயதுக்கு உட்பட்டோர் பங்குகொள்ளும் தேசிய அணிகள் இடையிலான ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி எகிப்து பட்டம் வென்றுள்ளது.
>> read more

விண்வெளி அலைக்கற்றை: விசாரணை அறிக்கை மீது நாயர் விமர்சனம்
எஸ்.பேண்ட் அலைக்கற்றை விற்பனை ஒப்பந்த முறைகேடு தொடர்பில் இந்திய விண்வெளித்துறை வெளியிட்டுள்ள விசாரணை மற்றும் மீளாய்வு அறிக்கைகளை குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான ஜி.மாதவன் நாயர் விமர்சித்துள்ளார்.
>> read more

சிரியா விவகாரம்: ரஷ்யா, சீனா மீது மேற்குலக அணிகள் பாய்ச்சல்
வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய சீனா மற்றும் ரஷ்யாவுக்கு கண்டனம்; ஜனநாயக ஆதரவாளர்களை சிரிய அதிபருக்கு எதிராக ஒன்று திரளுமாறு அமெரிக்கா அழைப்பு
>> read more

'அமெரிக்க ட்ரோன் தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் கொலை'
'பாகிஸ்தான் பழங்குடி மக்கள் பகுதிகளில் அமெரிக்கா கடந்த 3 ஆண்டுகளில் நடத்திய வான் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்': புலனாய்வுச் செய்தியாளர்கள்
>> read more

யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய்; அமெரிக்காவில் சிகிச்சை
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
>> read more

'எந்த இனத்துக்கும் எந்தப் பிராந்தியமும் சொந்தமில்லை'
இலங்கையிலுள்ள இனரீதியான சமூகங்கள் தனித்தனியான பிராந்தியங்களை சொந்தம் கொண்டாட முடியாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுதந்திர தின உரையில் கூறினார்.
>> read more

அமைச்சர் சிதம்பரம் எதிரான சு.சுவாமியின் மனு தள்ளுபடி
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசாவுடன் அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்ற சுப்ரமணிய சுவாமியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
>> read more

கூடங்குளம்: புதிய நிபுணர் குழு அமைக்க ஜெ. முடிவு
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த மக்களின் அச்சங்களை தீர ஆராய்வதற்கு புதிய நிபுணர் குழுவொன்று அமைக்கப்படும்: முதல்வர் ஜெயலலிதா
>> read more

இரான்- இஸ்ரேல் முறுகல் தீவிரமடைகிறது
இரானும் இஸ்ரேலும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளன; இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் தென்படுவதாக அமெரிக்காவும் கூறுகிறது
>> read more

டோகோவில் இருந்து 28 பேர் இலங்கை திரும்புகின்றனர்: ஐ.ஓ.எம்.
கனடா செல்லும் வழியில் டோகோவில் பிடிபட்டிருந்த இலங்கையரில் 28 பேர் இலங்கை திரும்புகிறார்கள் என அவர்களுக்கு அனுசரணை வழங்கியுள்ள ஐ.ஓம்.எம். தெரிவித்துள்ளது.
>> read more

ஸ்பெக்ட்ரம் ஊழல்: 122 உரிமங்கள் அதிரடி ரத்து
தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ஒதுக்கிய 122 தொலைத்தொடர்பு உரிமங்களையும் இந்திய உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது
>> read more

இந்திய கால்பந்து பிரிமியர் லீக்-வீரர்கள் ஏலம்
இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிமியர் லீக் போட்டிகளில் பங்குபெறவுள்ள வெளிநாட்டு வீரர்கள் கொல்கத்தாவில் ஏலம் விடப்பட்டனர்
>> read more

Ministry of Defence and Urban Development - Sri Lanka (MOD)

64 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை (Fri, 02 Mar 2012)
இலங்கையின் 64 வது சுதந்திர தினம் நாளை மிகப் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படவுள்ளது. ‘ஆச்சரியமான தேசத்தை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப் பொருளில் இம்முறை நடைபெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
>> read more

சிறிய நாடுகளை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தண்டிக்கின்றது : ஜனாதிபதி (Fri, 02 Mar 2012)
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்துள்ள தடைகளின் தாக்கங்கள் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளதால் இலங்கை போன்ற சிறிய நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளனர் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த புதன் கிழமை (பெப்.01) வெளிநாட்டு ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
>> read more

வட பகுதிக்கு முழுமையாக மின்சார வசதி (Thu, 02 Feb 2012)
வட பகுதி மக்களுக்கு நூறு வீதம் முழுமையாக மின்சார வசதி அளிக்கும் நோக்குடன் 735 மில்லியன் ரூபா செலவில் பல மின்சார திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
>> read more

இலங்கையின் 64வது சுதந்திர தின கொண்டாட்டம் அநுராதபுரத்தில் (Thu, 02 Feb 2012)
இலங்கையின் 64வது சுதந்திர கொண்டாட்டம் இம் முறை அநுராதபுரத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளதுடன் அதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுதந்திர தினத்திற்கான பிரதான வைபவம் அநுராதபுரத்திலுள்ள ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தையில் நாளை மறுதினம் 4ம் திகதி அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.
>> read more

இலங்கை-இந்திய பாதுகாப்புக் கலந்துரையாடல் (Mon, 02 Jan 2012)
இந்து சமுத்திரத்தின் கடல்மார்க்க பாதுகாப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு சம்பந்தப்பட்ட இலங்கை-இந்திய வருடாந்த பாதுகாப்பு கலந்துரையாடலின் ஆரம்ப கூட்டம் ஜனவரி 31 ஆம் திகதி இடம்பெற்றது.
>> read more

240 மில்லியன் ரூபா செலவில் வெள்ளவத்தையில் பொதுச் சந்தை (Mon, 02 Jan 2012)
240 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட கொழும்பு வெள்ளவத்தை பொதுச் சந்தை நேற்று(ஜன-31) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
>> read more

2 பில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் வட மாகாண சுகாதார அபிவிருத்தி (31/01/2012 07:52:32)
சுகாதார அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க, வட மாகாணத்தின் சுகாதார துறையை அபிவிருத்தி செய்வதற்கென சர்வதேச நிதியம் சுகாதார அமைச்சிற்கு 2 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
>> read more

சமாதானம் அபிவிருத்திக்கான தேசிய கல்விச் செயற்றிட்டம் (31/01/2012 07:52:32)
சமாதானம் மற்றும் நிரந்தர அபிவிருத்திக்கான தேசிய கல்விச் செயற்றிட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
>> read more

பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ள தேசத்திற்கு மகுடம் 2012 (30/01/2012 07:52:32)
இலங்கையின் மிகவும் பிரமாண்டமான தேசத்திற்கு மகுடம் 2012 ஆம் ஆண்டுக்கான கண்காட்சி, எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள தந்திரிமலை, ஓயாமடு பிரதேசத்தில் ஆரம்பமாகவுள்ளது.
>> read more

சுற்றுலா வருவாய் ஆரோக்கியமான விகிதத்தில் வளர்ச்சி (27/01/2012 07:52:32)
2011 ஆண்டுக்கான சுற்றுலாத்துறை வருமானம் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2011 இல் 44.2 சதவிகிதமாக இருந்ததுடன் ஐக்கிய அமெரிக்க டொலர் 830 மில்லியனாகவுமாக ஒரு ஆரோக்கியமான விகிதத்தில் வளர்ச்சியடைந்திருந்ததாக மத்திய வங்கி அதன் வெளித்துறை செயல்திறன் விமர்சனத்தில் கடந்த புதன் கிழமை தெரிவித்தது.
>> read more

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை நாட்டில் உள்ள விடயங்களை ஆராயவேயன்றி ஐ.நாவுக்கு சமர்ப்பிப்பதற்காக அல்ல (27/01/2012 07:52:32)
இலங்கை மற்றும் இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டு ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
>> read more

தன்னிறைவு மிக்க வறுமையற்ற குடும்பங்களை உருவாக்குவதே இலக்கு (27/01/2012 07:52:32)
நாட்டில் வாழுகின்ற சகல குடும்பங்களையும் தன்னிறைவு மிக்கதாகவும், சுய தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடியதாகவும் மேம்படுத்தி வறுமையற்ற நாட்டை உருவாக்குவதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான இலக்கு என்று நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளரான கலாநிதி பி.பி. ஜயசுந்தர தெரிவித்தார்.
>> read more

பாதுகாப்பு சேவைக் கல்லூரிக்கு புதிய கட்டடம்! ஜனாதிபதி திறந்துவைத்தார் (26/01/2012 07:52:32)
பாதுகாப்பு சேவைக் கல்லூரியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஐந்து மாடிக்கட்டடத்தை அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று காலை (ஜன.26) உத்தியோக பூர்வமாக திறந்துவைத்தார்.
>> read more

யுத்தம் காரணமாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தோரில் 56பேர் நாடு திரும்பினர் (26/01/2012 07:52:32)
கடந்த காலங்களில் இலங்கையில் நிலவிய யுத்தம் காரணமாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர்களில் 56பேர் கடந்த செவ்வாய்க்கிழமை நாடு திரும்பினர்.
>> read more

அடுத்த வருடத்தில் பொருளாதார வளர்ச்சியில் உலகில் இரண்டாமிடத்தை பிடிப்பதே இலக்கு (26/01/2012 07:52:32)
சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் எல்லா நாடுகளதும் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்துள்ளது. ஆனால் இலங்கை உலகில் நாலாவது சிறந்த பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக இப்போதுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.
>> read more

பாரிய பொருளாதார வளர்ச்சி; தலா வருமானம் அதிகரிப்பு (26/01/2012 07:52:32)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
>> read more

யாழில், க.பொ.த(உ/த)இல் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு விருத (25/01/2012 07:52:32)
2011ஆண்டு க.பொ.த(உ/த) பரீட்சையில் சிறந்த சித்திகளை பெற்ற 12 யாழ் மாணவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்களை யாழ் தலைமையக பாதுகாப்பு படையினர் கடந்த வெள்ளிக்கிழமை(ஜன-20) வழங்கிவைத்தனர்.
>> read more

புனித தலதா மாளிகை மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலின் 14 ஆண்டுகள் இன்றுடன் பூர்த்தி (25/01/2012 07:52:32)
புராதன நகரமான கண்டியில் அமைந்துள்ள, பௌத்தர்களின் புனித்தளமான தலதா மாளிகை மீது தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலின் 14 ஆண்டுகள் இன்றுடன் பூர்தியடைந்துள்ளது.
>> read more

இலங்கையின் மீன்பிடிதுறை அபிவிருத்திக்கு நோர்வே உதவி (25/01/2012 07:52:32)
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நோர்வே மீன்பிடி திணைக்களம் மற்றும் கடல்சார் நிறுவனத்தைச் சேர்ந்த, உத்தியோகப் பூர்வமான குழுவினர் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
>> read more

நல்லிணக்கத்துக்கு மும்மொழி கொள்கை சிறந்த அடித்தளம் (25/01/2012 07:52:32)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடைப்பிடித்து வரும் மும்மொழிக் கொள்கை இலங்கை வாழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் நல்லிணக்கப்பாட்டையும் ஏற்படுத்துவதற்கு வலுவான அடித்தளமாக அமைந்திருக்கிறது.
>> read more

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொள்ளும் நண்டு வளர்ப்புத் திட்டம் (24/01/2012 07:52:32)
சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாக யாழ் பாதுகாப்பு தலைமையகத்தால், ஊர்காவற்துறையில் நண்டுவளர்ப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
>> read more

அச்சுவேலி கைத்தொழில் வலயம் மார்ச்சில் ஆரம்பம் (24/01/2012 07:52:32)
அச்சுவேலி கைத்தொழில் வலயத்தின் முதற்கட்டப் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் பூர்த்திசெய்யப்படவுள்ளதுடன் அதன் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
>> read more

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேசத்தின் அபிவிருத்திற்கு ஜப்பான் 25 மில்லியன் ரூபா நன்கொடை (24/01/2012 07:52:32)
கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை பிரதேசத்தினை அபிவிருத்திச் செய்யும் முகமாக ஜப்பான் அரசாங்கம் 25 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கவுள்ளது.
>> read more

புனர்வாழ்வு பெற்ற மேலும் முன்னாள் விடுதலைபுலிகள் இயக்க உறுப்பினர்கள் விடுதலை (23/01/2012 07:52:32)
தமது புனர் வாழ்வு நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்த மேலும் 78 முன்னாள் விடுதலைபுலிகள் இயக்க உறுப்பினர்கள் நேற்று (ஜன.22) சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்.
>> read more

வெளிநாடுகளில் பணிபுரியும் அனைவரும் யுத்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவ முன்வரவேண்டும் (23/01/2012 07:52:32)
இலங்கையில் பெரும்பாலானவர்கள் சமாதானத்தை விரும்பக்கூடியவர்களும் மக்களை ஆதரிக்கின்றவர்களுமாகவே உள்ளனர்.என பிரதமர் அழுவலகத்தில் கடந்த வாரம் இடம் பெற்ற புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வொன்றில் உரையாற்றும் போது பிரதமர் டீ.எம் ஜயரத்ன தெரிவித்தார்.
>> read more

இலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்த ஐக்கிய அமெரிக்கா ஆர்வம் (23/01/2012 07:52:32)
இலங்கையின் ஈர்க்கக்கூடிய பொருளாதார வளர்ச்சியின் காரணமாக தங்கள் நிறுவனங்களை இலங்கையில் முதலிடச் செய்த ஐக்கிய அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் ஊக்குவிக்கும் என்று, ஐக்கிய அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர்.
>> read more

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று யாழ்ப்பாணம் விஜயம் (23/01/2012 07:52:32)
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இலங்கை வந்தடைந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், புகழ்பெற்ற அணுசக்தி விஞ்ஞானியுமான அப்துல் கலாம் இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.
>> read more

வெவ்வேறு வடிவங்களில் புலிகள் நாட்டுக்கு எதிராக சதி நடவடிக்கை - ஜனாதிபதி (21/01/2012 07:52:32)
உலகின் பல பகுதிகளிலும் பரந்து வாழும் புலிகள் பாரிய வலையமைப்பினூடாக செயற்படுகின்றனர். வெவ்வேறு முகங்களுடன் இவர்கள் முன்னெடுக்கும் நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கும் உலகிற்கும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு என தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்,
>> read more

இராணுவக் குடும்பத்தினருக்கு “உத்தம பூஜா பிரநாம” பதக்கம் வழங்கும் வைபவம் – மாத்தளையில் (21/01/2012 07:52:32)
பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த தரைப்படை, கடற் படை விமானப்படை மற்றும் பொலீஸ் வீரர்களின் குடும்த்தினருக்கு “உத்தம பூஜா” பதக்கம் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (ஜன.20) மாத்தளை,
>> read more

கொழும்பு தாமரைக் கோபுரத்திற்கான அடிக்கல் இன்று நடப்பட்டது (20/01/2012 07:52:32)
சீன அரசின் உதவியுடன் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தும் ஆணைக்கழுவானது,பல்வேறுபட்ட தொலைத்தொடர்பாடல் கோபுரங்களாகவும் மற்றும் பொழுதுபோக்கிள்கான சேவை மத்திய நிலையமாகவும் செயற்படும் வகையில் கொழும்பு “பேரு வாவி” க்கு அருகாமையில் “தாமரைக் கோபுரம்” எனும் நாமத்தில் ஓர் கோபுரத்தை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
>> read more

மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கலை விழா (20/01/2012 07:52:32)
யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களை இணைத்து மக்கள் வங்கியின் கலைப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள மாபெரும் கலை விழா நாளை மறுதினம் (ஜன.22) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
>> read more

சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் - ஜனாதிபதி உறுதி (20/01/2012 07:22:58)
சிவில் பாதுகாப்புத் துறை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
>> read more

கிளிநொச்சி விஜயம்; திட்டங்கள் கையளிப்பு (19/01/2012 07:22:58)
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று முற்பகல் கிளிநொச்சிக்குச் சென்று அங்கு இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களைப் பயனாளிகளிடம் கையளித்தார்.
>> read more

லாஸ் ஏஞ்சல் சட்ட அமுலாக்க அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (19/01/2012 07:22:58)
லாஸ் ஏஞ்சல் சட்ட அமுலாக்க அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள், நேற்று(ஜன-18) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளார் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்களை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தனர்.
>> read more

இணையத்தின் ஊடான வாகன சரிபார்ப்பு திட்டம் ஆரம்பம் (18/01/2012 07:22:58)
வரையறுக்கப்பட்ட டயலோக் எஸ்ஸிடா நிறுவனத்தால் அமைக்கப்பட்ட இணையத்தின் ஊடான வாகன சரிபார்ப்பு திட்டம், நேற்று(ஜன-17) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் திரு.
>> read more

கிழக்கில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் நிகழ்ச்சிகள் (18/01/2012 07:22:58)
கடந்த ஜனவரி 15 ஆம் திகதி கொண்டாடப்பட்ட இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையில் ஒன்றான தைப்பொங்கலை முன்னிட்டு இராணுவத்தினர் பல நிகழ்ச்சிகளை கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.
>> read more

யாழ்.மண்டைதீவில் மீள்குடியேற்றம் (17/01/2012 07:22:58)
கடந்த 21 வருடங்களாக உள்ளூரில் இடம்பெயர்ந்து வாழ்ந்த யாழ்ப்பாணம் மண்டைதீவு மக்களிடம் அவர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் மீள்குடியமர்வதற்காக அவர்களிடம் மீளவும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 52 குடும்பங்கங்களிடம் அவர்களது காணிகள் மற்றும் வீடுகள் நேற்று (ஜன.16) கையளிக்கப்பட்டன.
>> read more

யாழ்.பல்கலைக்கழக அபிவிருத்திக்கென 500 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு் (17/01/2012 07:22:58)
இவ்வருடம் யாழ்.பல்கலைக்கழக அபிவிருத்திக்கென 500 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அத்துடன் இவ்வருடம் வேறு எந்தப் பல்கலைக்கழக அபிவிருத்திக்கெனவும் இவ்வளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>> read more

நாரஹனபிட பொலீஸ் பிரிவுக்கென நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதி (17/01/2012 07:22:58)
இல:560,எலிவிடிகல வீதி,கொழும்பு 05 இல் நாரஹன்பிட பொலீஸ் நிலையத்துக்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பத்து அடுக்கு மாடிக் கட்டடத்தொகுதி நேற்று (ஜன16) உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
>> read more

புலிகள் சார்பு முத்திரைகள், ஒரு போலியானது - கனடா அஞ்சல் (Thu, 01 Nov 2012)
தமது நிறுவனம் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னங்களை கொண்ட முத்திரைகளை அச்சிடவில்லை என்று கனேடிய அஞ்சல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தீபக் கொப்ரா இலங்கையின் கனேடிய உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வைதீஸ்வரனிடம் தெரிவித்துள்ளார்.
>> read more

விடுதலைப்புலிகளுக்கு பக்கபலமாக விளங்கியவர்கள் புலம்பெயர் மக்கள் (Thu, 01 Nov 2012)
உலகளாவிய ரீதியில், அனைத்து நாடுகளாலும் பலம் பொருந்திய அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் பேசப்பட்டனர். உலக வரைபடத்தில் மிகச்சிறிய நாடான இலங்கையில் தோற்றம் பெற்ற விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச ரீதியில் பேசப்படும் அளவிற்கு பிரபல்யம் அடைந்திருந்தது.
>> read more

இலங்கை இன்னும் அச்சுறுத்தள்களின் மத்தியில் உள்ளது - பாதுகாப்புச் செயலாளர் எச்சரிக்கை (Thu, 01 Nov 2012)
புலிகளின் வதந்தி எழுப்பும் குழுக்கள் மற்றும் புலிகள் சார்பு அமைப்புக்கள் நாட்டில் அவர்களின் பிரிவினைவாத கொள்கையை அடைய முயற்சி
>> read more

ஐ.நா அமைதிகாக்கும் படைக்காக இலங்கை கடற்படைக் குழு ஹெய்டி விஜயம் (Mon, 01 Oct 2012)
இலங்கைக் கடற்படையின் குழுவொன்று ஐ.நா அமைதிகாக்கும் படைக்காக கடந்த சனிக்கிழமை (ஜன.07) ஹெய்டி சென்றனர்.44 பேர்களை உள்ளடக்கிய இக்குழுவில் 02 கடற்படை அதிகாரிகள்,10 சிரேஷ்ட படை வீரர்கள் மற்றும் 32 கனிஷ்ட படை வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.இவர்கள் 118 இரானுவத்தினர் மற்றும் 41 விமானப்படையினருடன் இணைந்து கடமைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
>> read more

முறைப்பாடுகளுக்கு 14 நாட்களுக்குள் உரிய தீர்வு (Mon, 01 Oct 2012)
பொலிஸ்மா அதிபரின் பொது மக்கள் நிவாரணப் பிரிவுக்குக் கிடைக்கப் பெறும் முறைப்பாடு களுக்கு 14 நாட்களுக்குள் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதேசங்களுக்குப் பொறுப்பான சகல பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு, பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் பணிப்புரை விடுத்துள்ளார்.
>> read more

திருகோணமலையில் கோல்ஃ ஆடுகளம் திறந்துவைப்பு (Sat, 01 Sep 2012)
இலங்கையின் 4ஆவது கோல்ஃ ஆடுகளமான “ஈகிள்ஸ் கோல்ஃ தொடுப்புகள்” நேற்று (ஐன-09) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்களால் திருகோணமலை, சீனக்குடாவில் அமைந்துள்ள விமானப்படை கல்லூரியில் திறந்துவைக்கப்பட்டது.
>> read more

மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது எனது பொறுப்பு (Sat, 01 Sep 2012)
நாட்டின் தலைவனாகத் தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவிருந்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது தமது பொறுப்பும் கடமையும் ஆகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
>> read more

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்கு (Wed, 01 Aug 2012)
நாட்டின் பொருளாதார, தொழில் நுட்ப வளர்ச்சி என்பதை மையமாக வைத்துத்தான் அதன் சக்தி அளவிடப்படுகின்றது.இன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் அதாவது மேற்குலகின் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியின் விளைவாக இன்று அவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.இதனால் பொருளாதாரத்தில் வேகமாக உயர்ந்து வரும் நாடுகளான சீனாவும் இந்தியாவும் பல முதலீட்டு யுக்திகளை வகுத்தும் அதனை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது.
>> read more

“ரனவிரு பிரனாம 2012” செயற்திட்டத்தின் கீழ் வெளிகந்த பிரதேசத்தில் படைவீரர்களுக்கு 57 காணி உரிமைகள் (Wed, 01 Aug 2012)
படைவீரர்களின் நலன்கருத் உருவாக்கப்பட்ட “ரனவிரு பிரனாம 2012” செயற்திட்டத்தின் ஊடாக வெளிகந்தை அசலபுரவில் உருவாக்கப்பட்டுள்ள “ரனவிரு கம்மானவில்” உள்ள 57 காணித்துண்டுகள்,பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.அயோமா ராஜபக்ஷவால் நேற்று (ஜன.07) படை வீரர்களுக்கு உரிமை வழங்கப்பட்டது.
>> read more

கேகாலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் “நமக்காக நாம்” வீடமைப்புத் திட்டத்தின் பணிகள் மேற்பார்வை (Fri, 01 Jun 2012)
மாவனல்லை, ரம்புக்கன மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களில் முன்னனெடுக்கப்பட்டுவரும் “நமக்காக நாம்” வீடமைப்புத் திட்டத்தின் பணிகளை பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. அயோமா ராஜபக்‌ஷ அவர்கள் நேற்று (ஜன.06) நேரில் சென்று பார்வையிட்டார்.
>> read more

இராணுவத்தின் பங்களிப்பு மூலம் அரசுக்கு 3.7 பில்லியன் ரூபா இலாபம் (Tue, 01 May 2012)
இராணுவத் தலைமையகத்தில் இடம் பெற்ற இராணுவத்தினரின் 2012 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் உரையாற்றிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, நாட்டின் முன்னேற்றத்திற்கு இராணுவத்தினர் ஆற்றிய பங்களிப்புக்கள் மூலம் 3.7 பில்லியன் ரூபாவை அரசுக்கு சேமித்து கொடுத்துள்ளதாக தெரிவித்தார். இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமான நாடாக உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
>> read more

உலகின் சிறந்த பொருளாதாரத்தில் இலங்கைக்கு 4ஆம் இடம் (Tue, 01 May 2012)
புகழ்பெற்ற நிறுவனமான ஈக்விட்டி என்ட் பொன்ட் வர்த்தக நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட பூகோள ரீதியான ஆய்வில், மூன்றாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 8.4% த்திற்கு உயர்துள்ளதாகவும், இது உலக பொருளாதார வளர்ச்சியின் 4ஆவது தரத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>> read more

பயங்கரவாத ஒழிப்பு, நாட்டை ஆசியாவின் முன்னணி நாடாக திகழ்வதற்கான பாதையாக அமைந்துள்ளது - பாதுகாப்புச் செயலாளர் (Tue, 01 May 2012)
அனைத்து வேற்றுமைகளையும் மறந்து, நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றினைந்து செய்யபட அனைத்து தொழிலாளர் வர்க்கத்தினரும் முன்வருவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், நாம் இப்போது அனுபவிக்கும் சமாதானம், நாட்டை முன்னொக்கி கொண்டு செல்லவதற்கான ஓர் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்துள்ளதாகவும், பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
>> read more

பிரான்ஸ-க்கு இலங்கை கடும் கண்டனம் (Sun, 01 Apr 2012)
பிரான்சில் தடை செய்யப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்துடன் தொடர்புடைய படங்களையும் இலட்சினைகளையும் அந்நாடு முத்திரைகளாக வெளியிட்டிருப்பதை இலங்கை கண்டித்துள்ளது.கொழும்பில் பிரான்ஸ் நாட்டின் தூதுவர் கிறிஸ்டின் ரொபிசொனை தூதரகத்தில் சந்தித்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கையின் கண்டனத்தை நேற்றுத் தெரிவித்தார்.
>> read more

பயங்கரவாதிகளின் சின்னங்களுடன் வெளியிடப்பட்ட முத்திரைகள் உத்தியோக பூர்வமற்றவை-பிரான்ஸ் தூதரகம் (Thu, 01 Mar 2012)
பிரான்ஸில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரின் படத்துடனும், விடுதலைப்புலிகளின் சின்னங்களுடனும் வெளியிடப்பட்டுள்ள முத்திரைகள் உத்தியோக பூர்வமற்றவை என பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
>> read more

ஆசியாவின் உயரமான கோபுரம் கொழும்பில் (Thu, 01 Mar 2012)
ஆசியாவின் உயரமான, 350 மீற்றர் உயரங்கொண்ட “லோடஸ் டவர்”(தாமரைக் கோபுரம்) எனும் கோபுரத்தையும், ஓய்வு நேர பூங்காவையும் அமைக்கும் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் அண்மையில் பெறப்பட்டது.
>> read more

எதிர்காலத்தில் ஒரு சிறந்த ஆன்மீக கலாச்சாரத்தை உருவாக்க திட சந்தர்ப்பம் கொள்ளவேண்டும் - பாதுகாப்புச் செயலாளர் (Thu, 01 Mar 2012)
கௌரவ. ரிஜீ ரனதுங்க அறக்கட்டளை நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தரம் 5 புலமைபரிசிலுக்கான விசிஷித்த பிரனாம நிகழ்வு நேற்று முன்தினம் (ஜன-01) புனித சூசையப்பர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் திரு.
>> read more

வடமராட்சி பகுதியில் இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட மருத்துவ முகாம் (Thu, 01 Mar 2012)
அண்மையில் இராணுவத்தினரினரின் 55 ஆவது படைப்பிரிவின் சிவில் விவகார அலுவலகத்தால் வடமராட்சியின் கெவில், வெற்றிலைக்கேனி மற்றும் கட்டைக்காடு ஆகிய கிராம மக்களுக்கான ஒரு நாள் மருத்துவ முகாம் நடாத்தப்பட்டது. கெவில் தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி நடாத்தப்பட்ட இம் மருத்துவ முகாமில் 100க்கும் அதிகமான மக்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
>> read more

36,000 மில்லியன் ஒதுக்கீடில் பாரிய நீர்பாசன திட்டங்கள் (Thu, 01 Mar 2012)
இவ்வருடம் 10 பாரிய நீர்பாசனத் திட்டங்ளை மேற்கொள்ளவென 36,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதி விவசாய அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு இத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
>> read more

நற் காரியங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் – பாதுகாப்பு செயலாளர் (Wed, 01 Feb 2012)
நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும் வகையிலான நல்ல காரியங்களை நாம் இவ்வாண்டும் தொடர்ந்து முன்னெடுப்போம் என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார்.
>> read more

புலம்பெயர் மக்களின் வர்த்தக முதலீட்டை வடக்கு கிழக்கில் அதிகரிக்கச் செய்ய பிருத்தானிய -இலங்கை வர்த்தக சங்கம் (Wed, 01 Feb 2012)
ஐக்கிய இராட்சியத்தில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களை வடக்கு மற்றும் கிழக்கில் முதலீடு செய்வதை ஆர்வமூட்டும் வகையில் பிருத்தானி-இலங்கை வர்த்தக சங்கம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் 36 வருடகாலமாக நிலவிவரும் பொருளாதார மந்த நிலை காரணமாக, பெரும்பாலான மக்கள் அந் நாடுகளுக்கு வெளியே முதலீடு செய்வதற்காக எதிர்பார்த்தவண்ணம் இருப்பதாக பிருத்தானி-இலங்கை வர்த்தகச் சங்கப் பிரதானி ஜயம்பதி பெரேரா தெரிவித்துள்ளார்.
>> read more

புலம்பெயர் மக்களின் வர்த்தக முதலீட்டை வடக்கு கிழக்கில் அதிகரிக்கச் செய்ய பிருத்தானிய -இலங்கை வர்த்தக சங்கம் (Wed, 01 Feb 2012)
ஐக்கிய இராட்சியத்தில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களை வடக்கு மற்றும் கிழக்கில் முதலீடு செய்வதை ஆர்வமூட்டும் வகையில் பிருத்தானி-இலங்கை வர்த்தக சங்கம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் 36 வருடகாலமாக நிலவிவரும் பொருளாதார மந்த நிலை காரணமாக, பெரும்பாலான மக்கள் அந் நாடுகளுக்கு வெளியே முதலீடு செய்வதற்காக எதிர்பார்த்தவண்ணம் இருப்பதாக பிருத்தானி-இலங்கை வர்த்தகச் சங்கப் பிரதானி ஜயம்பதி பெரேரா தெரிவித்துள்ளார்.
>> read more

வடக்கு முன்னுரிமை அபிவிருத்தி திட்டங்களில் ஆளுநர் இன்று கைச்சாத்து (Wed, 01 Feb 2012)
வட மாகாணத்தில் இந்த வருடம் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென 2896 மில்லியன் ரூபாவை அரசாங்கம் உடனடியாக ஒதுக்கீடு செய்துள்ளதுடன், இவற்றில் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி இன்று ( ஜன.02) கைச்சாத்திடவுள்ளார்.
>> read more

புத்தாண்டு பிறப்பின் மகிழ்ச்சியினை அனைவரும் இணைந்து அனுபவிப்போம் (Sun, 01 Jan 2012)
புதிதாக சிந்தித்து செயற்படும் அரசியல் கலாசாரமானது அபிவிருத்தி நோக்கிய எமது தேசத்தின் பயணத்தை துரிதப்படுத்தும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி யில் குறிப்பிட்டுள்ளார்.
>> read more

தலைமைத்துவப் பயிற்சி ஆறு வாரங்களாக நீடிப்ப (29/12/2011 05:49:30)
பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக அனுமதியைப் பெற்ற மாணவர்களது, தலைமைத்துவத்தையும், தன்னம்பிக்கையையும், ஒருங்கிய மனப்பான்மையையும் வளர்கும் நோக்கில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வந்த மூன்று வாரங்களை கொண்டு பயிற்சியை, ஆறு வாரங்களாக உயர்த்துவதற்கு உயர் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
>> read more

இலங்கை வரலாற்றின் முதற்தடவையாக வெளிநாட்டு ஜனாதிபதி இராணுவ மரியாதை அணிவகுப்பில் பங்கேற்பு (28/12/2011 05:49:30)
இலங்கை வரலாற்றின் முதற்தடவையாக. இராணுவ பிரியாவிடை மற்றும் மரியாதை அணிவகுப்பில் வெளிநாட்டு ஜனாதிபதியொருவர் பங்கேற்கும் நிகழ்வு நேற்று (டிச-27) இடம்பெற்றது.
>> read more

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைமீது ரஷ்யா அரசு மகிழ்ச்சி (27/12/2011 05:49:30)
இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தபெரிதும் உதவியாக இருக்கும் என ரஷ்யா அரசு கடந்த டிசம்பர் 22 ஆம் திகதி தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது.
>> read more

இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள சாதி, மத பேதமின்றி செயற்படவேண்டும் - பிரதமர் (27/12/2011 05:49:30)
இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது அவற்றை எதிர்கொள்வதற்கு சாதி, மத பேதமின்றி அனைவரும் தயாராக வேண்டுமென பிரதமர் தி. மு. ஜயரத்ன தெரிவித்தார்.
>> read more

இராணுவ பிரியாவிடை மற்றும் மரியாதை அணிவகுப்பில், முதற் தடவையாக வெளிநாட்டு ஜனாதிபதி பங்கேற்பு (27/12/2011 05:49:30)
இலங்கை மற்றும் மாலைத்தீவின் இருதரப்பு நட்புறவு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கள் மிகவும் உறுதியான பாதையில் சென்றுக்கொண்டிருக்கின்றது. இதனை வெளிப்படுத்தும் முகமாக தியத்தலாவில் இன்று(டிச-27) நடைபெறவுள்ள இராணுவத்தினரின் பிரியாவிடை மற்றும் மரியாதை அணிவகுப்பில் பிரதம அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி அதிமேதகு மொஹமட் நஷீட் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
>> read more

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு இந்தியா வரவேற்பு (26/12/2011 05:49:30)
இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கடந்த ஞாயிறுக்கிழமை(டிச-25) இந்தியா வரவேற்றுள்ளது. இவ் அறிக்கையானது இலங்கை மீது சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களை முறியடிக்கும் வகையிலும், நாட்டின் குழப்பமற்ற தன்மையையும், சுகந்திரத்தையும் உறிதிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
>> read more

யாழ் கோட்டை சீரமைப்பு பணிகளில் பாதுகாப்புப் படையினர் (26/12/2011 05:49:30)
எதிர்கால தலைமுறைக்காக வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்க நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் சீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு, யாழ் பாதுகாப்பு தலைமையக படைவீரர்களும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
>> read more

யாழ்.மாவட்டத்தின் சமரசத்தைப் பேணுதல் தொடர்பான கூட்டம் (26/12/2011 05:49:30)
யாழ்.மாவட்டத்தின் சமரசத்தைப் பேணுதல் தொடர்பான கூட்டம் யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் கடந்த 22 டிசெம்பர் 2011 அன்று வட மாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறியின் தலைமையில் நடைபெற்றது.
>> read more

2012 இன் வட பகுதி அபிவிருத்திக்கென 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு (26/12/2011 05:49:30)
2012 ஆம் ஆண்டு வட பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கென வடமாகாண அபிவிருத்தி சபை ஊடாக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
>> read more

தேசிய பாதுகாப்பு தினம் இன்று காத்தான்குடியில் (26/12/2011 05:49:30)
தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் பிரதம மந்திரி தி.மு. ஜயரத்னவின் பங்கேற்பில் இன்று (டிச.26) திங்கட்கிழமை காலை 9 மணியலவில் காத்தான்குடியில் நடைபெறவுள்ளது.
>> read more

இயேசு கிறிஸ்துவின் அன்பு எல்லா மக்களுடனும் பிணைப்பைக் கொண்டது – ஜனாதிபதி (25/12/2011 05:49:30)
இயேசு கிறிஸ்துவின் அன்பு ஏழைகளுடனும் சாதாரண மக்களுடனும் பலமான பிணைப்பைக் கொண்டுள்ளது. அவ் அன்பு இவ் உலகில் வாழும் எல்லா உயிர்களையும் தழுவியது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள நத்தார் பண்டிகை வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் வாழ்த்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
>> read more

“நமக்காக நாம்” வீடமைப்புத் திட்டத்தினூடாக படைவீரர்களுக்கு களுத்துறைப் பிரதேசத்தில் 29 வீடுகள் (25/12/2011 05:49:30)
நமக்காக நாம் வீடமைப்புத் திட்டத்தின் 7 ஆவது அங்கமாக களுத்துறைப் பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்ட 29 வீடுகளை அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (டிச.24) கையளிக்கப்பட்டது.
>> read more

2500 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு 250,000 ரூபா கடனுதவி (23/12/2011 05:49:30)
புனர்வாழ்வளிக்கப்பட்ட 2500 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு, அவர்களது சுயதொழிலை ஆரம்பிக்கும் முகாகமாக, ஒவ்வொருவருக்கும் தளா 250,000 ரூபா கடனுதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
>> read more

இரணைமடு நீர்பாசன அபிவிருத்திதிட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் (23/12/2011 05:49:30)
அரசாங்கத்தால் நாடுபூராகவும் பல அபிவிருத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களை துரிதகதியில் அபிவிருத்திசெய்ய பல செய்திட்டங்கள் வகுக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் கிளிநொச்சி மாவட்ட இரணைமடு பிரதேசத்தின் நீர்பாசன திட்டத்தினை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
>> read more

“உத்தம பூஜா பிரநாம” பதக்கம் வழங்கும் வைபவம் நுவரெலியாவில் (22/12/2011 05:49:30)
பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த தரைப்படை , கடற் படை விமானப்படை மற்றும் பொலீஸ் வீரர்களின் குடும்த்தினருக்கு “உத்தம பூஜா” பதக்கம் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு இன்று (டிச 22) நுவரெலியா நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
>> read more

பொலிஸ் சேவைக்கு தமிழ் பேசக்கூடிய மேலும் 450 பேர் இணைக்கப்படவுள்ளனர் (22/12/2011 05:49:30)
இலஙகைப் பொலீஸ் சேவையில் தமிழ் பேசக்கூடிய மேலும் 450 பேரை புதிதாக இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இவர்களில் 350 கான்ஸ்டபிள்களும் 100 உப பொலிஸ் பரிசோதகர்களும் உள்ளடக்கப்படவுள்ளனர்.
>> read more

“நமக்காக நாம்” வீடமைப்பு திட்டத்தின் 7ஆம் கட்ட நிர்மாணப்பணிகள் ஆரம்பம் (21/12/2011 05:49:30)
“நமக்காக நாம்” வீடமைப்பு திட்டதின் 7ஆம் கட்ட நிர்மாணப்பணிகள் எதிர்வரும் டிசம்பர் 24ஆம் திகதி களுத்துறை மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
>> read more

இலங்கையின் முதலாவது மிதக்கும் உணவகம் (21/12/2011 05:49:30)
இலங்கையின் முதலாவது மிதக்கும் உணவகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் திறந்தவைக்கப்பட்டுள்ளது.
>> read more

சுயநலப்போக்கில் தமிழ்க்கூட்டமைப்பு-புலிகளைப்போல் செயற்படுவதாக ஜனாதிபதி குற்றச்சாட்டு (21/12/2011 05:49:30)
எல்.ரீ.ரீ.ஈ. போக்கிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தனது கொள்கைகளை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறதென தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பேச்சுவார்த்தைகளுக்கு வந்துவிட்டு திடீரென அதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் சுயநலப் போக்கில் கூட்டமைப்பு நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக முக்கியஸ்தர்களைச் சந்தித்த ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
>> read more

2011 இல் 800,000 சுற்றுலாப் பிரயாணிகள் இலங்கை வருகை (20/12/2011 05:49:30)
இலங்கையின் சுற்றுலாக் கைத்தொழிலானது புதியதொரு மறுமலர்ச்சியை நோக்கி சென்றவண்ணம் உள்ளது. இதற்கு ஆதாரக 2011 ஆம் ஆண்டின் 800,000ஆவது சுற்றுலாப் பிரயாணி கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி பண்டபரநாயக சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். லண்டனில் இருந்து யூஎல் 501 இலங்கை எயாலைன் விமானத்தின் மூலம் வந்தடைந்த சுற்றுலா பிரயாணியை இலங்கை சுற்றுலாத்துறை தலைவரான டாக்.
>> read more

“தெற்காசிய இளைஞர் முகாம்” நீர்கொழும்பில் ஆரம்பம் (20/12/2011 05:49:30)
நீர்கொழும்பு டொன் பொஸ்கோ கல்லூரியில் டிசம்பர் 19 முதல் 23 வரை “தெற்காசிய சமாதான இளைஞர் முகாம்” இடம்பெறவுள்ளது.
>> read more

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் 26 வீடுகள் போர்வீரர்களுக்கு நன்கொடை (20/12/2011 05:49:30)
போர்வீரர்களின் நன்மைகருதி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சேவா வனிதா பிரிவால் 26 போர்வீரர்களுக்கு 26 வீடுகளை நன்கொடையாக வழங்கும் நிகழ்வு கடந்த டிசம்பர் 19ஆம் திகதி பம்பலபிடியில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
>> read more

வடக்கின் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு ஜப்பான் தொடர்ந்தும் நிதியுதவி (19/12/2011 05:49:30)
இலங்கையில் இடம்பெற்றுவரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கென 2011ஆம் ஆண்டில் மாத்திரம் ஜப்பான் அரசாங்கம் 250 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
>> read more

நாட்டு நலனுக்காக தீர்மானங்களை எடுப்பதில் நாம் பின்வாங்கியதில்லை – ஜனாதிபதி (19/12/2011 05:49:30)
நாட்டுக்காக தீர்மானங்களை எடுப்பதில் தாம் ஒரு போதும் பின்வாங்கியதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அனு தினமும் நடந்த படுகொலைகளையும், கிராமங்கள் தோறும் தொங்கவிடப்பட்ட வெள்ளைக் கொடிகளையும் தடுப்பதற்காக நாம் யுத்தம் செய்து பயங்கரவாதத்தை ஒழிக்கத் தீர்மானித்தோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
>> read more

புதிய கொள்கலன் முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பம் (16/12/2011 05:49:30)
கொழும்பு துறைமுக விரிவாக்கல் திட்டத்தின் தென் துறைமுக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிய கொள்கலன் முனையத்தின் நிர்மாணப்பணிகள் இன்று(டிச-16) கொழும்பு துறைமுகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
>> read more

இராணுவத்தினர் பொதுமக்களது பாதுகாப்பு தொடர்பில் பிரதான கவனம் செலுத்தினர்-நல்லிணக்க ஆணைக்குழு (16/12/2011 05:49:30)
கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று(டிச-16) அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
>> read more

நாட்டில் நிலவிய நம்பிக்கையற்ற தன்மை மறைந்து நல்லிணக்கம் வளர்ந்து வருகின்றது - அவுஸ்ரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் (16/12/2011 05:49:30)
25 வருடங்களுக்கு மேற்பட்ட யுத்தத்தை தொடர்ந்து, இலங்கையில் நிகழும் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக பலதரப்பட்ட பார்வையாளருக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு, அண்மையில் அவுஸ்ரேலியாவுக்கான இலங்கைத் உயர்ஸ்தானிகர் திசார சமரசிங்கவால் பிரிஸ்பேனில் நிகழ்த்தப்பட்டது.
>> read more

“நெலும் பொக்குன” கலையரங்கம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு (16/12/2011 05:49:30)
சீனக்குடியரசால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட இலங்கையின் முதலாவது கலை ஆற்றுகை அரங்கமான நெலும் பொக்குனு மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கம் நேற்று(டிச-15) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் திறந்துவைக்கப்பட்டது. நாட்டின் கலைத்திறனை உயர்ந்த மட்டத்திற்கு கொண்டுவருமுகமாக 3600 மில்லியன் செலவில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
>> read more

பல மில்லியன் டொலர்கள் முதலீட்டு ஒப்பந்தத்தில் இலங்கை - சீனா இன்று கைச்சாத்து (15/12/2011 04:06:41)
இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன பிரதிப் பிரதமர் இன்று பல மில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த முதலீட்டு உடன்படிக்கைகளில் இலங்கையுடன் கைச்சாத் திடவுள்ளார். இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கட்டார் பிரதமருடன் மேற்கொண்ட இருதரப்பு பேச்சுவார்த்தையின் பலனாக 1000 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளுக்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
>> read more

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதித் தலைவர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு (14/12/2011 04:06:41)
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதித் தலைவர் ஜெனரல் மா க்ஸ்சோடியன் நேற்று(டிச-13) பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்களை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் வைத்து சந்தித்தார்.
>> read more

களுத்துறையில் இடம்பெற்றுவரும் “ரனவிரு” வீடமைப்பு திட்டங்கள் மேற்பார்வை (14/12/2011 04:06:41)
களுத்துறையில் நமக்காக நாம் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் போர்வீரர்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடு்க்கும் திட்டத்தினை, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. அயோமா ராஜபக்ஷ நேற்று(டிச-13) நேரடியாக சென்று மேற்பார்வை செய்துள்ளார்.
>> read more

“நெலும் பொக்குன” கலையரங்கம் ஜனாதிபதியால் திறப்பு (14/12/2011 04:06:41)
இலங்கையின் முதலாவது கலைகள் ஆற்றுகை அரகங்கமான நெலும் பொக்குன (தாமரைத் தடாகம்) மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கம் நாளை(டிச-15) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் திறந்துவைக்கப்படவுள்ளது.
>> read more

பூகோள ஆதிக்க விஸ்தரிப்பும் இலங்கையின் தாக்கமும (14/12/2011 04:06:41)
பூகோள ஆதிக்க விஸ்தரிப்புக்கு வல்லரசுகள் தன்னைப் பலமுள்ளதாக ஆக்கிக்கொள்ள திட்டங்ளை வகுத்துச் செயல்ப்படுவதுடன் மற்றய வல்லரசுகளின் பலம் அதிகரிக்காது தடுக்கும் திட்டங்ளையும் வகுத்துச் செயல்படுவதாகும். இதனால் மற்றய நாடுகளை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுவரமுடியும்.
>> read more

மடுவில் நீர் விநியோகத் திட்டம் ஆரம்பம் (14/12/2011 04:06:41)
கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் டினேஷ் குணவர்தனவால் மடுவில் நீரவிநியோகத் திட்டமொன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
>> read more

அச்சமும் பீதியுமுள்ள யுகத்தை மீண்டும் உருவாக்க சில சக்திகள் முயற்சி - ஜனாதிபதி் (14/12/2011 04:06:41)
நாட்டில் அச்சமும் பீதியும் தலைதூக்கும் யுகமொன்றை மீண்டும் உருவாக்க சில சக்திகள் செயற்பட்டு வருவதாகவும் இதுதொடர்பில் நாட்டு மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
>> read more

கடற்படையால் நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் முதற் பெண்மணியால் திறந்துவைக்கப்பட்டது (13/12/2011 04:06:41)
முதற் பெண்மணி சிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ திருகோணமலையில் கடற்படையினரால் நிர்மானிக்கப்படுள்ள கடற்படை முன் பள்ளி மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையத்தை நேற்று (டிச.12) உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
>> read more

கட்டார் பிரதமர் தலைமையிலான விஷேட தூதுக் குழு இலங்கை வருகை (13/12/2011 04:06:41)
கட்டார் பிரதமர் ஹெய்க் ஹமாட் அல்தானி தலைமையிலான விஷேட தூதுக் குழு ஒன்று இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று மாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தினூடாக கொழும்பு வந்தடைந்தார்.
>> read more

இலங்கை, சீன நட்புறவின் சின்னம் "தாமரைத்தடாகம" கலையரங்கு (13/12/2011 04:06:41)
சீன - இலங்கை நட்புறவின் ஞாபகார்த்தமாக 300 கோடி ரூபா செலவில் கொழும்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘தாமரைத் தடாகம்’ மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கம் நாளை மறுதினம் (டிச.15) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் திறந்துவைக்கப்படவுள்ளது.
>> read more

கன்னியா சிவன் கோவில் உடைக்கப்படுவது என்பது ஒரு பொய்ப்பிரச்சாரம் (Mon, 12 Dec 2011)
சர்வதேசத்தின் கண்டனத்தையும் வெறுப்பையும், இலங்கை அரசாங்கத்தின் மீதும் அதன் பாதுகாப்பு படையினர் மீதும் ஏற்படுத்தும் நோக்கில் மிகவும் நுட்பமாகப் பரப்பப்ட்ட ஒரு குற்றச்சாட்டு தற்போது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
>> read more

ஜனநாயகம் அர்த்தம் பெற அரசுக்கும் மக்களுக்கும் நெருங்கிய உறவு அவசியம் (Mon, 12 Sep 2011)
ஜனநாயகம் அர்த்தம் பெறுவதற்கும் மதிக்கப்படுவதற்கும் அது மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
>> read more

இந்தியாவுக்கான ருவாண்டா உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு (Fri, 12 Aug 2011)
இந்தியாவுக்கான ருவாண்டா உயர்ஸ்தானிகர் அதிமேதகு வில்லியம் நக்குருன்ஷிசா பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்‌ஷவை நேற்று(டிச-07) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
>> read more

2011 இல் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் (Tue, 12 Jul 2011)
நாட்டில் இருந்த பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர், தற்போதய அரசாங்கத்தால் அழுல்படுத்தப்பட்டுள்ள மஹிந்த சிந்தனை நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம், இலங்கை அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றது.
>> read more

அபிவிருத்தித் திட்டங்களுக்கென சீனா இயந்திரங்கள் நன்கொடை (Tue, 12 Jul 2011)
சீனா அரசாங்கமானது, இலங்கையில் இடம்பெற்றுவரும் அபிவிருத்திப் பணிகளுக்னென 115 அமெரிக்க டொலர் பெறுமதியான இயந்திரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் நாடுபூராகவும் மேற்கொள்ளப்பட்டுவரும், மாகாண வீதி அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நீர்ப்பாசன மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவை மேற்கொள்ளவதற்கு இவ் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
>> read more

கொழும்பின் புதிய வணிகத் தொகுதியாக முன்னாள் டச்சு மருத்துவமனை மாற்றம் (Sun, 12 Jun 2011)
முன்னாள் டச்சு மருத்துவமனையானது கொழும்பின் புதிய வணிகத் தொகுதியாக மாற்றப்பட்டு கடந்த டிசம்பர் 3ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
>> read more

சுகந்திர சதுக்கம் மக்கள் பாவனைக்காக திறப்பு (Thu, 12 May 2011)
சுகந்திர சதுக்கமும் அதன் சுற்றுப்புற பகுதியும் மக்கள் பாவனைக்கென, மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவால், கடந்த சனிக்கிழமை(டிச-03) திறந்துவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்களும் பங்கேற்றிருந்தார்.
>> read more

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் மூலம் கடற்படை வீரருக்கு நன்கொடையாக முற்சக்கரவண்டி (Thu, 12 May 2011)
வெலிஸரை கடற்படை முகாமில் கடமையாற்றும் சீப் பெடி ஒபிஸர் டபிள்யூ.எம்.எஸ் வலிசுந்தர அவரது தேவையைக் கருத்திற் கொண்டு இன்று (டிச-05) பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.அயோமா ராஜபக்ஷவால் முற்சக்கர வண்டி ஒன்று நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டது.
>> read more

பாதுகாப்புச் செலவு என்பது பாரிய அபிவிருத்திக்கான முதலீடாகும் (Tue, 12 Apr 2011)
கடந்த முப்பது வருடங்களாக நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரன சூழ்நலை காரனமாக பாதுகாப்புக்கென அரசு பல மில்லியன் ரூபாக்ளைச் செலவுசெய்து வந்தது.
>> read more

ஆசியாவில் மிக வேகமாக வழர்சியடையும் நாடென இலங்கை உரிமைகோரும். (Sat, 12 Mar 2011)
இலங்கை ஆசியாவில் மிகவும் வேகமாக வளர்ச்சியடையும்- பொருளாதாரத்திற்கு உரிமை கோரும் - நாடுகள் மட்டத்திற்கு வந்துள்ளதாக பிரபல பெங்கொக் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. 3 தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தை முடித்து இலங்கை பெற்ற சமாதானத்தின் பிரதிபலன்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உரித்தாகி இருப்பதாகவும் இந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
>> read more

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனி, சீமெந்து, உர மற்றும் இரசாயன தொழிற்சாலை 800க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு (Sat, 12 Feb 2011)
ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுக வளவுக்குள் 800க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் விதத்தில் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் சீமெந்து, சீனி, இரசாயன மற்றும உரத் தொழிற்சாலைகள் நிறுவப்படவுள்ளன. எதிர்வரும் 5 ஆம் திகதி மேற்படி தொழிற்சாலைகளுக்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
>> read more

இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த மேலும் பல நிலப்பரப்புக்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது (Wed, 12 Jan 2011)
21 வருடங்களின் பின்னர், பலாளி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மீதமாக இருந்த 2 சதுர ஏக்கர் நிலப்பரப்பையும் இராணுவத்தினரால், வாழ்வதற்குப் பொருத்தமானதாக மாற்றப்பட்ட நிளையில்,அந்நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் கடந்த செவ்வாய்கிழமை (நவ 29) குடியேற்றப்பட்டனர். இதன் பொருட்டு இதயக்காடு பிள்ளையார் கோவிலில் பூஜைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
>> read more

படை வீரர்களின் பாடல் திறனை வெளிக்கொண்டுவரும் ‘ரணவிரு ரியல் ஸ்டார்’ போட்டி நிகழ்வு பாதுகாப்பு செயலாளரால் (Wed, 12 Jan 2011)
உலகில் முதன் முதலாக, நாட்டை பாதுகாத்து சுதந்திரத்தின் உண்மையான பங்காளர்களான தரைப்படை, விமானப்படை, கடற்படை வீரர்களின் பாடல் திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் ‘ரணவிரு ரியல் ஸ்டார்’ என்றழைக்கப்படும் நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டது.இதன் இரண்டாவது போட்டி நிகழ்வானது கடந்த செவ்வாய்க்கிழமை (நவ 29). . .
>> read more

வடக்கு கிழக்கில் இராணுவமும் மக்களும் (30/11/2011 05:24:38)
யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. நாட்டு மக்கள் முழுமையான அமைதியையும், சமாதானத்தையும் அனுபவித்தப்படி நிம்மதியாக வாழ்கின்றனர். நாட்டின் எப் பாகத்திற்கு, எவ்வித அனுமதியுமின்றி, எவ்வேளையிலும் சென்றுவரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கும் தெற்கும் இணைக்கப்பட்டுள்ளது.
>> read more

ஜப்பானிய விசேடதூவர் திரு.யசூசி அகாசீ பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார (30/11/2011 05:24:38)
ஜப்பானிய விசேடதூதுவர் திரு.யசூசி அகாசீ பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷவை நேற்று (நவ 29) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.
>> read more

யுத்த்த்தின் பின்னரான அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு சர்வதேச சமூகம் பாராட்டு (30/11/2011 05:24:38)
வடக்கு, கிழக்கு மாகாணங்களில், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகத்தின் வெகுவான வரவேற்புக் கிடைத்துள்ளது.
>> read more

வடக்கு கிழக்கில் இராணுவமும் மக்களும் யாழில் இருந்து சௌமியா செல்வகுமார் (29/11/2011 05:24:38)
எவ்வேளையிலும் சென்றுவரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கும் தெற்கும் இணைக்கப்பட்டுள்ளது.
>> read more

மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு (29/11/2011 05:24:38)
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது உள்ளுரில் இடம்பெயர்ந்வர்களுல் 97 வீதமானவர்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள மக்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவென 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
>> read more

இலங்கையின் குறுகிய காலத்திலான பாரிய வளர்ச்சி குறித்து ஜப்பான் பாராட்டு (29/11/2011 05:24:38)
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நாட்டின் விசேட தூதுவர் யசூசி அகாஸி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நேற்று (நவ 28) ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.இச்சந்திப்பின் போது யசூசி அகாஸி, “பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட குறுகிய காலப்பகுதியில் இலங்கை துரித வளர்ச்சி அடைந்திருப்பதையிட்டு ஜப்பான் பெரிதும் திருப்தி அடைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
>> read more

எல்லைகள் சுருங்க பிரிவினைவாதம் இல்லாதொழியும் - ஜனாதிபதி (28/11/2011 05:24:38)
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் பூர்த்தியடைந்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று கரந்தெனியவில் தெரிவித்தார்.
>> read more

“ஆசியாவின் அதிசயம்” வாசல் திறப்பு (27/11/2011 05:24:38)
இலங்கையை “ஆசியாவின் அதிசயம்” மாக மாற்றும் அரசின் திட்டத்தின் முதலாவது வாசல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று(நொ-27) காலை திறந்து வைக்கப்பட்டது.
>> read more

முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் காலமானார் (25/11/2011 05:24:38)
முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை தனது 73வது வயதில் நேற்று(நொ-24) காலமானார்.
>> read more

பாதுகாப்புச் சவால்களை இலங்கை தொடர்ந்து எதிர்கொள்கின்றது - ஜனாதிபத (24/11/2011 05:24:38)
பயங்கரவாதம் நாட்டில் இருந்து இல்லாதொழிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், நாடு இன்னும் தேசிய பாதுகாப்புச் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது. யுத்தத்திற்கு பின்னர், முழுமையான பாதுகாப்பு உத்தரவாத்துடன், நாட்டில் பூரண அமைதி நிலவி வருகின்றது இருப்பினும் நம் தாய்நாடு பல தீவிர பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
>> read more

உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களுள் மீள்குடியேற்றத்திற்காக மொத்தமாக இன்னும் 7,163 பேர் மட்டுமே (23/11/2011 05:24:38)
உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களுள் மீள்குடியேற்றத்திற்காக இன்று வரை (நவம்பர் 23) 7,163 பேர் மட்டுமே மீதமாக உள்ளனர்.
>> read more

மனித அபிவிருத்தியில் இலங்கை முன்னிலை (23/11/2011 05:10:48)
உலகின் மனித அபிவிருத்தி பற்றிய 187 நாடுகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலங்கை 97 வது இடத்தைப் பெற்று தெற்காசியாவில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.
>> read more

சர்வதேசம் உண்மையை உணர கால அவகாசம் வழங்க வேண்டியுள்ளது - ஜனாதிபதி (22/11/2011 05:10:48)
எல்.ரீ.ரீ.ஈ. சர்வதேச வலையமைப்பினூடாக பரப்பப்படும் கருத்துக்கள் தவறானவை என்பதை உணர்வதற்கு சர்வதேச சமூகத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டியுள்ளதாகவும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்கின்ற சகல நாடுகளும் உண்மை நிலைமையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
>> read more

2012 வரவு செலவு திட்டத்தில் மக்களது சமூக பொருளாதார அபிவிருத்திற்கு முக்கியத்துவம் (22/11/2011 05:10:48)
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2012 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நேற்று (நவம்பர் 21) பாராளுமண்டத்தில் சமர்ப்பித்தார். இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான 65 ஆவது வரவு செலவு திட்டம் இதுவாகும். இவ் வரவு செலவுத்திட்டமானது ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட 7 ஆவது வரவு செலவுத் திட்டமாகும்.
>> read more

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை கோடாபய ராஜபக்ஷ உறுதியாக கொண்டிருந்தார்-எரிக் சொல்ஹிம் (21/11/2011 05:10:48)
தமிழீழ விடுதலைப் புலியினரை இராணுவ ரீதியில் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை கோடாபய ராஜபக்ஷவை தவிர வேறு எவரும் உறுதியாக் கொண்டிருக்கவில்லை என எரிக் சொல்ஹிம் தெரிவித்ததாக நோர்வேயின் ஆய்வு அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
>> read more

முல்லைத்தீவில் 377 பேர் மீள்குடியேற்றம் (21/11/2011 05:10:48)
யுத்தம் காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களில் இன்னுமோர் பிரிவினரை, முல்லைத்தீவில் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நிகழ்வு நேற்று (நவ-20) இடம்பெற்றது.
>> read more

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு (21/11/2011 05:10:48)
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் நேற்று மாலை(நவ-20) சமர்ப்பிக்கப்பட்டள்ளது.
>> read more

யாழில் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கருத்தரங்குகள் (20/11/2011 05:10:48)
எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு, யாழ் இராணுவத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட கருத்தரங்குகள் கடந்த சனிக்கிழமை (நவ-19) மூன்று நிலையங்களில் இடம்பெற்றது.
>> read more

ஓமந்தை மகா வித்தியாலய நூற்றாண்டு விழா இன்று (20/11/2011 05:10:48)
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாஇன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை என இரு நிகழ்வுகளாக கல்லூரி அதிபர் மூத்ததம்பி அரசரெத்தினம் தலைமையில் நடைபெறவிருக்கின்றன.
>> read more

இலங்கை வரவு - செலவுத் திட்ட வரலாற்றில் முதல் மைல்கல் (20/11/2011 05:10:48)
2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இம்முறை பொது மக்களின் அபிப்பிராயம் அறிந்து அவர்களின் பங்களிப்போடு தயாரிக்க ஜனாதிபதி திட்டமிட்டுச் செயற்பட்டார் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
>> read more

இலங்கைக்கான இந்திய உதவிகள் நட்புறவை நோக்காகக் கொண்டவை (19/11/2011 05:10:48)
இலங்கை விடயத்தில் இந்தியா, சீனாவுடன் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படவில்லையென இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஷியாம் சரண் தெரிவித்தார்.
>> read more

பளை, காங்கேசன்துறை புகையிரதப் பாதை: நிர்மாணப் பணிகளுக்கு ஒப்பந்தம் கைச்சாத்து (19/11/2011 05:10:48)
வடக்கு புகையிரதப் பாதையின் பளை முதல் காங்கேசன்துறை வரையில் 55 கிலோ மீற்றர் நீளமான புகையிரதப் பாதை நிர்மாணம் தொடர்பான ஒப்பந்தத்தில் நேற்று (18) காலை இந்திய இர்கோன் கம்பனி மற்றும் இலங்கைப் புகையிரதத் திணைக்களம் என்பன கைச்சாத்திட்டன.
>> read more

வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேகா குற்றவாளி (19/11/2011 05:10:48)
வெள்ளைக்கொடி வழக்கின் குற்றவாளியாக காணப்பட்டதையடுத்து சரத்பொன்சேக்காவுக்கு மூன்று வருட சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (18ம் திகதி) தீர்ப்பளித்தது.
>> read more

அங்கவீனமுற்ற போர்வீரர்கள் முச்சக்கரவண்டிகளை பெற்றுக்கொண்டனர் (18/11/2011 05:10:48)
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளி்ன் போது, நாட்டுக்காக தம்மை தியாகம் செய்ய முன்வந்து, அவயங்களை இழந்த போர்வீரர்களின் நன்மை கருதி துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் வைபவம் இன்று (நவ-18) இடம்பெற்றது.
>> read more

யாழ் நூலகத்திற்கு 720 க்கும் அதிகமான நூல்கள் அன்பளிப்பு (18/11/2011 05:10:48)
அமரர் கே.சி. நித்தியானந்தாவின் நினைவாக யாழ் பொது நூலகத்திற்கு சுமார் 720 க்கும் அதிகமான தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி அவர்களும் இணைந்து கடந்த 15.11.2011 அன்று யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவிடம் கையளித்தனர்.
>> read more

மீள் குடியேற்ற நடவடிக்கைகளை பூர்த்தி செய்யும் முகமாக 1336 மில்லியன் ரூபா (18/11/2011 05:10:48)
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது உள்ளுரில் இடம்பெயர்ந்வர்களுள் 97 வீதமானவர்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். மீள் குடியேற்ற நடவடிக்கைகளை பூர்த்தி செய்யும் முகமாக அதன் இறுதிக் கட்டத்துக்கு 1336 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
>> read more

தேசத் தலைவருக்கு மக்கள் வாழ்த்த (18/11/2011 05:10:48)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 66வது பிறந்த தினம் இன்றாகும். அதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகப் பதவியேற்று ஓராண்டு நிறைவுதின வைபவம் நாளையாகும். இதனையொட்டிய பல்வேறு நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் நடைபெறுகின்றன.
>> read more

ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டை வழங்க புதிய செயல்முறை (17/11/2011 05:10:48)
ஜப்பானிய தூதுவர் அட்மிரால்(ஓய்வுபெற்ற) வசந்த கரன்னாகொடவை, ஜப்பானிய கடற்படை பிரதானி அட்மிரால் மாசாஹிகோ சுஜிமோடோ அண்மையில் அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
>> read more

ஜப்பானிய தூதுவர், ஜப்பானிய கடற்படை பிரதானியை சந்திப்பு (17/11/2011 05:10:48)
ஜப்பானிய தூதுவர் அட்மிரால்(ஓய்வுபெற்ற) வசந்த கரன்னாகொடவை, ஜப்பானிய கடற்படை பிரதானி அட்மிரால் மாசாஹிகோ சுஜிமோடோ அண்மையில் அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
>> read more

பிரிட்டிஷ் கவுன்சிலில் இடம்பெறவுள்ள டாக்டர் ரோஹான் குணரத்னவின் விரிவுரை (16/11/2011 10:17:39)
பயங்கரவாதம் சம்பந்தமாக உலகளவில் புகழ்பெற்ற நிபுணர் டாக்டர் ரோஹான் குணரத்ன, “இலங்கைப் பாதுகாப்பின் எதிர்காலம்: மேற்கு மண் மீது நிலவும் புலிகளின் மீதான எதிர்பு” என்ற தொனிப்பொருளில் பிரிட்டிஷ் அறிஞர்கள் சங்கத்திற்கு இன்று (நவ-16) பி.ப. 5:00 மணியலவில் கொழும்பு-03 ஆல்ஃபிரட் ஹவுஸ் கிரவுன்ட்ஸில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அரங்கத்தில் ஒரு விரிவுரையை வழங்கவுள்ளார்.
>> read more

கொக்வெலிய நீர்ப்பாசன அணைக்கட்டுத்திட்டம் திறந்து வைக்கப்பட்டது (16/11/2011 07:27:11)
மீள் நிர்மானம் செய்யப்பட்ட கொக்வெலிய நீர்ப்பாசன அணைக்கட்டுத்திட்டம் கடந்த 12 நவம்பர் 2011 அன்று வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறியினால் திறந்து வைக்கப்பட்டது.
>> read more

“தேசத்திற்கு நிழல் 2011” ஜனாதிபதியால் ஆரம்பம் (16/11/2011 05:51:14)
“பசுமையான நாடு- தேசத்திற்கு நிழல்” என்ற தொனிப்பொருளிளான தேசிய மர நடுகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (நவ-15) பத்தரமுல்ல உயிரியல் பூங்காவில் வைத்து ஆரம்பித்துவைத்தார்.இத் திட்டத்தின் கீழ் நாடுபூராகவும் 1.1 மில்லியன் (11இலட்சம்) மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
>> read more

மிகவிரைவில் திறகப்படவுள்ள இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை (15/11/2011 08:38:47)
இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.
>> read more

கடல்மார்க்க பாதுகாப்பு தொடர்பில் நாடுகளுக்கிடையே கூட்டுமுயற்சி அவசியம்-பாதுகாப்புச் செயலாளர் (15/11/2011 07:35:56)
பலவீனமான கடல் பாதுகாப்பு, எல்லை கடல் பிராந்தியத்தை மட்டுமல்லாது தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் எனவும், கடல்மார்க்கம் தொடர்பில் நாடுகளுக்கிடையேயான கூட்டுமுயற்சி அவசியம் எனவும் பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
>> read more

கொழும்பு மா நகரம் பொலிவுருகிறதா? அல்லது பொலிவை இழக்கின்றதா? (14/11/2011 09:45:05)
கொழும்பு உட்பட இலங்கையின் அனேக பிரதேசங்களில், ‘குப்பை கூலங்கள்’ மிகவும் பிரதான ஒரு பிரச்சனையாக ஏற்பட்டுள்ளது. வீடுகள், பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை சுற்றியுள்ள பிரதேசங்களிலும், வீதியோரங்களிலும் ஆங்காங்கே காணப்படும் மிகப்பிரதான ஒன்றாக குப்பை மாறிவிட்டது. சிறந்த முகாமைத்துவம் இல்லாத காரணத்தால் குப்பைகளை சேகரிப்பதிலும் அதை அகற்றுவதிலும் தாமதம் ஏற்படுன்கிறது.
>> read more

“கோல் டயலோக் 2011” உயர் மட்ட பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பம் (14/11/2011 05:16:09)
‘இந்து சமுத்திர கடற் பிராந்திய நடவடிக்கைகள் தொடர்பான சவால்கள் மற்றும் தந்திரோபாய கூட்டுறவுகள்’ என்ற தொனிப் பொருளுடன் “கோல் டயலோக் 2011” உயர் மட்ட மாநாடு இன்று காலியில் ஆரம்பமாகவுள்ளது. காலி லைட்ஹவுஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ள இம் மாநாட்டை பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்கள் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
>> read more

மீண்டுமொரு போருக்கு தயாராக வெளிநாடுகளிலுள்ள புலிகள் முனைப்பு! (13/11/2011 04:19:13)
மாலைதீவில் சார்க் மாநாட் டில் பங்கேற்க வந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைக்காட்சி நிருபருக்கு அளித்துள்ள பேட்டியில் முதல்வர் ஜெ. இலங்கைக்கு வரட்டும் அங்கு என்ன நடக் கிறது என்ற பணிகளை அவர் பார்க்கட்டும் அவரை வரவேற் கிறோம் என்றார்.
>> read more

உண்மை அறிய இலங்கை வருமாறு ஜயலலிதாவுக்கு ஜனாதிபதி அழைப்பு (Sun, 11 Dec 2011)
தமிழக முதல்வர் ஜெயலலிதா எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு வரலாம். அவரை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் தமிழர் பகுதிகளில் செய்துள்ள சாதனைகளுக்காக நான் பெருமைப்படு கின்றேன்.
>> read more

17ஆவது சார்க் உச்சிமாநாட்டில் சார்க் நாடுகளிடையே நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து (Sun, 11 Dec 2011)
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் தலைமையில் மாலைதீவின் அத்து நகரில் நடைபெற்ற 17வது சார்க் உச்சிமாநாடு நேற்று (நவ.11) நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் பிரகடனமொன்றும் வெளியிடப்பட்டது.
>> read more

பாதுகாப்பு அழைப்பு (Sun, 11 Dec 2011)
இலங்கையின் நற்பெயருக்கு சர்வதேசத்தில் கலங்கம் விறைவிக்கும் வகையில், புலிகளின் வதந்தி எழுப்பும் குழுக்கள் சமீபத்தில் இலங்கைமீது பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி மேற்கு நாடுகளில் வெளிப்படையாக பேசப்படும் அலவுக்கு அவர்கள் மேற்கொள்ளும் இரகசிய முயற்சிகள்யாவும் அபாண்டமான பொய்களாகும் என்பது தெளிவான விடயமாகும்.
>> read more

நிறுவன சுவீகரிப்பு சட்டமூலம் 76 மேலதிக வாக்குகளால் அமுலாக்கம் (Fri, 11 Nov 2011)
வினைத் திறனாக செயற்படாத நிறுவனங்களை தேசிய மயப்படுத்தும் சட்டம் 76 மேலதிக வாக்குகளினால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
>> read more

மகாலிங்கம் ஜெகன் எனும் புலி உறுப்பினருக்கு இன்ரர்போல் வலைவிரிப்பு (Fri, 11 Nov 2011)
பல பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 31 வயதுடைய மகாலிங்கம் ஜெகன் எனப்படும் புலி உறுப்பிர், இன்ரர்போல் தேடுவோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.
>> read more

சார்க் நாடுகளின் பிரதான சவால் பயங்கரவாதம் (Fri, 11 Nov 2011)
சார்க் பிராந்திய நாடுகள் எதிர்நோக்கும் பிரதான சவால் பயங்கரவாதமாகும். இந்த பயங்கரவாதத்தை அடக்கியதால்தான் இலங்கை இன்று பெருவளர்ச்சியடைந்து வருகிறது.
>> read more

ஜன செவன வீடமைப்புத்திட்டம் நவம்பர் 02 ஆம் திகதி வவுனியா தெற்கில் ஆரம்பமானது (Thu, 11 Aug 2011)
வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் கடந்த நவம்பர் 02 ஆம் திகதி 2011 அன்று ஜன செவன வீடமைப்புத்திட்டம் ஆரம்பமாகியது.
>> read more

இஸ்லாமிய போதனைகளை பின்பற்றி இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு (Mon, 11 Jul 2011)
இஸ்லாமிய போதனைகளை பின்பற்றி இலங்கை முஸ்லிம்கள் நாட்டின் சமூக, கலாசார, பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரிதும் பங்களிப்பு செய்துள்ளனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
>> read more

வடக்கில் 148 பட்டதாரிகளுக்கு அரச துறை நியமனங்கள் (Mon, 11 Jul 2011)
வட பகுதியைச் சேர்ந்த 148 பட்டதாரிகளுக்கு நேற்று அரச துறையில் பல்வேறு நியமனங்கள் வழங்கப்பட்டன.
>> read more

176 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீட்டில் யான் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் கைச்சாத்து (Sat, 11 Jun 2011)
176 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள யான் ஓயா நீர்ப்பாசனத் திட்டதிற்கான நிர்மாண ஒப்பந்தம் கடந்த நவம்பர் 03ஆம் திகதி கொழும்பு-7லில் அமைந்துள்ள மகாவலி நிலையத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.
>> read more

அரியாலையில் விதவைப்பெண்ணுக்கு இராணுவத்தினரால் வீடு கையளிக்கப்பட்டது (Mon, 11 Apr 2011)
யுத்தத்தில் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமையில் வாழும் யாழ். அரியாலை பகுதியைச் சேர்ந்த ஐந்து பெண் பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு இராணுவத்தினரால் சுமார் 4 லட்சம் பெறுமதியான வீடு ஒன்று கையளிக்கப்பட்டது.
>> read more

முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்கு நோர்வே தூதரகம் நிதியுதவி (Mon, 11 Apr 2011)
விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்துவரும் குடிபெயர்விற்கான சர்வதேச அமைப்பின் திட்டத்திற்கு, நோர்வே அரசு உதவி வழங்கியுள்ளது.
>> read more

பாகிஸதான் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (Fri, 11 Mar 2011)
இலங்கைக்கான பாதுகாப்பு ஆலோசகர் கேனள் ஷகர்யார் பர்வேஷ் பட் பாதுகாப்பு செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
>> read more

மிதிவெடியகழ்வு பணிகளை மேற்கொள்ள ரஷ்ய சம்மேளனத்தால் உபகரணங்கள் நன்கொடை (Fri, 11 Mar 2011)
வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்றுவரும் மனிதாபிமான மிதிவெடியகழ்வு நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கும் முகமாக, அமெரிக்க டொலர் 2.7 மில்லியன் மதிப்புள்ள நான்கு கட்டுப்படுத்தப்பட்ட ஔி பிரிவியல் இயந்திரம் உட்பட உதிரிகள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் ஆகியவற்றை ரஷ்ய சம்மேளம் இன்று (நவ-03) நன்கொடையாக வழங்கியுள்ளது.
>> read more

இந்திய இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு இலங்கை விஜயம் (Fri, 11 Mar 2011)
இந்திய இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று, இராணுவ உயர் கட்டளை கற்கை நெறியை மேற்கொள்ளும் நோக்குடன் 6 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர்..
>> read more

170 மில்லியன் ஒதுக்கீட்டில் வட மாகாண அபிவிருத்தி (Fri, 11 Mar 2011)
யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த நவம்பர் 01ஆம் திகதி இடம்பெற்றதுடன், இதன்போது வடபகுதியில் துரித அபிவிருத்திப் பணிகளுக்கென 170 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
>> read more

எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது (Fri, 11 Feb 2011)
2013ம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு முன்னர் மனித உரிமை செயற்பாடுகளில் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும் என்ற பிரிட்டனின் கருத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரித்தது. வெளிநாடுகளை திருப்திப்படுத்தும் வகையில் எமக்கு செயற்பட முடியாது.
>> read more

“ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்கள்” என்ற ஆவணப்படம் இன்று ஐக்கிய அமெரிக்காவில் திரையிடப்படவுள்ளது (Fri, 11 Feb 2011)
சனல்-4 இன் கருத்துக்கள் போலியானவை என நிரூபித்த, “ஏற்றுக்கொள்ளப்பட்ட பொய்கள்”என்ற ஆவணப்படம் ஐக்கிய அமெரிக்க தலைநகரில் இன்று (நவ.02) மாலை, காங்கிரஸ் உறுப்பினர்கள் கிரிஸ் வேன் ஹொலென் மற்றும் ரொபட் அதஹோல்ட் ஆகியோரின் முயற்சியால் திரையிடப்படவுள்ளது.
>> read more

“பிரீடம் ஸ்பீக்ஸ்” ஆவணம்படம் இன்று வெளியீடு (Tue, 11 Jan 2011)
சுகந்திரத்தின் பேச்சு என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்ட்டுள்ள “பிரீடம் ஸ்பீக்” எனும் ஆவணப்படம் இன்று (நவ-01) மாலை 5 மணிக்கு கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தின், தரங்கனி திரையங்கில் திரையிடப்பட்டது.
>> read more

வடக்கின் மிதிவெடியகழ்வு நடவடிக்கைகளுக்கு ஜப்பான் 70 மில்லியன் நிதிஉதவி (Tue, 11 Jan 2011)
இலங்கை முழுமையாக மிதிவெடியற்ற ஒரு நாடாக மாற்றும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவி வழங்கும் நோக்கில் ஜப்பான் அரசாங்கமானது 70 மில்லியன் ரூபாவை வடக்கின் மிதிவெடியகழ்வுக்கென வழங்கியுள்ளதாக ஜப்பானிய தூதுவர் நோபூஹிடோ ஹோபூ தெரிவித்துள்ளார்.
>> read more

ஜனாதிபதி வெற்றிகரமாக நாடு திரும்பினார் (27/10/2011 06:38:05)
பேர்த் நகரில் கடந்த ஒக்டோபர் 28 முதல் 30 ஆம் திகதி வரை இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று(ஒக்-31) வெற்றிகரமாக நாடு திரும்பினர்.
>> read more

புனர்வாழ்வு நிலையத்தில் எஞ்சியுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் 700 பேரும் இன்னும் சில வாரங்களில் விடுதலை (27/10/2011 09:45:35)
முன்னாள் புலி உறுப்பினர்களில் 700 பேர் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இன்னும் சில வாரங்களில் அவர்களையும் விடுதலை செய்யது அவர்களின் குடும்பத்துடன் இணைக்கப்படவுள்ளனர். அத்துடன் இவர்களில் 74 பேர் இம்முறை க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்ற தயார் நிலையில் உள்ளனர்.
>> read more

பொதுநலவாயம்: இலங்கைக்கு மும்முனை இராஜதந்திர வெற்றி (31/10/2011 04:59:52)
பொதுநலவாய உச்சிமாநாடு இலங்கைக்கு மும்முனைகளில் பாரிய இராஜதந்திர வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளது. உச்சிமாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பல்வேறு நெருக்கடிகளும் சாதூர்யமாக முறியடிக்கப்பட்டு பாரிய இராஜதந்திர ரீதியிலான வெற்றியை நிலைநாட்டியுள்ளதென அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
>> read more

இலங்கை ஜனாதிபதி அவுஸ்ரேலிய பிரதமருடன் பேச்சுவார்த்தை (27/10/2011 06:42:00)
அவுஸ்ரேலிய பேர்த் நகரில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மகாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிளார்ட்டை பேர்த் நகரில் அமைந்துள்ள ஹோட்டல் பேன் பசுபிக் இல் வைத்துசந்தித்து பேச்சுவார்தை நடாத்தினார்.
>> read more

தீபாவளி சமூகங்களுக்கிடையில் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்தும் (26/10/2011 10:21:48)
இலங்கை வாழ் இந்துக்கள் இந்த விசேட பண்டிகைத் தினத்தில் உலகெங்கிலுமுள்ள தங்களது சகோதர இந்து மக்களுடன் இணைந்து கொள்கின்றனர்.
>> read more

பொதுநலவாய நாடுகளில் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி அவுஸ்ரேலியா பயணம் (25/10/2011 10:21:48)
எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை பேர்த் நகரில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய உச்சி மகாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று(ஒக்-24) அவுஸ்திரேலியா பயணமானார்.
>> read more

சார்க் நாடுகளின் மாணவர் படையணியினரும் அதிகாரிகளும் இலங்கை விஜயம (24/10/2011 10:21:48)
சார்க் நாடுளைச் சேர்ந்த 05 மாணவர் படையணி அதிகாரிளும் 30 மாணவர் படையணியினரும், ரன்தம்பை தேசிய மாணவர் படையணிப் பயிற்சி நிலையத்தில் நடைபெறவிருக்கும் “ஹேமன் லோஸ் மற்றும் டீ சொய்ஸா” முகாம்களில் கலந்து கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 21 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்தனர்.
>> read more

இராணுவத்திற்கும் பொதுமக்களுக்குமிடையிலான சிறந்த உறவுமுறை - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மகிழ்ச்ச (24/10/2011 10:21:48)
யாழ்ப்பானத்தின் தற்போதைய நிலைகுறித்து நேரில் பார்வையிடும் முகமாக ஐக்கிய அமேரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர் குழு, ஐக்கிய அமேரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் திரு.ஜாலிய விக்ரமசூரியவுடன் கடந்த புதன்கிழமை (ஒக்.19) யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டனர். இவர்கள் பலாளி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் வைத்த
>> read more

வடக்கின் ஆறு மீன்பிடி துறைமுகங்களுக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீட (24/10/2011 10:21:48)
வடபகுதியில் மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்யும் வகையில் 6 மீன்பிடித் துறைமுகங்கள் விரைவில் புனரமைக்கப்படவுள்ளன. இது தொடர்பான அபிவிருத்திப் பணிக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
>> read more

மீதமுள்ள புலிஉறுப்பிகள் தொடர்பாக எந்நேரமும் கண்காணிப்புடன் இருப்பது அவசியம் – பாதுகாப்புச் செயலாளர (24/10/2011 10:21:48)
இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது விடுதலைப்புலி உறுப்பினர்களில் சிலர் இராணுவத்தினரிடம் சரணடைந்த அதேவேளை சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.
>> read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த யுத்தவீரர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசு (21/10/2011 10:21:48)
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த யுத்தவீரர்களின் மாணவர்களுக்கு புலமைப்பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று(ஒக்-20) பாதுகாப்புச் சேவைக் கல்லூரியில் இடம்பெற்றது.
>> read more

பிரான்ஸ் நிதியுதவியுடன் நிர்மானிக்கப்பட்ட 5 பாலங்கள் கிழக்கில் திறந்து வைப்பு (20/10/2011 10:21:48)
பிரான்ஸ் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் நிர்மானிக்கப்பட்ட 5 பாலங்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸீல் ராஜபக்ஷ(நேற்று-19) திறந்துவைத்தார்.
>> read more

வவுணதீவில் பாரிய குடிநீர் திட்டம் ஜனாதிபதியால் அங்குராப்பணம் (20/10/2011 05:18:17)
மஹிந்த சிந்தனையை அமுல்படுத்துவதன் மூலம் இலங்கை தேசத்தை உலகின் சிறந்த ஒரு நிலைக்கு அரசாங்கம் இட்டுச்செல்லும், இதுவே எதிர்கால நோக்கமாகும்.
>> read more

கிழக்கில் “நமக்காக நாம்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் 14 வீடுகள் போர்வீரர்களிடம் கையளிப்ப (20/10/2011 05:18:17)
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நேற்று(ஒக்-19) அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் போர்வீரர்களிடம் கையளிக்கப்பட்டது.
>> read more

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை எவ்வித தீர்ப்பும் வழங்கப்படமாட்டாது - ஐ.நா (19/10/2011 05:18:17)
நவம்பர் மாத நடுப்பகுதியில், வெளியிடப்படவுள்ள இலங்கையின் கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படும் முன், அது தொடர்பான எவ்வித தீர்ப்பும் வழங்கப்படமாட்டாது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
>> read more

கோம்பாவில் பிரதேசத்தில் விரைவில் மீள்குடியேற்றம் (19/10/2011 05:18:17)
தற்போது வவுனியா மெனிக்பார்ம் முகாமில் தங்கியிருக்கும் மக்களை விரைவில் முல்லைதீவு மாவட்ட கோம்பாவில் பிரதேசத்தில் மீள்குடியேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடையும் தருவாயை அடைந்துள்ளன.
>> read more

இலங்கை இராணுவம் பொதுமக்களை காப்பாற்றுதலை மட்டுமே இலக்காகவும் பொறுப்பாகவும் கொண்டிருந்தது (19/10/2011 04:02:19)
ஒரு இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பில் இருந்து பொது மக்களை காப்பாற்றுதல் இலங்கை அரசின் கடமை மற்றும் பொறுப்புமாகும் என ஆஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் ஓய்வு பெற்ற அட்மிரால் டீ.எஸ்.ஜீ சமரசிங்க தெரிவித்தார்.
>> read more

கிளிநொச்சியில் இந்திய நிதியுதவியுடன் 50 வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி (18/10/2011 10:32:29)
இந்திய நிதியுதவியுடன் கிளிநொச்சியில் 250 வீடுகள் அமைக்கும் திட்டத்தில், இதுவரையில் 50 வீடுகளின் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
>> read more

326 மில்லியன் இந்திய உதவியுடன் திருக்கேதீஸ்வர ஆலயம் புனரமைப்பு (18/10/2011 08:32:58)
வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கு 326 மில்லியன் ரூபாவை இந்தியா உதவியாக வழங்கியுள்ளது. மேலும் இதன் நிர்மாணப் பணிகளுக்கு தேவையான கற்கள் மூலப்பொருள்கள் மற்றும் அவற்றை அமைப்பதற்கான கலைஞர்கள், சிற்பிகள் அனைவரும் இந்தியாவிலிருந்தே அழைத்துவரப்படவுள்ளனர்.
>> read more

கோப்பாயில், இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாம் மற்றும் கண் கிளினிக் (18/10/2011 06:57:28)
இராணுவத்தினரின் 511ஆவது படைப்பிரிவினரால், ஏற்பாடு செய்யப்பட்ட ஒருநாள் மருத்துவ முகாம் மற்றும் கண் கிளினிக் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஒக்-16) கோப்பாய் நாவலர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
>> read more

அனைத்து இன மக்களினதும் மொழியுரிமை பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி (18/10/2011 11:50:27)
இந் நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் மொழியுரிமையை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
>> read more

பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சாக பெயர் மாற்றம் (17/10/2011 11:50:27)
பாதுகாப்பு அமைச்சினை, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சாக மீள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அறிவித்துள்ளார். இது தொடர்பான வர்ததமாணி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
>> read more

தாய் நாட்டைப்பற்றிய சிந்தனையுடைய பிரஜைகளை உருவாக்குவது பாடசாலைகளின் பொறுப்பாகும் – பாதுகாப்புச் செயலாளர் (17/10/2011 08:57:28)
தன்னுடைய இலக்கிக்கு முன்னுரிமை கொடுத்து சுயநலமாக செயற்படும் பிரஜைகளை உருவாக்குவதை தவிர்த்து, தாய் நாட்டிற்கான தனது கடமைகளை திறம்படச் செய்யும் பிரஜைகளை உருவாக்குவது, பாடசாலைகளின் பிரதான பொறுப்பாகுமென பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
>> read more

தற்போது எமது நாடு எவ்வித பிரிவினையுமின்றி ஒரே கொடியின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளது - ஜனாதிபதி (17/10/2011 06:56:38)
எமது நாட்டிற்கான உங்களது விஜயமானது எமது வரலாற்றில் முக்கிய காலகட்டத்தில் இடம் பெற்றுள்ளது. தற்போது எமது நாடு எவ்வித பிரிவினையுமின்றி ஒரே கொடியின் கீழ் ஒன்று சேர்ந்துள்ளது.
>> read more

புனர்வாழ்வளிக்கப்பட்ட 350 முன்னாள் புலி உறுப்பினர்கள் தீபாவளியன்று சமூகத்துடன் இணைப்பு (17/10/2011 03:26:26)
எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு புனர்வாழ் வளிக்கப்பட்ட 350 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர்.
>> read more

நாட்டின் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு - ஜனாதிபதி (17/10/2011 05:39:42)
அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு மாத்திரமல்லாமல் இந்நாட்டில் வாழுகின்ற சகல பிரஜைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.
>> read more

ராஜ் ராஜரட்னத்திற்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை – நிவ்யோக் (14/10/2011 10:59:52)
பங்குந் சந்தையில் உட்சந்தை மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ராஜ் ராஜரட்ணத்திற்கு 11 வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் 10 மில்லியன் அமெரிக்க டொலரும் அபராதமாக விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
>> read more

யாழில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி கொள்ளையில் ஈடுபட்டோர் மடக்கிப்பிடிப்பு (14/10/2011 10:50:03)
கொள்ளை மற்றும் மக்களை மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்ட யாழ் பல்கலைகழக மாணவரொருவர் உட்பட 4 பேர் கொண்ட குழுவொன்றை நேற்று(ஒக்-14) பொதுமக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.
>> read more

நாடுபூராகவுமுள்ள சட்டவிரோத ஆயுதங்கள் முழுமையாக கைப்பற்றப்படும்-ஜனாதிபதி (14/10/2011 08:07:42)
முன்னாள் பிரதியமைச்சரும், ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பிரிவுக்கான பணிப்பாளருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலைத் தொடர்பாக பராரபட்சம் இன்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
>> read more

60 மில்லியன் ரூபா செலவில் மக்கள் வங்கியினால் கட்டப்பட்ட 50 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு (14/10/2011 06:06:17)
வடக்கு, கிழக்கு பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென 60 மில்லியன் ரூபா செலவில் மக்கள் வங்கியினால் மன்னார் மடு வீதியில் கட்டப்பட்டுள்ள 50 வீடுகள் நாளைமறுதினம் (ஒக்-16) பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.
>> read more

மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (13/10/2011 09:22:08)
மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் திரு. தொள்ஹாத் இப்ராஹீம் இன்று ( ஒக்.13 ) பாதுகாப்பு செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்
>> read more

பாதுகாப்புச் சேவைக் கல்லூரியை தரமுயர்த்த சீனா உதவி (13/10/2011 09:22:08)
கொழும்பில் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைக் கல்லூரிக்கு 10 மில்லியன் ஜப்பானிய யென் பெறுமதியான உபகரண உதவியை வழங்குதல் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று(ஒக்-12) பாதுகாப்பு அமைச்சில் வைத்து கைசாத்திடப்பட்டுள்ளது
>> read more

ஐக்கிய அமெரிக்க கப்பல் காலி துறையை வந்தடைவு (13/10/2011 09:22:08)
நல்லிணக்க அடிப்படையில் ஜக்கிய அமெரிக்க கடற்படைக் கப்பலான எப்எப்ஜீ-54 கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி காலித் துறைமுகத்தை வந்தடைந்தது.
>> read more

இலங்கை போன்று உலகின் ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டும் - மன்மோகன்சிங் (13/10/2011 09:22:08)
புதுடில்கியில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டது போன்று உலகின் ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் முறியடிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
>> read more

இந்தியாவில் இருந்து படகுகள் மூலம் அகதிகளை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை இன்று ஆரம்பம (Sat, 10 Dec 2011)
‘ஸ்கோசியா பிரின்ஸ்’ படகு மூலம் இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது.
>> read more

வி.ஐ.பி பாதுகாவலர்கள் சீருடை அணிந்து தமது கடமையில் ஈடுபட பணிப்பு (Sat, 10 Dec 2011)
வி.ஐ.பி பாதுகாவலர்கள் தமது கடமையில் ஈடுபடும் போது சீருடை அணியும் படி பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் பணிப்புரையை விடுத்துள்ளார்.
>> read more

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்குடன் கொண்டாடப்பட்ட இராணுவத்தினரின் 62ஆவது ஆண்டுப்பூர்த்தி விழா (Sat, 10 Dec 2011)
தற்போது நாட்டில் மிகவும் மதிக்கப்படும் காவலர்கள் மட்டுமின்றி நாட்டை கட்டியெழுப்பும் நோக்குடனும் செயற்படும் இலங்கை இராணுவத்தினரின் 62ஆவது ஆண்டுப்பூர்த்தி விழா கடந்த திங்கட்கிழமை(ஒக்-10) கொழும்பு ‘சீஆர் என்ட் எப்சீ’ மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
>> read more

இந்திய வெளியுறவுச் செயலாளர், பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு (Mon, 10 Oct 2011)
இந்திய வெளியுறவுச் செயலாளர் திரு. ரஞ்சன் மத்தை, பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷவை இன்று காலை(ஒக்-10) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
>> read more

வளம் பெரும் இலங்கை (Mon, 10 Oct 2011)
இயற்கையிலே எழில் பெற்று விளங்கும் எமது நாட்டில் குடிகொண்டிருந்த கொடூரமான போர், வெற்றிகரமாக அடக்கப்பட்ட பின்னர் மக்கள் அனைவரும் இன்று சுதந்திரக் காற்றை அனுபவித்துக் கொண்டும், நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொண்டும் உள்ளனர்.
>> read more

யாழ்ப்பாணம் கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பாதுகாப்புச் செயலாளருக்கு நன்றி (Mon, 10 Oct 2011)
வெள்ளவத்தை, ராமகிருஷ்ணன் மிஷனுக்கு அருகாமையில் பஸ் தரிப்பிடமொன்றை நிறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டமையையிட்டு யாழ்ப்பாணம் கொழும்பு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர், பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷவுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளனர்.
>> read more

தெற்காசிய கடற்கரை விளையாட்டு விழா (Mon, 10 Oct 2011)
இலங்கையில் நடைபெறும் முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டு விழா கடந்த சனிக்கிழமை (ஒக். 08) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
>> read more

22 வருடங்களுக்கு பின் அம்மன் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்ட கடவுள் முருகனின் சிலை (Mon, 10 Oct 2011)
தமிழர்களின் விசேட சமய நிகழ்வான நவராத்திரியின் இறுதி நாளன்று, 22 வருட காலமாக மாவடிப்புறம் ‘ஸ்ரீ கந்தன்’ கோவிலில் காணப்பட்ட கடவுள் முருகனி ன் சிலை தில்லிப்பள்ளை ‘துர்கை அம்மன்’ கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
>> read more

இராணுவத்தினரின் 62ஆவது ஆண்டுப்பூர்த்தியை முன்னிட்டு மும்மத வழிபாடுகள் (Sun, 10 Jul 2011)
எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இராணுவத்தினரின் 62ஆவது ஆண்டுப்பூர்த்தியை முன்னிட்டு இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதங்களின் தலைவர்களால் சமய வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
>> read more

மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் “நமக்காக நாம்” வீடமைப்புதிட்டத்தை சேவா வனிதா பிரிவின் தலைவி மேற்பார்வை (Sun, 10 Jul 2011)
மட்டகளப்பில் இடம்பெற்றுவரும் “நமக்காக நாம்” வீடமைப்பு திட்டத்தின் 6ஆம் கட்ட நிர்மானப்பணிகளை மேற்பார்வை செய்யும்முகமாக, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி.அயோமா ராஜபக்‌ஷ நேற்று(ஒக்-06) மட்டக்களப்பிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
>> read more

நெதர்லாந்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் நெதர்லாந்து அதிகாரிகள் கவனம் (Sun, 10 Jul 2011)
நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவுக் குழுக்களால் நடாத்தப்பட்டுவரும் சனிக்கிழமை பாடசாலைக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக நெதர்லாந்தின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பிற்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் கவனம் செலுத்தி வருகின்றார்.
>> read more

இரண்டு கொரிய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறையை வந்தடைவு (Sun, 10 Jul 2011)
கொரிய கடற்படைக் கப்பல்களான ‘கெங் கெம் ஷூன்’ மற்றும் ‘ஷூன்-ஜீ’ ஆகிய கப்பல்கள், நல்லிணக்க அடிப்படையில் நேற்று(ஒக்-06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
>> read more

நாடு பூராகவும் மனித உரிமைகளை பேணிப் பாதுகாக்கும் செயற்திட்டம் ஆரம்பம் (Sun, 10 Jul 2011)
நாடுபூராகவும் மனித உரிமைகளை பேணிப் பாதுகாக்கும் முதலாவது செயற்திட்டம் நேற்று(ஒக்-06) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மனித உரிமைகளை பாதுகாப்பதன் மூலம் அவற்றிக்கு ஊக்கமளிக்கும் சிறந்தநோக்குடன், அரசாங்கம் இச் செயற்திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.
>> read more

பசுமைபொங்கும் நகரமாக அபிவிருத்தி செய்யபடவுள்ள தெகிவல மற்றும் மௌன்ட் லெவெனியா (Fri, 10 Jun 2011)
‘பரிசுத்தமான நகரம்’ என்ற தொனிப்பொருளைக் கொண்ட உயர்தரமான கலந்துரையாடலொன்று நேற்று(ஒக்-05) மௌன்ட் லெவெனியா ஹோட்டலில் இடம்பெற்றது.
>> read more

பசுமையான நகரமாக கொழும்பு மாற்றப்படும் – பாதுகாப்புச் செயலாளர் (Fri, 10 Jun 2011)
உலக வங்கியின் உதவியுடன் பேர வாவி பிரேதேசம் உட்பட கொழும்பின் அனைத்து பகுதிகளும் செழிப்பாகவும் பசுமையாகவும் மாற்றப்படும் என பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
>> read more

தேர்தல் நடைபெறும் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை (Fri, 10 Jun 2011)
நாளை மறுதினம் 8ஆம் திகதி நடை பெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் பிரதேசங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளையதினம் 7ஆம் திகதி மூடப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
>> read more

இந்திய தேசிய பாதுகாப்புக் குழு இலங்கை வருகை (Tue, 10 May 2011)
புதுடில்லி தேசிய பாதுகாப்புக் கல்லூரியைச் சேர்ந்த 15 பேரைக் கொண்ட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. இந்திய இராணுப்படை மற்றும் சிவில் சேவைகளை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட ஐக்கிய அமெரிக்கா, நேபாளம் மற்றும் வியட்நாமை சேர்ந்த அதிகாரிகளும் இதில் உள்ளடங்கியிருந்தனர். இக் குழுவிற்கு தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் சிரேஷ்ட வழிகாட்டல் அதிகாரி மேஜர் ஜெனரல் பீ.கே. கொஸ்வமி தலைமை தாங்குகிறார்.
>> read more

கடற்படை மகளிர் மாணவர்படையணியின் மதிப்பீட்டு முகாம் (Tue, 10 May 2011)
தேசிய மாணவர் படையணியின் கடற்படை மகளிர் மாணவர்படையணியின் மதிப்பீட்டு முகாம் கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 01 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடலோர கல்லூரியில் இடம் பெற்றது.
>> read more

வியட்நாம் ஜனாதிபதியுடன் வர்த்தகக் குழுவினர் இலங்கை வருகை (Tue, 10 May 2011)
வியட்நாம் ஜனாதிபதி ட்ரொன்க் டெரன்க் சென்க் வியட்நாம் வர்த்தக குழுவினருடன் மூன்று நாள் உத்தியோகபூவ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.
>> read more

மக்கள் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு பிரச்சசையும் இல்லை – பாதுகாப்புச் செயலாளர் (Sun, 10 Apr 2011)
பயங்கரவாத ஒழிப்பிற்கு பின்னர், மக்கள் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது என பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ நேற்று(ஒக்-03) உறுதியளித்துள்ளார்.
>> read more

இலங்கை மீனவர்கள் 34 பேர் கடற்படையினரிடம் ஒப்படைப்பு (Sun, 10 Apr 2011)
திசைமாறி சர்வதேச கடல் எல்லையைத் தாண்டிய குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டு இந்தியாவிலிருந்து விடுவிக்கப்பட்ட 34 இலங்கை மீனவர்கள் காங்சேன்துறை கடற்பரப்புக்கு வடபகுதியில் சர்வதேச கடற்பரப்பில்வைத்து இலங்கைக் கடற்படையினரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஒக். 02) ஒப்படைக்கப்பட்டனர்.
>> read more

மிதிவெடியகழ்வு நடவடிக்கைகளுக்கு ஜப்பான் US$ 780,000 நிதியுதவி (Sun, 10 Apr 2011)
வடக்கில் இடம்பெற்றுவரும் மிதிவெடியகழ்வு நடவடிக்கைகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் 780,000 அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந் நன்கொடையானது இலங்கையில், மிதிவெடி அகற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுவிஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
>> read more

விடுலைப்புலிகள் இயக்கத்தின் பிரதான செயற்பாட்டுத்தளமாக நெதர்லாந்து விளங்குகிறது (Thu, 10 Mar 2011)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பலவந்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக நெதர்லாந்தில் உள்ள சுமார் 9000 - 13000 வரையான தமிழ் மக்கள் புலிகளுடன் இணைந்து செயற்பட வேண்டிவந்ததாக நெதர்லாந்து அரச தரப்பு தெரிவித்துள்ளது.
>> read more

குறைந்த வருமானமுடைய மக்களையும் அபிவிருத்தி சென்றடையும் - பாதுகாப்புச் செயலாளர் (Thu, 10 Mar 2011)
கொழும்பு நகரில் குறைந்த வருமானத்துடன் வாழும் மக்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய வாழ்கையை ஆரம்பித்துவைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
>> read more

புனர்வாழ்வு பெற்ற 1800 முன்னாள் புலி உறுப்பினர்கள் பெற்றோர்களிடம் கையளிப்பு (Thu, 10 Mar 2011)
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் 1800 பேரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை (ஒக். 01) அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட வைபவத்தில், அவர்களது பெற்றோர்களிடம் கையளித்ததுடன் அவர்களின் எதிர்கால வளமான வாழ்வுக்காகவும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
>> read more

இலங்கை கடற்பரப்பில் எரிவாயுப் படிவு (Thu, 10 Mar 2011)
இலங்கை கடற்பரப்பில் பாரிய எரிவாயுப் படிவு இருப்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று கண்டியில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
>> read more

வடக்கு மக்களின் காலடிக்கு நீதிச்சேவை; பணியாற்ற முப்பது புதிய நீதவான்கள் (Thu, 10 Feb 2011)
வடக்கு மக்களுக்கு நீதிச் சேவையை காலடிக்குக் கொண்டு வந்து வழங்கும் வாய்ப்பு அரசாங்கத்தினால் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கிளிநொச்சியில் தெரிவித்தார்.
>> read more

அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபட வருமாறு ஜனாதிபதி மஹிந்த அழைப்பு (Thu, 10 Feb 2011)
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளில் பங்கெடுக்க முன்வருமாறு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாட்டுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் குறிப்பிடுகிறார்.
>> read more

ஜனாதிபதியின் எடுத்துக்காட்டான தலைமைத்துவதிற்கு முன்னாள்புலி உறுப்பினர்கள் பாராட்டு (30/09/2011 07:12:53)
குமாரவேல் சசிகுமார் மற்றும் குணசிங்கம் விஷாபன் ஆகிய இரண்டு தமிழ் இளைஞர்களும் தாம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் அனுபவித்த பல்வேறுபட்ட துன்பங்கள் தொடர்பாக வழங்கிய நேர்காணலில், ஜனாதிபதியில் ஆளுமைமிக்க எடுத்துக்காட்டான தலைமைதுவத்தின் மூலம் பயங்கரவாத்தை முற்றாக ஒழித்தமையையிட்டு தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.
>> read more

‘நமக்காக நாம்’ நிதியத்திற்கு 2.2 மில்லியன் ரூபா நன்கொடை (30/09/2011 05:30:05)
இலங்கையின் முன்னனி மொபிடல் தொலைதொடர்பு சேவை வழங்குநர், ‘நமக்காக நாம்’ வீடமைப்புதிட்ட நிதியத்திற்கு 2.2 மில்லியன் ரூபாவை நேற்று(செப்-29) நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
>> read more

40 மாணவர்களுக்கு ‘ரனவிரு தூ-தரு’ புலமைப்பரிசில் (29/09/2011 10:19:48)
நாட்டிற்காக தம்மை தியாகம் செய்த போர்வீரர்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கில், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் முன்னெடுக்கப்படும் ‘ரனவிரு தூ-தரு’ புலமைப்பரிசில் நிகழ்ச்சியின் மூலம், போர்வீரர்களின் 40 பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று(செப்-29) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
>> read more

சிவில் பாதுகாப்பு குழுக்களின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை (29/09/2011 06:44:22)
சிவில் பாதுகாப்பு குழுக்களின் செயற்பாடுகளை மீண்டும் சிறந்த முறையில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நேற்று(செப்-28) கொழுப்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பாதுகாப்பு செயலாளர் திரு.கோடாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
>> read more

கிழக்குமாகாண அபிவருத்திக்கென 2700 மில்லியன் ரூபா ஒதுக்கீடு (29/09/2011 06:44:21)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சால், கிழக்கு மாகாண திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கென 2,700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>> read more

கிளிநொச்சி, வவுனியாவில் மாவட்ட, மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் திறப்பு (27/09/2011 03:48:41)
கிளிநொச்சி புதிய மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம், மற்றும் வவுனியா புதிய சிவில் மேன்முறையீட்டு மேல் நிதிமன்றம் என்பன பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரால் எதிர்வரும் வியாழக்கிழமை (செப்-29) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன.
>> read more

பிரான்ஸ் மனித உரிமை அமைப்பு பாராட்டு (27/09/2011 03:48:41)
இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இராணுவத்தினரிடம் பிடிபட்ட மற்றும் சரணடைந்த எல். ரி. ரி. ஈ. இயக்கத்தின் முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வு கொடுத்து, அவர்களை மீண்டும் சமுதாயத்தில் சாதாரண சிறுவர்களாக இலங்கை அரசாங்கம் இணைத்துள்ளமை குறித்து பிரான்ஸ் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் பிரன்சுவா சிமேரே பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
>> read more

குறைந்த வருமானம் பெரும் மக்களுக்காக 35000 க்கும் அதிகமான வீடுகள் (26/09/2011 03:48:41)
கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெரும் மக்களுக்காக 35000 க்கும் அதிகமான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்டவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ இன்று (செப்டம்பர் 26) குறிப்பிட்டார்.
>> read more

ஜப்பானிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (26/09/2011 03:48:41)
ஜப்பானிய தூதுவர் குனோயோ தகாசி அவர்கள் இன்று(செப்-26) பாதுகாப்பு செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்களை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
>> read more

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு இராணுவத்தினர் நன்கொடை (26/09/2011 03:48:41)
யாழ் இராணுவத்தினரால் தொடரப்பட்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகளின் மற்றுமொர் நிகழ்வாக, அண்மையில் ஊர்காவற்துறை அரச ஆதார வைத்தியசாலைக்கு படையினரால் மருந்துவகைகளை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
>> read more

இராணுவ குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களின் நலன்கருதி “விரு தரு” சிறுவர் அமைப்பு ஆரம்பம் (26/09/2011 03:48:41)
10 தொடக்கம் 23 வயதுகளுக்கிடைப்பட்ட, இராணுவ குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு கடந்தகால கசப்பான நினைவுகளை மறக்கும் வகையில், உகந்த சூழலை ஏற்படுத்தி, சிறந்த அனுபவங்களை வழங்குவதன் மூலம் அவர்களது திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் நோக்கில், “விரு தரு” எனும் சிறுவர் அமைப்ப...
>> read more

கிழக்கு பல்கலைகழக திருகோணமலை வளாகத்திள் சித்த மருரத்துவ பீடத்திற்கான இந்திய உதவி (26/09/2011 03:48:41)
கிழக்கு பல்கலைகழக திருகோணமலை வளாகத்திள் கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட இந்திய உயர் ஸ்தானிகர் அதி மேதகு அசோக் கே கான்தா அவர்கள், அவ் வளாகத்தின் சித்த மருத்துவப் பீடத்திற்கான இந்தியாவின் பாரிய உதவியை கையளித்துள்ளார்.
>> read more

கடந்த 30 மாதங்களில் 669 தமிழ் பொலிஸார் வட பகுதிக்காக இணைப்பு - ஜனாதிபதி (24/09/2011 03:48:41)
இலங்கை மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள கசப்புணர்வை நீக்குவதற்கே அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் 66 வது அமர்வில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
>> read more

ஜனாதிபதியின் சாதனைகளுக்கு உலக தலைவர்கள் பாராட்டு (24/09/2011 03:48:41)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அமெரிக்க விஜயம் இலங்கை பற்றி சர்வதேச சமூகம் கொண்டிருந்த தப்பபிப்பிராயங்களை போக்கி நாட்டின் உண்மை நிலையை பெரும்பாலான நாடுகளின் அரசாங்கத் தலைவர்களுக்கு விளக்கிக்கூறுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்று சர்வதேச ரீதியில் பாராட்டுக்கு இலக்காகியுள்ளது.
>> read more

இலங்கையை இடைநிறுத்தும் பிரேரணை தோற்கடிப்பு (22/09/2011 03:32:03)
பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை இடைநிறுத்தி வைப்பதென்று அவுஸ்திரேலிய செனட் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
>> read more

சர்வதேச தலைவர்கள் ஜனாதிபதிக்கு பாராட்டு (22/09/2011 03:32:03)
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 66 வது வருடாந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் வட பகுதியைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் பணியில் அரசாங்கத்தின் முன்னேற்றம் பற்றி உலக தலைவர்களுக்கு விளக்கமளிக்கும் செயற்பாட்டில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்.
>> read more

பயங்கரவாதத்துக்கு உதவுவோரின் சொத்துக்களை முடக்க சட்டம் (22/09/2011 03:32:03)
இலங்கைப் பிரஜை ஒருவர் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ பயங்கரவாதத்துக்கு உதவும் வகையில் நிதி திரட்டினால் அவர்களின் சொத்துக்களை முடக்கும் வகையில் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்த சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
>> read more

தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லிம்கள் பர்தா, தொப்பி அணிந்து படம் எடுக்க அனுமது (22/09/2011 03:32:03)
முஸ்லிம்கள் தொப்பி அணிந்த நிலையில் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் பிடிப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
>> read more

டிசம்பர் 31 இற்கு முன்னர் மீள்குடியேற்றம் முற்றாக பூர்த்தி (21/09/2011 03:32:03)
இடம்பெயர்ந்துள்ள அனைவரையும் இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னதாக மீளக்குடியமர்த்தும் அரசின் திட்டத்திற்கமைய அடுத்த மாதம் முதல் வாரம் முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பீ.எம்.யூ.டி. பஸ்நாயக்கா தெரிவித்தார்.
>> read more

நியூயோர்க்கில் ஜனாதிபதிக்கு வரவேற்பு: உலகத் தலைவர்களை சந்திக்க ஏற்பாடு (21/09/2011 03:32:03)
ஐக்கிய நாடுகள் சபையின் 66வது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கு பற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் கிளின்டன் மன்றத்தின் கிளின்டன் பூகோளவியல் முன்னெ டுப்புக்கான அமர்வில் கலந்து கொண்டார்.
>> read more

புறக்கோட்டை வர்தகர்கள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்ப (20/09/2011 11:50:02)
நாட்டில் ஏற்பட்டுருந்த யுத்த சூள்நிலை காரனமாக பல ஆண்டுகளாக கொழும்பு நகரின் அபிவிருத்தி மந்தமாகவே நடைபெற்றது. இதனால் மிகவும் கூடுதலான தாக்கத்தை உனர்ந்தவர்கள் வியாபார சமூகத்தினர் என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.
>> read more

ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி நிவ்யோர்க் பயணம் (19/09/2011 11:50:02)
ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று காலை நியூயோர்க் பயணமானார்.ஐ.நா. சபையின் 66 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஏற்கனவே நிவ்யோர்க் சென்றடைந்துள்ளார்.
>> read more

திருமலை கடற்பரப்பில் இலங்கை - இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சி ஆரம்பம் (19/09/2011 06:14:02)
இலங்கை - இந்திய கடற்படையினரின் கூட்டுப்பயிற்சி இன்று செப்டம்பர் 19 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை திருமலை கடற்பரப்பில் நடைபெறவுள்ளதுடன் இக் கூட்டுப் பயிற்சிக்கு ‘ஸ்லிநெக்ஸ் 2’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
>> read more

இலங்கை இராணுவத்தளபதி ஹைய்டி விஜயம் (19/09/2011 05:46:50)
ஹைய்டியில் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் சேவையாற்றும் படையினரின் களநடவடிக்கைகளை கண்கானிக்கும் முகமாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஹைய்டிக்கு விஜயம் செய்தார்.
>> read more

யாழ் கிளாலி (K/95) கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட மக்களை மீளக் குடியமர்த்த ஏற்பாடு (19/09/2011 04:26:55)
யாழ் கிளாலி (K/95) கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட 1990 ஆம் ஆண்டிலிருந்து இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள், எதிர்வரும் 26 ஆம் திகதி சொந்த இடங்களில் மீள்குடியமர அனுமதிக்கப்படவுள்ளனர்.
>> read more

தருஸ்மன் அறிக்கையை ஐ.நா.வில் ஆராய்வதை எதிர்க்க பல நாடுகள் அணிதிரள்வு (18/09/2011 03:28:15)
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் தருஸ்மன் அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு எதிராக பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவைத் திரட்டியுள்ளதாக மேற்படி பேரவையில் கலந்து கொண்ட இலங்கைத் தூதுக்குழுவின் தலைவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று தினகரனுக்குத் தெரிவித்தார்.
>> read more

ஊனமுற்ற யுத்தவீரர் ஒருவரின் புதல்வி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் (16/09/2011 09:29:06)
ஊனமுற்ற யுத்தவீரர் ஒருவரின் புதல்வி ஔசதி ரவிப்பிரபா பொன்சேகா அன்மையில் நடந்த அகில இலங்கை ரீதியாக இடம் பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.
>> read more

தரம் –5 புலமைப் பரிசில் பரீட்சையில் விசுவமடு தமிழ் வித்தியாலய மாணவன் இரண்டாம் இடம் (16/09/2011 07:45:57)
விசுவமடு மேற்கை சேர்ந்த நெத்தலியாறு தமிழ் வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராஹவன், பிபிலை மெதகம மகா வித்தியாலயத்துக்கு சமமாக 194 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.
>> read more

“ஸ்கை பிளாஷ் 2011” வெற்றிகரமாக ஆரம்பம் (16/09/2011 05:45:57)
புத்தாக்கமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட “ஸ்கை பிளாஷ் 2011” எனும் பெயரில் ரஜரட பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆகாய சாகசங்கள் மற்றும் கல்விக் கண்காட்சியை கடந்த 14 ஆம் திகதி (செப்.-11) ஹிங்குராங்கொடையில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தில் வைத்து விமானப்படைத் தளபதி எயா மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரமவ உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
>> read more

மீன்பிடிதுறை அபிவிருத்திக்கான பாரிய கட்டுமானப்பணிகள் விரைவில் நிறைவு (16/09/2011 05:46:57)
மீன்பிடிதுறையை அபிவிருத்திச் செய்யும் முகமாக, நிர்மானிக்கப்பட்டுவரும் மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு மையங்கள் மற்றும் நங்கூர தரிப்பிடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் 2012 இறுதியில் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன், மீன்பிடி துறைமுகங்களை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
>> read more

“நமக்காக நாம்” வீடமைப்பு திட்டத்தின் 6ஆம் கட்டப் பணிகள் பூர்தியடையும் தருவாயில் (15/09/2011 11:25:01)
போர் வீரர்களின் நலன்கருதி நாடு பூராகவும் 700 புதிய வீடுகளை நிர்மானிக்க பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சால் ஆரம்பிக்கப்பட்ட “நமக்காக நாம்” வீடமைப்பு திட்டத்தின் 6ஆம் கட்ட நிர்மானப் பணிகள் பூர்தியடையும் தருவாயை அடைந்துள்ளது.
>> read more

இலங்கையில் சாதகமான முன்னேற்றம் (15/09/2011 08:42:43)
நீண்டகால யுத்தப் பாதிப்பிலிருந்து இலங்கை மீண்டு வருவதைக் காணக்கூடியதாகவிருப்பதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்தார்.
>> read more

வவுனியா வீடமைப்பு திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி (15/09/2011 07:01:12)
முழுமையாக நிர்மானி்க்கப்பட்ட 109 நிரந்த வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் வைபவம், பொருளாதார அமைச்சர் பஸீல் ராஜபக்ஷ தலைமையில், வவுனியா மெனிக்பாம் கிராமத்தில் கடந்த வாரம் இடம்பெற்றது.
>> read more

மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் (15/09/2011 05:26:52)
மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பிற்கான, புதிய தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத் திட்டமானது, மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவர் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
>> read more

சேவா வனிதா பிரிவால் போர்வீரர்களுக்கான காணி நன்கொட (14/09/2011 06:26:23)
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவால் போர்வீர்களுக்கென, காணிகளை நன்கொடையாக வழங்கும் நிகழ்வு நேற்று(செப்-13) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
>> read more

முரண்பாட்டு வாழ்வுக்கு முற்றுப்புள்ளி: புதிய சமுதாயத்துக்கு புத்துயிர் (13/09/2011 06:26:23)
பயங்கரவாத யுத்தம் நிறைவடைந்து இரண்டாண்டு காலம் உள்ளூரில் இடம் பெயர்ந்த 2 இலட்சத்து 90 ஆயிரம் மக்களை பராமரிக்கும் நலன்புரி நிலையங்களுக்காக அரசாங்கம் 31 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.
>> read more

அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதியுடன் சந்ததிப்பு (13/09/2011 06:33:21)
உள்நாட்டு மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் கடந்த செப்டெம்பர் 08ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவை சந்தித்தனர்.
>> read more

ரொபேர்ட் ஓ பிளேக், பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு (13/09/2011 05:19:10)
இலங்கை மற்றும் இந்தியாவுக்கான ஐந்து நாள் உத்துயோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் நேற்று(செப்-12) மாலை பாதுகாப்பு செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.
>> read more

இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு குழு வியட்நாம் விஜயம் (Fri, 09 Dec 2011)
வியட்நாமின் தேசிய பாதுகாப்பு அமைச்சின் அழைப்பின் பெயரில், பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ தலைமையிலான இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு குழு அண்மையில் வியட்நாமிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது.
>> read more

புதிய பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாகரி இராணுவத்தளபதியுடன் சந்திப்பு (Fri, 09 Dec 2011)
புதிதாக நியமனம் பெற்ற இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணைக்குழுவின் பாதுகாப்பு அதிகாகரி கேனல் சைஹர்யர் பர்வீஸ் புட், இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை கடந்த வெள்ளிக்கிழமை (செப்-09) இராணுவத்தலைமையத்தில் வைத்து சந்திதார்.
>> read more

யாழில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் முற்றாக நீக்கம் (Fri, 09 Dec 2011)
கடந்த கால யுத்தத்தின் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக, அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்நு இடம்பெயர்ந்திருந்த அனைத்து மக்களையும் மீள அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கை முற்றாக நிறைவடைந்துள்ளது.
>> read more

வடக்கில் புரண அமைதியை ஏற்படுத்த ஒத்துழைப்பு அவசியம் (Sun, 09 Oct 2011)
வடக்கில் பூரண அமைதியை உறுதிப்படுத்துவ தற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராகவுள்ளதாகவும் அதற்கு தமிழ் தேசியக் கட்சி பிரதிநிதிகள் உச்சளவு ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
>> read more

வடக்கில் ஜனநாயகம் மீள நிலைநாட்டப்பட்டுள்ளது - கொஹன (Fri, 09 Sep 2011)
இலங்கை பொருளாதார ரீதியில் துரிதமாக வளர்ந்து வருவதாகவும், இதனையிட்டு ஜனாதிபதி தலைமையிலான அராங்கம் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான டாக். பாலித கொஹன தெரிவித்துள்ளார்.
>> read more

செட்டிகுளத்தில் பலநோக்கு சங்க அரிசி ஆலை திறப்ப (Fri, 09 Sep 2011)
நாள் ஒன்றுக்கு சுமார் 1000 கிலோ அரிசியை உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செட்டிகுளம் பலநோக்கு சங்க அரிசி ஆலை நேற்று(செப்-08) பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவால் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது.
>> read more

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த நிகழ்வு (Fri, 09 Sep 2011)
வரலாற்றில் முதன்முறையாக, புனர்வாழ்வு பெற்ற 500 இளைஞர், யுவதிகள நேற்று(செப்-08) காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைந்தனர்.
>> read more

இலங்கையின் இறைமையை பாதுகாக்க சீனா பூரண ஆதரவு (Fri, 09 Sep 2011)
நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தில் இலங்கையின் இறைமையை பேணிப் பாதுகாப்பதற்கு சீனா தன்னுடைய முழு ஆதரவையும் நல்குமென்று, அந்நாட்டின் முக்கிய தலைவர்களின் ஒருவரான கூ பெங்குவா சீனாவிற்கு சென்றிருந்த பிரதமர் டி.எம். ஜயரத்னவை சந்தித்த போது உறுதிமொழியை அளித்துள்ளார்.
>> read more

ஐ.நா மனித உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள 21பேர் கொண்ட தூதுக் குழு ஜெனிவா பயணம் (Tue, 09 Aug 2011)
எதிர்வரும் 12ம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டுக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான 21பேர் கொண்ட தூதுக்குழுவினர் இன்று ஜெனிவா பயணமாகின்றனர்.
>> read more

புதுடில்லி குண்டு வெடிப்பு குறித்து ஜனாதிபதி கண்டனம் (Tue, 09 Aug 2011)
நேற்று (செப்.07) புதுடில்லியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை இலங்கை மக்களுடன் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
>> read more

வடக்கு, தெற்கு உறவுப் பயணம்" தெற்கிற்கு வருகை தரும் 500 புனர்வாழ்வு பெற்ற இளைஞர், யுவதிகள (Tue, 09 Aug 2011)
வடக்கு, தெற்கு உறவுப் பயணம்" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெற்கிற்கு வருகை தரும் 500 புனர்வாழ்வு பெற்ற இளைஞர், யுவதிகளுடன் 300 தெற்கு இளைஞர், யுவதிகள் கலந்து கொள்ளும் விசேட சந்திப்பொன்று புனர்வாழ்வு சிறைச்சாலை அபிவிருத்தி அமைச்சு மற்றும் இளைஞர் விவகார திறனபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் இன்று மாத்தறையில் நடைபெறவுள்ளது. இவர்களை அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும, சந்திரசிறி கஜதீர ஆகியோர் இன்று மாத்தறையில் வரவேற்பளிக்கின்றனர்.
>> read more

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் 11 பிரதேச அபிவிருத்தி வங்கிகள் திறப்பு (Sat, 09 Jul 2011)
வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உந்துசக்தியாக அமையும் வகையில், தனது 11 கிளைகளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரதேச அபிவிருத்தி வங்கி திறந்துள்ளதாக வங்கியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
>> read more

சம்பூர் அனல்மின் நிலையத்திந்கான கூட்டு ஒப்பந்தம் கைசாத்து (Sat, 09 Jul 2011)
திருகோணமலை சம்பூர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள அனல்மின் நிலையத்திற்கான கூட்டு ஒப்பந்தம் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நேற்று (செப்-06) கைச்சாத்திடப்பட்டது.
>> read more

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீள் குடியேறியோருக்கென 618 வீடுகள் கையளிப்பு (Sat, 09 Jul 2011)
வவுனியா மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 518 வீடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தின் செல்வபுரத்தில் நோர்வே அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 100 வீடுகளுமாக 618 வீடுகள் இன்று உத்தியோகபூர்வமாக வீட்டுரிமையாளர்களுக்குக் கையளிக்கப்படவுள்ளன.
>> read more

வியட்நாம் - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு உறுதி (Thu, 09 Jun 2011)
இலங்கை, வியட்நாம் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள், இரு நாடுகளுக்குமிடையிலான உயர் மட்ட குழுக்களின் பரிமாற்றம், மொழிப்பயிற்சி, இராணுவ அனுபவங்களை பகிர்ந்து கொள்ளல், மிதிவெடி மற்றும் குண்டு அகற்றல் போன்ற செயற்பாடுகளின் மூலம் உறுதியாக்கப்பட்டுள்ளன.
>> read more

கோடாபய ரணவிரு வித்தியாலயத்தில் மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது (Thu, 09 Jun 2011)
குருணாகல், கோடாபய ரணவிரு வித்தியாலயத்தில் மூன்று மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல், கடந்த செப்டம்பர் 1ஆம் திகதி கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரால் சோமதிலக திஸாநாயகவால் நடப்பட்டது. குருணாகல் மாவட்டத்தின் கல்வி தராதரத்தை மேம்படுத்த பாதுகாப்புச் செயலாளரால் விடுக்கப்பட்ட கட்டளைக்கமைய இக் கட்டடம் நிர்மாணிக்கப்படுகின்றது.
>> read more

சிறைக்கைதிகளின் கல்வி மற்றும் தொழிற்பயிற்சியை மேம்படுத்தும் திட்டத்தின் உடன்படிக்கை கைச்சாத்து (Thu, 09 Jun 2011)
சிறைக்கைதிகளை சமூகத்தில் இணைக்கும் போது அவர்களை சரியான வழியில் திருப்புவதன் மூலம் நாட்டின் தேசிய பொருளாதார திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, சிறைக்கைதிளுக்கு உயர்ந்த தரத்திலான தொழிற்பயிற்சியை வழங்குவதுடன் அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக விசேட திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
>> read more

ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டு கூட்டத் தொடரில் தகுந்த பதிலளிக்கப்படும் (Thu, 09 Jun 2011)
எதிர்வரும் 12 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மாநாட்டு கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக விவாதங்கள் முன்னெடுக்கப்படு மானால் அதற்குத் தகுந்த பதிலளிக்க அரசாங்கம் தயார் நிலையில் உள்ளது.
>> read more

குடும்பங்களை மீள் இணைக்கும் நடவடிக்கை வடக்கு மற்றும் கிழக்கில் விரிவாக்கம் (Mon, 09 May 2011)
இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது, குடும்பங்களை விட்டுப் பிரிந்த உறுப்பினர்களை, தேடிக் கண்டறிந்து மீண்டும் அக் குடும்பங்களுடன் இணைக்கும் யுனிசெப் நிறுவனத்தின் திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
>> read more

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வளிப்பு நிறைவடையும் தருவாயில் (Mon, 09 May 2011)
இம்மாத முடிவுக்குள் தற்போது புனர்வாழ்வு பெற்றுவரும் 1500 க்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர். தற்போது 100 முன்னாள் விடுதலைப் புலி பெண் போராளிகள் உட்பட 2700 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மட்டுமே புனர்வாழ்வு நிலையங்களில் மீதமாக உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
>> read more

பயங்கரவாதத்தை ஒழித்து, உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இலங்கை திகழ்கிறது - ஜனாதிபதி (Mon, 09 May 2011)
சிறு நாடாகிய இலங்கை பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து ஒழித்து உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
>> read more

‘பொலிஸ் கிளியரன்ஸ்’ பெறுவதற்கு எஸ்.எம்.எஸ் சேவை (Mon, 09 May 2011)
‘பொலிஸ்” கிளியரன்ஸ்’ பெறுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் ஒப்ப டைக்கப் பட்ட விண்ணப் பப்படிவம் தொடர்பான தகவல்களை விண்ணப்பதாரி அறிந்துகொள்ளும் வகையில் பொலிஸ் திணைக்களம் 1919 என்ற புதிய எஸ்.எம். எஸ். சேவையை அறிமுகப் படுத்தப்பட்டுளது.
>> read more

‘பொலிஸ் கிளியரன்ஸ்’ பெறுவதற்கு எஸ்.எம்.எஸ் சேவை (Sat, 09 Apr 2011)
‘பொலிஸ்” கிளியரன்ஸ்’ பெறுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் ஒப்ப டைக்கப் பட்ட விண்ணப் பப்படிவம் தொடர்பான தகவல்களை விண்ணப்பதாரி அறிந்துகொள்ளும் வகையில் பொலிஸ் திணைக்களம் 1919 என்ற புதிய எஸ்.எம். எஸ். சேவையை அறிமுகப் படுத்தப்பட்டுளது.
>> read more

வட மாகாண விவசாய கண்காட்சி யாழ்ப்பாணத்தில் நாளை ஆரம்பம் (Sat, 09 Apr 2011)
வட பகுதி ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை எதிர்வரும் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள டில்கோ யாழ் சிற்றி ஹோட்டலில், மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெவுள்ளது.
>> read more

யாழில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப்பட்டறை (Wed, 09 Feb 2011)
வட பகுதி ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை எதிர்வரும் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள டில்கோ யாழ் சிற்றி ஹோட்டலில், மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெவுள்ளது.
>> read more

அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யும் வகையில் வவுனியா மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலைகள் (Sun, 09 Jan 2011)
வவுனியா மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீளக்குடியமர்தப்பட்டுள்ள மக்களின் பொருளாதார நிலையை உயர்வடையச் செய்யும் நோக்கில், வவுனியா மாவட்டத்தில் பாரிய ஆடைத் தொழிற்சாலைகள் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.
>> read more

1000 வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டம் முல்லைத்தீவில் ஆரம்பம் (Sun, 09 Jan 2011)
ஜனசெவன ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான வீடுகளை அமைக்கும் பணிகள் அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளன.
>> read more

புனர்வாழ்வு பெற்ற தமிழ் இளைஞர், யுவதிகள் தென்பகுதி சுற்றுலா (Sun, 09 Jan 2011)
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு இன்று சமூகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் 500 முன்னாள் புலி போராளிகள் தென்னிலங்கைக்கு எதிர்வரும் 8 ஆம் திகதி நல்லெண்ண சுற்றுலாவொன்றுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
>> read more

உள்நாட்டில் இடம் பெயர்ந்தேரின் எண்ணிக்கை 7,422 ஆக வீழ்ச்ச (30/08/2011 08:35:13)
புதிதாக வெளியிடப்பட்ட புள்ளிவிபரக் கணிப்பீட்டின் படி உள்நாட்டில் இடம் பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை 7,422 ஆக குறைவடைந்துள்ளது.
>> read more

“பசுபிக் ஆகாய மார்க்க திரளணி 2011” இனிதே நிறைவு (30/08/2011 08:35:13)
என்றும் இல்லாதவாறு ரத்மலானை விமானப் படைத்தளத்தில் இடம்பெற்ற பிரமிப்பூட்டக்கூடிய பசுபிக் ஆகாய மார்க்க திரளணி கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி இனிதே நிறைவு பெற்றது.
>> read more

இலங்கை சட்டக்கல்லூரியினால் ஜனாதிபதி கொரவிப்பு (30/08/2011 08:35:13)
இலங்கை சட்டக்கல்லூரியின் 137 ஆம் ஆண்டு நினைவையிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கல்லூரி வளாகத்தில்வைத்து “வொஹராபதி” எனும் பெயர் நாமம் வழங்கி கொரவிக்கப்பட்டார்.
>> read more

யுத்தத்திற்கு பின் வடமாகாணத்தில் துரித அபிவிருத்த (30/08/2011 08:35:13)
சர்வதேச ரீதியில் சவால்கள் இருந்தாலும் 30 ஆண்டு கால யுத்தத்தினால் சீர்குலைந்து போன நாட்டின் வட பகுதியை இன்று அரசாங்கம் உலக நாடுகளே பாராட்டக்கூடிய அளவிற்கு நிலையான பொருளாதார முன்னேற்றத்தை மேற்கொண்டிருக்கிறது.
>> read more

500 மில்லியன் ஒதுக்கீட்டில் கிளிநொச்சி பாடசாலைகள் அபிவிருத்தி (29/08/2011 08:35:13)
கிளிநொச்சியிலுள்ள 13 பாடசாலைகளின் வகுப்பறைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மில்லியன் அமைச்சர் பந்துல குணவர்தன முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
>> read more

இலங்கை சிங்க படைவீரர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட யுத்த வீரர்களின் நினைவு விழா (29/08/2011 07:49:32)
நாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூறும் முகமாக இலங்கை சிங்க படைப்பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் இராணுவத்தளபதி லெப்டின்ன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் அழைப்பின் பெயரில் பாதுகாப்பு செயலாளர் கோடாபய ராஜபக்ஷ கலந்து கொணடார்.
>> read more

சேரி வாழ் மக்களுக்கு கொழும்பில் நவீன வீடுகள் (29/08/2011 06:39:15)
கொழும்பு நகரை அழகுபடுத்தும் போது அங்குள்ள சேரிவாழ் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சிலர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.
>> read more

உலக நாடுகள் வரவேற்ப (28/08/2011 06:09:46)
நாட்டில் பல ஆண்டுகளாக அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் தளர்த்தப்பட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்தை இட்டு பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா உட்பட பல நாடுகள் தமது வரவேற்பைத் தெரிவித்துள்ளன.
>> read more

அவசரகால சட்டத்தை முற்றாக நீக்க ஜனாதிபதி அறிவிப்பு (26/08/2011 06:08:23)
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டம் நேற்று (ஆகஸ்ட்-25) முழுமையாக நீக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதற்கான அறிவிப்பை நேற்று பாராளுமன்றத்தில் விடுத்தார்.
>> read more

பாதுகாப்புச் செயலாளர் யாழ் விஜயம (26/08/2011 05:40:45)
யுத்தத்திற்கு பின்னராக அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் யாழ் மக்களின் வாழ்வாதார நிலை குறித்து ஆராயும் முகமாக, பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்‌ஷ நேற்று(ஆகஸ்ட்-25) யாழ்ப்பாணத்திற்கான விஷயமொன்றை மேற்கொண்டார்.
>> read more

வட மாகாணத்தைச் சேர்ந்த 20 உயர்தர வகுப்பு மாணவர்கள் இந்தியாவுக்கு கல்விச் சுற்றுலா (25/08/2011 10:54:29)
வட மாகாணத்தின் 12 வலயக் கல்வி அலுவலகங்களை சேர்ந்த, 20 உயர்தர வகுப்பு மாணவர்கள், இந்தியத் தலைநகரமான புதுடில்லிக்கு கல்விச் சுற்றுலாவொன்றை மேற்கொள்ள தெரிவாகியுள்ளனர்.
>> read more

யாழ். முஸ்லிம் மக்களது பிரச்சினைகளுக்கு உரிய (25/08/2011 10:24:49)
யாழ்ப்பாணத்தில் வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நேற்று (24) இடம்பெற்ற முஸ்லிம் தரப்பு பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது யாழ். முஸ்லிம் மக்களது பிரச்சினைகளுக்கும் உரிய வகையில் தீர்வு காணப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
>> read more

யாழ் இரத்த வங்கிக்கு விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் படையினரால் இரத்ததாணம (25/08/2011 10:24:49)
பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, பருத்தித்துறையில் சேவையாற்றும் படையினர், யாழ் வைத்தியசாலையில் சிகிச்சைக்குள்ளாகியிருக்கும் நோயாளிகளுக்கு இரத்ததாணம் செய்ய முன்வந்தனர்.
>> read more

பக்குவத்தையும், சட்டத்தையும் முறையாக கடைபிடிப்போம் (24/08/2011 10:24:49)
தற்போது முஸ்லிம்கள் தமது புனிதமான ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றவண்ணம் உள்ளனர். பசி எப்படிப்பட்டது என்பது உணர்தல் மற்றும் உடலின் ஆரோக்கியம் பேணப்படுதல் போன்றவை நோன்பின் நன்மையாக அனைவராலும் கூறப்பட்டாலும், நோன்பின் பிரதான நோக்கமானது, “தம்மை பக்குவப்படுத்தி, இறையச்சமுடையவர்களாக மாறுவதாகும்”
>> read more

லிபியாவில் பணிபுரிந்த அனைத்து இலங்கையர்களும் நாடுதிரும்பினர (24/08/2011 10:24:49)
லிபியாவில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களும் த்ரிபோலில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகமும் மூடப்படவுள்ளது.
>> read more

சிவில் பாதுகாப்புக் குழு மீண்டும் செயற்படவேண்டும் (24/08/2011 10:24:49)
தற்போது செயற்படாதிருக்கும், நாடுபூராகவும் உருவாக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் திடமாக செயற்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ மற்றும் பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
>> read more

முஸ்லிம் மதத்தலைவர்கள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்ப (24/08/2011 10:24:49)
அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா பிரதிநிதிகள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிவாசல் சம்மேளனப் பிரதிநிதிகள் நேற்று(ஆகஸ்ட்-23) பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷவை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தனர்.
>> read more

“பசுபிக் ஆகாய மார்க்க திரளணி – 2011” நடை பெற்றுக் கொண்டிருக்கும் கூட்டு இராணுவப் பயிற்சி (23/08/2011 10:24:49)
பசுபிக் பிராந்திய நாடுகளுக்கிடையேயான கூட்டு உடன்பாடுகளை வழுப்படுத்தும் முகமாக, ஐந்து நாட்கள் கொண்ட “பசுபிக் ஆகாய மார்க்க திரளணி – 2011” எனும் இரணுவ பயிற்சி ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் இலங்கையில் நடைபெற்று வருகின்றது.
>> read more

இந்திய உலக நிருபரின் கருத்துக்களை தூதுவர் மறுப்ப (23/08/2011 10:24:49)
அண்மையில் இந்திய உலக நிருபர் ரகுபிர் கோயலால், ஜக்கிய அமெரிக்க மாநில திணைக்களத்திற்கு இலங்கை தொடர்பாக வழங்கிய செய்தி, முழுமையாக தவறானது என அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கரமசூரிய தெரிவித்துள்ளார்.
>> read more

கிளிநொச்சி மக்களுக்கு உதவ பாதுகாப்பு படையினர் நடவடிக்க (23/08/2011 10:24:49)
கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தில், கிளிநொச்சி மக்களுக்கு உதவுவதற்காகவும், சமூக விரோத செயற்பாடுகளுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்காகவும், சிரேஷ்ட அரச ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளடக்கிய ஆறு மணித்தியாலத்தை கொண்ட கூட்டமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஆகஸ்ட்-21) இடம்பெற்றுள்ளது.
>> read more

நல்லூர் கோவிலில் புதிய கோபுரம் திறப்பு (22/08/2011 10:24:49)
நல்லூர் கோவிலில் புதிய கோபுரம் திறப்புஉலகில் வாழும் இந்துக்களுக்கிடையே மிகவும் பிரபல்யமான சமய வழிப்பாட்டுத்தளமான நல்லூர் கந்தசாமிக் கோவிலில் நேற்று(ஆகஸ்ட்-21) விசேட வழிபாடுகளுடன் புதிகாக நிர்மானிக்கப்பட்ட அக் கோவில் தெற்கு வாசல் திறந்த்வைக்கப்பட்டது.
>> read more

யுத்தவீரர்கள் எப்போதும் மரியாதைக்குரியவர்கள் – ஆளுநர் (22/08/2011 08:01:11)
நாட்டிற்காக தமது உயிரை தியாகம் செய்த யுத்தவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, மரியாதை செலுத்துவது அனைவரதும் கடமையாகுமென ஊவா மாகாண ஆளுநர் நந்தா மெதிவ் தெரிவித்துள்ளார்.
>> read more

படையினரால் நிகழ்த்தப்பட்ட சாகசங்கள (22/08/2011 07:22:25)
இலங்கை இராணுவத்தினர் 30 வருட காலமாக நாட்டிற்காக ஆற்றிய வீரமிகு சேவை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சியொன்று, கடந்த ஆகஸ்ட் 19 முதல் 21 வரை அநுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில், இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் ஆதரவுடன. . .
>> read more

“நமக்காக நாம்” வீடமைப்பு திட்டத்தின் கீழ் போர்வீரர்களுக்கான 32 வீடுகள (22/08/2011 07:22:25)
“நமக்காக நாம்” வீடமைப்புத் திட்டத்தின் 5ஆம் கட்டப்பணிகள் மூலம் காலி மாவட்டத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள 32 வீடுகளை போர்வீரர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு, அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் பங்கேற்புடன் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட்-20) இடம்பெற்றது.
>> read more

யாழ் மாணவர்கள் புதுடில்லிக்குச் சுற்றுலாப்பயணம (19/08/2011 07:22:25)
யாழ் புனித பெட்ரிக்ஸ் கல்லூரியை சேர்ந்த 10 மாணவர்களைக் கொண்ட குழுவொன்று, இந்திய இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தின், மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் அனுசரனையுடன், இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். வணக்கத்திற்குரிய பிதா எம். ஜெரோ செல்வநாயகம், கல்லூரி முகவர் மற்றும் ஆசிரியர் திரு. பேரி பானிஸ்டர் ஆகியோருடன் இக்குழுவில் பங்கேற்றிருந்தனர்.
>> read more

அனைத்து பிரஜைகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை (19/08/2011 07:22:25)
ஆட்பதிவுத் திணைக்களத்தின் மூலம் அனைத்து பிரஜைகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதற்காக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் முன்வைக்கப்பட்ட பேரனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
>> read more

சிழக்கில் அதிகாரிகளுக்கென திறந்துவைக்கப்பட்ட நான்கு மாடி உணவகம் (19/08/2011 07:22:25)
வெலிக்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்பு படையினரின் கிழக்கு தலைமையகத்தில் “ஒபஷுனிடி” எனும் நான்கு மாடி உணவகக் கட்டமொன்று கடந்த ஆகஸ்ட 17ஆம் திகதி வைபவ பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
>> read more

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் இலங்கைக்கெதிராக சுமத்தப்படுகின்றன - பாதுகாப்புச் செயலாளர் (19/08/2011 11:03:38)
மேலத்தேய நாடுகளின் விடுதலைப்புலிகளின் ஆதரவு நிறுவங்களால், இலங்கைக்கெதிராக தொடர்ச்சியாக சுமத்தப்பட்டுவரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்கு, அந்நிறுவனங்கள் தமக்கென சித்தரித்த நிகழ்ச்சிகளை கொண்டிருக்கின்றன என பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ நேற்று(ஆகஸ்ட-18) தெரிவித்தார்.
>> read more

ஆனையிறவு உப்பளத்தை புனரமைப்பு ஆரம்பம் (18/08/2011 08:31:37)
வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து கைத்தொழிற்சாலைகளையும் ஆரம்பித்து அதன் பயனை மக்குக்கு மீன்டும் பெற்றுத்தரும் நடவடிக்கைகளை அரசு ஆரம்பித்துள்ளது.
>> read more

இராணுவத்தினரின் “சாதனை சாகஸங்களை வெளிச்சப்படுத்தல்” எனும் நிகழ்ச்சிக்கான ஒத்திகை அனுராதபுரத்தில் (17/08/2011 08:31:37)
இராணுவத்தின் 62 ஆம் ஆண்டு நிறைவையொட்டி அனுராதபுரத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் அனைவரும் அதிசயிக்கும் முகமாக இராணுவத்தினரின் சாதனைகளை வெளிச்சப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஓர் விசேட நிகழ்ச்சிக்கான ஒத்திகை அனுராதபுரம் பொது மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
>> read more

பெற்றாரிடம் இணைக்கப்பட்ட நிதர்ஸன் – தாயின் மகிழ்ச்சிக் கூற்ற (17/08/2011 08:31:37)
30 ஆண்டு காலமாக நாட்டில் நிலவிய எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் சுயநலம் கருதிய வீணான யுத்தத்தினால் பிள்ளைகள் அனாதையாக்கப்பட்டனர், பெற்றோர் தமது அருமை குழந்தைகளை இழந்தனர். பெண்கள் விதவையாக்கப்பட்டனர், நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டன. இவையன்றி நாட்டின் எந்த ஒரு இனத்தவருக்கும் எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை
>> read more

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு நியமிக்கப்பட்டுள்ளார (17/08/2011 08:31:37)
சிங்க படையணியின் சிரேஷ்ட உறுப்பினரான மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
>> read more

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வந்தடைந்தார (17/08/2011 08:31:37)
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட் நேற்று(ஆகஸ்ட் 16) இலங்கை வந்தடைந்தார். அவரை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கட்டுநாயக சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.
>> read more

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்ட இசை நிகழ்ச்சி (16/08/2011 08:31:37)
அண்மையில் வவுனியா கலாச்சார மண்டபத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களால் “சமாதானத்தின் நண்பர்கள்”(சாமய மிதுரோ) எனும் இசை நிகழ்ச்சியொன்று நிகழ்த்தப்பட்டது.
>> read more

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு போர்வீரருக்கு கையளிப்ப (16/08/2011 08:31:37)
தனது பார்வையை யுத்தகளத்தில் இழந்த இலங்கைக் காலாட் படையையின் 8ஆவது பெடாலியனைச் சேர்ந்த போர்வீரரொருவருக்கு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடொன்று கையளிக்கும் நிகழ்வு நேற்று(ஆகஸ்ட்-15) இடம்பெற்றது.
>> read more

இராணுவ பொறியியல் பிரிவினரால் நாகர்கோவில் கிராமத்தவர்களுக்காக நடாத்தப்பட்ட மிதிவெடி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் (16/08/2011 08:31:37)
யாழில் உள்நாட்டில் நிலவிய யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை துரித கதியில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள், அண்மையில் பயங்கரவாதிகளால் புதைக்கப்பட்ட மிதிவெடிகளை அகற்றல் செயற்பாடுகளுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
>> read more

புதிய யுகத்தை நோக்கி இலங்கை நகர்வு- இந்திய உயர்ஸ்தானிகர் (16/08/2011 05:07:17)
இந்திய அரசாங்கமானது தற்போது இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் சீர்திருத்தச் செயற்பாடுகள் மற்றும் மீள்நிர்மான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து இடம்பெறவுள்ள செயற்பாடுகளுக்கும் தமது உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா நேற்று(ஆகஸ்ட்- 15) தெரிவித்தார்.
>> read more

புதிய யுகத்தை நோக்கி இலங்கை நகர்வு- இந்திய உயர்ஸ்தானிகர் (16/08/2011 05:07:17)
இந்திய அரசாங்கமானது தற்போது இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் சீர்திருத்தச் செயற்பாடுகள் மற்றும் மீள்நிர்மான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதுடன், எதிர்காலத்தில் தொடர்ந்து இடம்பெறவுள்ள செயற்பாடுகளுக்கும் தமது உதவிகளையும் வழங்க தயாராகவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா நேற்று(ஆகஸ்ட்- 15) தெரிவித்தார்.
>> read more

ஐ.இ இராணுவ யுத்தக் கல்லூரியின் சர்வதேச நட்புறத் திட்டத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் உதய பெரேரா (15/08/2011 05:32:30)
ஐக்கிய இராச்சியத்தின் இராணுவ யுத்தக்கல்லூரியின் தலைவராக மேஜர் ஜெனரல் உதய பெரேரா வாக்களிப்பில் தெரிவாகியுள்ளார் இவ்வாறான ஓர் பதவிக்காக இலங்கை இராணுவ அதிகாரியொருவர் தெரிவு செய்யப்படுவது இதுவே முதற்தடவையாகும் அத்துடன் இதற்காக இவர் 67 நாடுகளைச் சேர்ந்த இராணுவ உயர் அதிகாரிகளின் வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> read more

அரசு வடக்கிலுள்ள தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்ப்படுத்தவுள்ளது (15/08/2011 05:32:30)
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சு கடந்த மூன்று தசாப்தகால மோதலின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்தவுள்ளது.
>> read more

இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் ஏற்பாட்டில் “தரு திலன ராயாக்” இசை நிகழ்வு (15/08/2011 05:32:30)
இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் “பிரேவ் ஹார்ட்” எனும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக நிதிதிரட்டும் நோக்கில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட“தரு திலன ராயாக்” இசை நிகழ்வானது கடந்த வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 12) சுகத தாஸ உள்ளக அரங்கில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
>> read more

இராணுவ பொறியியல் பிரிவால் நாகர்கோவில் கிராமத்தினருக்கான கண்ணிவெடி சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் (15/08/2011 05:32:30)
வடக்கு மற்றும் யாழ்.குடாவில் நிலவிய யுத்தத்தினால் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர்,அங்கு கண்ணிவெடி அகற்றப்பட்டு துறிதமாக மேற்கொள்ளப்பட்ட மீழ்குடியேற்ற நடவடிக்கைகளினால் அப்பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டனர்.
>> read more

88, 89 ஆம் ஆண்டுகளைப் போல் நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த சில அரசியல் சக்திகள் முயற்ச (15/08/2011 12:00:36)
மர்மமனிதன் தொடர்பான வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த வதந்திகளை ஆதாரமாக வைத்து பொலிஸாருடன் மோதல்களில் ஈடுபடுவதையும், சந்தேகத்தின் பேரில் அப்பாவிகளைத் தாக்கி காயப்படுத்துதல், சிறைப்பிடித்தல்,...
>> read more

இராணுவபலம், அரசியல் அதிகாரம் நாட்டின் இறைமையை பாதுகாத்தது் (13/08/2011 12:00:36)
இராணுவ பலத்தையும் அரசியல் அதிகாரத்தையும் ஏககாலத்தில் பயன்படுத்தி இலங்கை தன்னுடைய இறைமையை பாதுகாத்து பொருளாதார ரீதியில் இன்று வளர்ச்சியடைந்துவருவது பாராட்டுக்குரிய சாதனை என்று ‘த இக்கொனமிக் டைம்ஸ்’ சஞ்சிகை தெரிவித்துள்ளது.
>> read more

தேவை ஏற்படும் சந்தப்பங்களில் சீனா இலங்கைக்கு முழுமையாக உதவும் - சீன பிரதமர (Thu, 08 Dec 2011)
இலங்கைக்கு தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில், சீன அரசாங்கம் தனது முழுமையான ஒத்துழைப்பு வழங்குமென சீன பிரதமர் வென் ஜியபாஒ தெரிவித்துள்ளார். உத்திய பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று(ஆகஸ்ட்-10) பீஜிங்கில் பிரதமர் இல்லத்தில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்தையில் கலந்துக்கொண்டபோதே சீன பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
>> read more

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் உரிமையாளர்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை (Thu, 08 Dec 2011)
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் தமது காணிகளுக்கான உறுதியை கொண்டிராதவர்கள், இரண்டு மாதத்திற்குள் உரிய பத்திரங்களுடன் தத்தமது கிராம சேவையாளர்கள் ஊடாக பிரதேச செயலாளருக்கு விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
>> read more

புதிய இராணுவப் பேச்சாளர் நியமனம் (Thu, 08 Dec 2011)
சீனாவுக்கான 4 நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்ரை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் இலங்கை கல்வி நிலையம் இன்று திறந்து வைத்தார்.
>> read more

ஜனாதிபதி பீஜிங்கில் இலங்கை கல்வி நிலையம் இன்றை திறந்து வைத்தார் (Tue, 08 Nov 2011)
சீனாவுக்கான 4 நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்ரை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் இலங்கை கல்வி நிலையம் இன்று திறந்து வைத்தார்.
>> read more

“தரு திலன ராயாக்” நிகழ்ச்சிக்கான ஒத்திகை ஆரம்பம் (Sat, 08 Oct 2011)
இராணுவத்தின் சேவா வனிதா பிரிவினரால் தமது சேவைப் பிரிவுக்கு நிதிதிரட்டும் நோக்கில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் “தரு திலன ராயாக்” நிகழ்ச்சிக்கான முழுமையான ஒத்திகை பார்க்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
>> read more

அவசரகால சட்டத்தை மிக விரைவில் முழுமையாக நீக்க அரசாங்கம் முடிவு - பிரதமர் (Sat, 08 Oct 2011)
தற்போது அமுலிலுள்ள அவசரகாலச்சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு பாதுகாப்பு சபையின் ஆலோசனை பெறப்பட்டுள்ளதன்பின்னர் அரசாங்கம் மிகவிரைவில் இதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் டி. எம். ஜயரட்ண நேற்று (ஆகஸ்ட் 09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
>> read more

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இருகப்பல்கள் கொழும்பு துறைமுகம் வருகை (Sat, 08 Oct 2011)
பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான பி.என்.எஸ். ஷம்சீர் மற்றும் பி.என்.எஸ்.நாஸர் ஆகிய இரண்டு கப்பல்கள் சீனாவில் நடைபெற்ற ‘புரூனே கடற்படைத் தொகுதி மீளாய்வு - 2011’ நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு நாடு திம்பும் வழியிலேயே அதன் நடவடிக்கைத் தளபதி கொமடோர் முஹம்மத் அம்ஜாத் தலைமையில் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு நேற்று (ஆகஸ்ட் 09) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
>> read more

ஜப்பானிடம் இருந்து மேலுமொரு மனிதாபிமான உதவி (Thu, 08 Sep 2011)
ஜப்பான் அரசாங்கமானது, மீள்குடியமர்த்தப்பட்டோர் மற்றும் மீள்குடியமர்த்தப்படவுள்ளோரின் நலன்புரி சேவைக்கருதி, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளர் ஊடாக 100 மில்லியன் ஜப்பானிய யென்னை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது.
>> read more

ஜனாதிபதி இன்று சீனா விஜயம (Thu, 08 Sep 2011)
னாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று(ஆகஸ்ட்-9) மக்கள் சீன குடியரசின் ஜனாதிபதி ஹு ஜிந்தாவோவின் அழைப்புதலுக்கிணங்க சீனா பயணமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
>> read more

2.5 மில்லியன் செலவில் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு (Thu, 08 Sep 2011)
2009மே மே இல் யுத்தம் முடிவடைந்தது முதல் இலங்கை அரசானது 2.5 மில்லியன் ரூபாவை முன்னாள் புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென செலவிட்டுள்ளது.
>> read more

சென்னையில் இலங்கை யாத்திரிகர்களின் பாதுகாப்பு அதிகரிப்ப (Mon, 08 Aug 2011)
சென்னையில் கடந்த வியாழக்கிழமை இலங்கை யாத்திரிகர்கள்மீது சில எள்.டீ.டீ.ஈ சார்பானவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதளையடுத்து சென்னைக்குச் செல்லும் இலங்கை சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
>> read more

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகஸ்ட் 2005 இல் ஜனாதிபதியாக இருந்திருந்தால் கதிர் உயிருடன் இருந்திருப்பார் – திருமதி கதிர்காமர் (Mon, 08 Aug 2011)
கடந்த 2005 ஆம் ஆண்டு எள்.டீ.டீ.ஈ பயங்கரவாத செயற்பாடுகள் மூலம் உயிரிழந்த அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் ஞாபகர்த்த கலாச்சார நிகழ்வு கடந்த சனிக்கிமை (ஆகஸட் 06) அவரது இல்லத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில். . .
>> read more

இன்று முன்னாள் புலி உறுப்பினர்கள் 302 பேர் உயர்தர்ப் பரீட்சைக்கு தொற்றவுள்ளனர் (Mon, 08 Aug 2011)
இன்று திங்கட்கிழமை (ஆபஸ்ட்08) ஆரம்பமாகும் க. பொ. த. (உ.த) பரீட்சைக்கு வவுனியாவில் ஆறு புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களான 302 பேர் தோற்றவுள்ளனர்.
>> read more

தமிழ் சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ளுமா என்பதே எமது ஏக்கம். தமிழ் செல்வனின் மனைவி (Mon, 08 Aug 2011)
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள கொலைக்களம் எனும் குறும்படம் தொடர்பாக இலங்கையிலுள்ள பிரபல ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரின் மனைவி திருமதி ரேகா தமிழ்ச்செல்வன் சனல் 4 வின் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துரைத்துள்ளதுடன்,...
>> read more

கொழும்பு கோட்டை ரோட்டரி சங்கத்தால் போர்வீரர்களுக்கான நன்கொடை (Sun, 08 May 2011)
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவால், நாட்டிற்காக தம்மை தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அங்கவீனமுற்ற போர்வீரர்களுக்கு வீடுகளை நிர்மானித்துக் கொடுக்கும் நலன்புரித் திட்டத்திற்கு, கொழும்பு கோட்டை ரோட்டரி சங்கத்தின் பிரதிநிதி திரு. சுசேன ரனதுங்கவால் நன்கொடையொன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
>> read more

ஐக்கிய அமெரிக்க தூதரக அதிகாரிகளால் வட அபிவிருத்தித் திட்டங்கள் மேற்பார்வை (Sun, 08 May 2011)
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதரக உயர் பாதுகாப்பு அதிகாரி லெப்டினன் கேனல் பட்ரிக் ஜே. சுஹுலர் உள்ளடங்களான ஐக்கிய அமெரிக்க தூதரக அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 01 அம் திகதி கிளிநொச்சிக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
>> read more

சனல்-4 வின் போலி வீடியோக்களை நிரூபிக்கும் ஆவணப்படம் பாதுகாப்பு அமைச்சால் வெளியீட (Sun, 08 May 2011)
ஐக்கிய ராட்ச்சியத்தை தளமாக கொண்டியங்கும் தொலைக்காட்சி சேவையான சனல்-4ஆல் “இலங்கையின் கொலைக்களம்” எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுக்கள் போலியானவை என நிரூபிக்கும் ஆவணப்படம் பாதுகாப்பு அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.
>> read more

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவால் போர்வீரரின் குடும்பத்திற்கான புதியவீடு (Tue, 08 Mar 2011)
பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட வீடொன்று போர்வீரரின் குடும்பத்திற்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (ஆகஸ்ட்-03) இடம் பெற்றது.
>> read more

பாதுகாப்புச் செயலாளர் விசாக்காவின் வர்ண இரவு வைபவத்தில் பங்கேற்பு (Tue, 08 Mar 2011)
பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம்(ஆகஸ்ட்-02) விசாக்கா வித்தியாலயத்தின் 7 ஆவது வர்ண விருது விழாவில் கலந்து கொண்டார்.
>> read more

பாதுகாப்புச் சேவைக் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்ட தாண நிகழ்வு (Tue, 08 Mar 2011)
‘பின்தபாத’ நிகழ்வில் கலந்துக் கொள்ளவென வருகை தந்த மகா சங்கத்தை சேர்ந்த 50 பௌத்த பிக்குகளுக்கான தாண நிகழ்வொன்று, பாதுகாப்புச் சேவைக்கல்லூரி மாணவர்களால் நேற்று(ஓகஸ்ட்-3) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
>> read more

வடக்கில் மிதிவெடி அகற்றலுக்காக இன்னும் 382 சதுர கிலோ மீற்றர் பரப்பளவே எஞ்சியுள்ளத (Tue, 08 Mar 2011)
இலங்கை இராணுவம் உட்பட 9 நிறுவனங்களின் உதியுடன் மிதிவெடிகள், நிலக் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வடக்கில் அடையாளம் காணப்பட்ட 1579 சதுர கிலோ மீற்றர் பரப்பில் இன்றுவரை 1197 சதுர கிலோ மீற்றர் பரப்பில் நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றும் பணி பூர்த்தியடைந்துள்ளது.
>> read more

இலங்கை வடமேல் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீட்பு (Tue, 08 Mar 2011)
இலங்கையின் வடமேல் கடற்பரப்பில் மண்மேட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த ஐந்து இந்திய மீனவர்களுடன் மீன்பிடிப் படகொன்றையும் நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
>> read more

நாலன்த கல்லூரியால் யுத்தவீரர்களுக்கான பாராட்டு நிகழ்வு (Tue, 08 Mar 2011)
நாலன்த கல்லூரியின் கனிஷ்ட பழைய மாணவர் சங்கத்தால், யுத்தவீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற போர்வீரர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று(ஓகஸ்ட்-02) இடம்பெற்றது.
>> read more

யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ள நல்லூர் திருவிழா (Tue, 08 Mar 2011)
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத் திருவிழா நாளை ( ஆகஸ்ட் 04) காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இருபத்தைந்து தினங்கள் சிறப்பாக நடைபெரவுள்ளது.இந் நிகழ்விக்கா உலகம் பூராகவும் உள்ள ஆயிரக்கணக்கான யாழ். தமிழர்கள் வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
>> read more

அவசரகாலச் சட்டத்தை இவ்வருட இறுதியில் நீக்க அரசு ஆலோசனை (29/07/2011 07:48:03)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அமுலிலுள்ள அவசரகாலச் சட்டத்தின் பல சரத்துக்களை அகற்றி தற்போது பெயரளவிலான ஒரு அவசரகாலச் சட்டமே அமுலிலுள்ளது. இதனையும் இவ்வருட இறுதியில் முற்றாக அகற்றி விடுவதற்கான ஆலோசனைகளை அரசு நடத்தி வருகிறது.
>> read more

கடற்படையினரால் தலசீமியா நோயாளருக்கான உட்செலுத்தும் கருவி அறிமுகம் (29/07/2011 06:34:23)
இலங்கைக் கடற்படையினர் தலசீமியா நோயளாருக்கான புதிய மருந்து உட்செலுத்தும் கருவியை அறிமுகப்பபடுத்தி சமூகநலத்திற்கான தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர். தலசீமியா நோயளாருக் மிகவும் அத்தியாவசியமான இவ்வுட்செலுத்துகை மருந்து கடற்படையினரால் பல வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
>> read more

இலங்கைக்கான, பாகிஸ்தான் பாதுகாப்பு உயரதிகாரி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு (29/07/2011 04:22:38)
புதிதாக நியமனம் பெற்ற, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு உயரதிகாரி கேனல் ஷிஹாவர் பர்விஷ...
>> read more

மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்ற : எஞ்சியுன்ளோர் 9,287ஆக வீழ்ச்ச (28/07/2011 10:59:14)
தற்போது மீள்குடியமர்த்தப்பட, மீதமாகவுள்ளோரின் எண்ணிக்கை 9,287ஆக வீழ்ச்சியடைந்துள்ள, அதேவேளை மெனிக் பாம் முகாமில் 9191பேரும், யாழ் இராமவில் டிரான்ஸிஸ்ட் முகாமில் 96 பேரும் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
>> read more

வடக்கில் கடற்படையினரால் இலவச மருத்துவ மற்றும் பாடசாலை சுகாதார சேவைகள (28/07/2011 10:59:14)
கடற்டையினரின் சழூக நல திட்டத்தின் கீழ், இரண்டு வெற்றிகரமான மருத்துவ மற்றும் பாடசலை சுகாதார சேவைகள் அண்மையில் வடபகுதியில் இடம்பெற்றன. இச் சுகாதார சேவையானது காரைநகர், ஊரி ஆரம்ப பாடசலை மற்றும் அண்மையில் மீள்குடியமர்த்ப்பட்ட கிராமமான கீரமலை ஆகிய இடங்களில் கடந்த ஜூலை 18 மற்றும் 22ஆம் திகதிகளில் இடம்பெற்றன.
>> read more

இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் இடம்பெயர்ந்த மக்களையே பாதிக்கும் - பாதுகாப்புச் செயலாளர் (28/07/2011 10:59:14)
இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வெளிநாடுகளின் செயற்பாடுகளால் மேலும் பாதிக்கப்படுவோர் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களே என பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
>> read more

இந்திய உதவியுடன் காங்கேசன்துறை துறைமுகம் புனரமைப்பு (27/07/2011 10:59:14)
இந்திய உதவியுடன் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தைப் புனரமைக்கும் பணிகள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று(ஜூலை-26) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
>> read more

அநுராதபுரத்தில் போர்வீரர்களுக்காக திறக்கப்பட்ட “அபிமன்சல” (27/07/2011 10:33:09)
தாய்நாட்டை பயங்கரவாத்தில் இருந்து காப்பாற்ற தம்மை தியாகம் செய்து, அங்கவீன நிலைக்குற்பட்ட போர்வீரர்களுக்கென மிகுந்த வகதிகளுடன் கூடிய சொகுசான தங்குமிடம் அநுராதபுரம், நுவர வெவவில் அமைக்கப்பட்டுள்ளது.
>> read more

“நமக்காக நாம்” திட்டத்தின் மூலம் வீடுகளை பெற்றுக்கொண்டோர் சேவா வனிதா தலைவியை சந்திப்பு (27/07/2011 05:46:44)
பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் “நமக்காக நாம்” வீட்டுத் திட்டத்தின் மூலம் வீடுகளை பெற்றுக்கொண்டோர் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. அயோமா ராஜபக்ஷவை கடந்த ஜூலை 25ஆம் திகதி சந்தித்துள்ளனர்.
>> read more

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி மூலம் கிராமிய அபிவிருத்திக்கு முன்னுரிமை (26/07/2011 06:15:49)
2012 ஆம் ஆண்டு அநுராதபுரம் ஒயாமடு பிரசேத்தில் நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை அடிப்படையாகக் கொண்டு, கிராமிய அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில் பாரிய மற்றும் நிலையான அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.
>> read more

“செலின்கோலைப்” நிறுவனத்தால் போர்வீரருக்கான வீடொன்று நிர்மானிப்பதற்கான நன்கொடை (26/07/2011 04:13:55)
பயங்கரவாத்தில் இருந்து தாய்நாட்டை காப்பாற்ற தம்மை தியாகம் செய்த போர்வீரருக்கு புதிய வீடொன்றை நிர்மானிப்பதற்கான நன்கொடை செலின்கோலைப் காப்புறுதி நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது.
>> read more

யாழ் விவசாயிகளுக்கு பெறுமதிமிக்க பரிசுகள் (25/07/2011 06:45:08)
யாழ் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தால் நடாத்தப்பட்ட ‘சிமிக் வீட்டுத்தோட்டம் போட்டி 2011’ இல் வெற்றிபெற்றவர்களுக்கு பெறுமிக்க பரிசுகளை வழங்கும் நிகழ்வு கடந்த ஜூலை 20ஆம் திகதி புத்தூர் யா/ஸ்ரீ சோமா ஸ்கந்த கல்லூரியில் இடம்பெற்றது.
>> read more

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காட்சி ஆவணம் இல்லை வெறும் படமே - ஜனாதிபதி (25/07/2011 04:39:08)
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள இலங்கை கொலைக்களங்கள் ஒரு படம் மட்டுமே. அது ஒரு உண்மை யான ஆவணம் அல்ல.இந்த விடயம் தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகிறோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் “இந்து” பத்திரிகை ஆசிரியர் எஸ். ராமுக்கு அலரி மாளிகையில் வைத்து வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
>> read more

ஒரு கோடி 30 இலட்சம் ரூபா செலவில் 36 பதிய பாடசாலைக் கட்டங்கள் ஜனாதிபதியால் திறப்ப (22/07/2011 09:43:58)
வட மாகாண மக்களின் கல்வித்துறை மேம்பாட்டை கருத்திற் கொண்டு ஒரு கோடி 30 இலட்சம் ரூபா செலவில் முதற்தடவையாக 36 புதிய பாடசாலைக் கட்டங்கள் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் கடந்த ஜூலை 20 திகதி யாழ்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டது.
>> read more

நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்த பணத்தை செலவிடாமல் வட மற்றும் கிழக்கு அபிவிருத்திக்கு உதவுங்கள் - ஜனாதிபதி (22/07/2011 09:43:58)
நாட்டின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த பணத்தை செலவிடாமல் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தியில் தமது ஆர்வத்தை செலுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்
>> read more

யாழில் புதிய வீடுகள் மற்றும் பாடசாலைக் கட்டிடங்கள் ஜனாதிபதியால் திறப்பு (21/07/2011 09:43:58)
இராணுவத்தினர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கட்டிட பொருட்களை பயன்படுத்தி யாழில் தேவையுடைய மக்களுக்கென 10 நாட்களில் 100 வீடுகளை நிர்மாணித்துள்ளதுடன், இவ் வீடுகள் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களால் கடந்த செவ்வாய்கிழமை(ஜூலை-19) கீரிமலையில் வைத்து மக்களிடம் கையளிக்கப்பட்டது.
>> read more

முன்னாள் இராணுவத்தளபதியின் நினைவுகள (21/07/2011 09:43:58)
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜீ. எச். டீ. சில்வா அவர்களின் நிஜமான இராணுவ அனுபவங்கள் “ மெமோரீஸ் தெட் லிங்க” என்ற நூலின் முதலாம் பதிப்பு நேற்று (ஜூலை-20) கொழும்பு ராமதா ஹோட்டலில் வைத்து பாதுகாப்பு செயலாளர் திரு. கோடாபய ராஜபக்‌ஷக்கு கையளிக்கப்பட்டது.
>> read more

நாம் அனைவரும் ஒன்றிணைந்து வட மாகாண மக்களின் மேம்பாட்டுக்கு உதவுவோம் - ஜனாதிபத (21/07/2011 09:43:58)
பூநகரியில் 73.5 பில்லியன் ரூபா செலவில் புதிய பல்தொகுதி மருத்துவமனையை அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி கீழ்கண்டவாறு கூறினார்.
>> read more

“ஊவா-வடக்கு நட்புறவு மண்டபம்” நாவலர் தமிழ் மகா வித்தியாலயத்தில் (20/07/2011 09:43:58)
யாழ். நாலவர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள “ஊவா-வடக்கு நட்புறவு மண்டபம்” நேற்று(ஜூலை-19) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் ஷசிந்திர குமார ராஜபக்‌ஷ ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
>> read more

வட மாகாண அபிவிருத்திற்கே அதிகளவு நிதி செலவிடப்படுகின்றது-ஜனாதிபதி (20/07/2011 09:44:04)
தற்போது அரசாங்கம் அதிக நிதியினை அபிவிருத்திக்காகச் செலவிடும் மாகாணம் வடமாகாணமே. இப்பகுதி அபிவிருத்தியைப் போன்றே தொழில் வாய்ப்புகளும் முக்கியமானது. நீங்கள் அனைவரும் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும் அதுவே எமது நோக்கம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
>> read more

வடக்கில் அமைதியான நீதியான தேர்தலை (19/07/2011 07:09:16)
முன்னெடுக்க ஏற்பாடு - மாவட்ட அரசாங்க அதிபர் வடபகுதியில் அமைதியான தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் திருப்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
>> read more

சனல்4 க்கு எதிராக ஆர்ப்பாட்டம் - லண்டனிலுள்ள இலங்கைச் சமூகத்தினர் (19/07/2011 07:09:16)
சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டத்தை லண்டனிலுள்ள இலங்கைச் சமூகத்தினர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்தியுற்றனர். “இலங்கையின் கொலைக்களங்கள்” என்று பெயரிடப்பட்ட ஆவணப்படம் உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்தப் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
>> read more

இலங்கை தொடர்பான விடயங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாத (19/07/2011 03:57:30)
ரோம் சாசனத்தில் கைச்சாத்திடாத இலங்கை, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சாங் கியூன் சோங் தெரிவித்துள்ளார்.
>> read more

இறக்குமதியை நிறுத்தியாவது வடக்கு விவசாய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும (19/07/2011 03:57:30)
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தியாவது வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் சிறிய வெங்காயம், செத்தல் மிளகாய் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமென்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
>> read more

தமிழ் மக்களின் உரிமைகளையும், தேவைகளையும் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் ஒரு போதும் பின்நிற்காது - ஜனாதிபத (19/07/2011 03:57:30)
தமிழ் மக்களின் உரிமைகளையும், தேவைகளையும் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் ஒரு போதும் பின்நிற்காது எனவும் வடக்கின் வசந்தம் திட்டத்தின்கீழ் தமிழ் மக்களின் வாழ்க்கையை வசந்தமாக்குவதே எமது பிரதான நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று(ஜூலை-18) யாழில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துக்கொண்ட போது தெரிவித்தார்.
>> read more

“ரனவிரு தூதரு” புலமைப்பரிசில் திட்டத்திற்காக மேலும் நன்கொட (18/07/2011 03:57:30)
ரோம் ஐக்கிய நாடுகளின் பெண்கள் சமூகம், யுத்த வீரர்களின் பிள்ளைகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள “ரனவிரு தூதரு” புலமைப்பரிசில் திட்டத்திற்கான நன்கொடையை இன்று காலை(ஜூலை-18) பாதுகாப்பு அமைச்சில் வைத்து வழங்கியது.
>> read more

முன்னால் விடுதலைப் புலிகளின் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து 115 ஆயுதங்களை மீட்டனர (18/07/2011 03:57:30)
முள்ளைத்தீவிள் பாதுகாப்பு வலையத்தில் முன்னால் விடுதலைப் புலிகளின் வைத்தியசாலையாக பயன்படுத்தப்பட்ட வளிப்பூனம் கலவன் பாடசாலை வளாகத்தில் கவனிக்காது விடப்பட்டிருந்த கழிவறைக் குளியில் இருந்து T-56 வகைத் துப்பாக்கிகளும் மற்றும் அதன் உதிரிப்பாகங்களும் இராணுவத்தின் மிதி வெடி அகற்றும் இயந்திரவியலாளர்களால் கண்டெடுக்கப்பட்டது.
>> read more

அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட ஜனாதிபதி யாழ். விஜயம் (18/07/2011 03:57:30)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வடக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடுவ தற்காக மூன்று நாள் விஜயத்தை மேற் கொண்டு இன்று யாழ்ப்பாணம் செல்கிறார்.
>> read more

எமது பிராந்தியத்தினுள் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம் (15/07/2011 11:00:09)
எமது பிராந்தியத்தினுள் பயங்கரவாதம் தலைதூக்கவோ அல்லது கோழைத்தனமான செயற்பாடுகளுக்கு இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
>> read more

எமது பிராந்தியத்தினுள் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கமாட்டோம் (15/07/2011 11:00:09)
எமது பிராந்தியத்தினுள் பயங்கரவாதம் தலைதூக்கவோ அல்லது கோழைத்தனமான செயற்பாடுகளுக்கு இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
>> read more

302 முன்னாள் புலி உறுப்பினர்கள் க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றம் (15/07/2011 11:00:09)
எதிர்வரும் ஆகஸ்ட் 08 ஆம் திகதி ஆரம்பமாவுள்ள க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்கு வவுனியா புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 302 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோற்றவுள்ளனர். இவர்களில் 5 பெண்களும் 297 ஆண்களும் உள்ளடங்குவர்.
>> read more

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம் (15/07/2011 11:00:09)
கடந்த ஜூலை 13ஆம் திகதி மும்பையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
>> read more

பாதுகாப்பு அமைச்சு வடக்கிற்கு பயணம் செய்வதற்கான முன்னனுதியை மேலும் இல்லாமல் செய்துள்ளது (13/07/2011 11:00:09)
இராணுவ இணைப்பதிகாரியின் தகவலின் படி பாதுகாப்பு அமைச்சு நேற்று முதல்(ஜூலை 12) இராஜதந்நிரிகள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான வடக்கிற்கு பயணம் செய்யவதற்கான முன்னனுமதியை இல்லாமல் செய்துள்ளது.
>> read more

கடந்த மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு. (13/07/2011 09:59:21)
இவ்வருடம் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் 19.9 சதவீத அதிகரிப்புடன் 53 ஆயிரத்து 636 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
>> read more

கடற் படையின் “லைட் ஹவுஸ் களரி” உணவு விடுதியை பாதுகாப்புச் செயளாலர் திறந்து வைத்தார் (13/07/2011 05:54:51)
கடற் படைத் தளபதி வைஸ் அத்மிராள் சோமதிலக திஸானாயகவின் அழைப்பின் பேரில் கொழும்பு லைட் ஹவுஸிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள கடற் படையின் “லைட் ஹவுஸ் களரி” உணவு விடுதியை பாதுகாப்புச் செயளாலர் கடந்த திங்கற் கிழமை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
>> read more

தாய்நாட்டுக்கெதிரான சதி முயற்சிகளை முறியடிக்க சர்வதேச அறிவு அவசியம்– ஜனாதிபதி (13/07/2011 05:54:51)
நாடு முகங்கொடுக்கும் நெருக்கடிகளை வெற்றிகொள்வதற்கு உலக நடப்பு சம்பந்தமான தெளிவினைப் பெற்றிருப்பது மிகவும் முக்கியமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். முப்பது வருட யுத்தத்துக்குப் பின் நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கும் போது சில சக்திகள் தாம் செய்த தவறுகளை மறைப்பதற்காக எம் மீது குற்றஞ் சுமத்துகின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
>> read more

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் இம்மாதம் 13,14 ஆம் திகதிகளில் நடமாடும் கொவுன்ஸிலர் சேவை (Wed, 07 Dec 2011)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கமைய வெளிவிவகார அமைச்சின் மூலம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் உள்ள வட பிராந்திய மக்களுக்கான நடமாடும் கொவுன்ஸிலர் சேவை நாளை மற்றும் நாளை மறுதினமும் (13,14 ஜூலை 2011) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
>> read more

“மிஹிந்து செத் மெதுரக்கு 1 மில்லியன் ரூபா நன்கொடை (Wed, 07 Dec 2011)
ஐக்கிய அமெரிக்காவில் வசித்துவருபவரும், இலங்கையைச் சேர்ந்தவருமான திரு. உபுல் தர்மதாஸ என்பவர் அத்திடியவில் அமைந்துள்ள “மிஹிந்து செத் மெதுர”விற்கு 1 மில்லியன் ரூபாவை கடந்த ஜூலை 09 ஆம் திகதி நன்கொடையாக வழங்கியுள்ளார்.
>> read more

தென்மராட்சியில் 271 குடும்பங்கள் மீள்குடியேற்றம் (Mon, 07 Nov 2011)
கடந்த யுத்த காலத்தில் தென்மராட்சி தனங்கிளப்பு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் 271 குடும்பங்களைச் சேர்ந்த 850 பேர் நேற்று மீள்குடியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கான அனுமதிப் பத்திரத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வழங்கிவைத்தார்.
>> read more

அங்கவீனமுற்ற போர்வீரர்கள் செயற்கை கால்களை பெற்றுக்கொண்டனர் (Mon, 07 Nov 2011)
அங்கவீனமுற்ற இரண்டு போர்வீரர்களுக்கு, மிகவும் பெறுமதியயான செயற்கை கால்களை திரு. சமன்த பீரிஸ் குடும்பத்தினர் வழங்கிவைத்தனர்.
>> read more

இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 10,956ஆக வீழ்ச்சி (Mon, 07 Nov 2011)
கடந்த ஜூலை 8ஆம் திகதி முதல் இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 10,956ஆக வீழ்ச்சியடைந்துள்ளாக இடம்பெயர்ந்தோர் தொடர்பான பிரதான ஒருங்கிணைப்பு அதிகாரி கேனல் வதுகோடாபிடிய தெரிவித்துள்ளார்.
>> read more

வடக்கில் 28 வருடங்களுக்கு பின் திறக்கப்படும் பிரதான வீதி (Mon, 07 Nov 2011)
யாழ்ப்பாணத்தில் 28 வருடங்களுக்கு பின் அச்சுவேலி - தொண்டமானாறு பிரதான வீதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸீல் ராஜபக்ஷ அவர்களால் மீளதிறந்து வைக்கப்பட்டது.
>> read more

புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ இணைப்பாளர் பாதுகாப்புச் செயளாலருடன் சந்திப்பு (Sun, 07 Aug 2011)
இலங்கையில் உள்ள ஐக்கிய அமேரிக்க தூதரகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ இணைப்பாளர் லெப்டினன் கேர்னல் பட்ரிக் ஜே. ச்சுளர் மற்றும் இராணுவ வெளிக்கள இணைப்பாளர் லெப்டினன் கேர்னல் லோரன்ஸ் ஏ. ஸ்மித் ஆகியோர் பாதுகாப்புச் செயளாலர் திரு.கோடாபய ராஜபக்ஷவை இன்று மாலை அமைச்சில் வைத்து சந்தித்தனர்.
>> read more

நாடுபூராகவுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு 475 ஜீப் வண்டிகள் பகிர்ந்தளிப்பு (Sun, 07 Aug 2011)
நாடுபூராகவுமுள்ள பொலிஸ் நிலையங்களின் ரோந்து நடவடிக்கைகளுக்கு பயன்படுமுகமாக பாதுகாப்பு அமைச்சினால் 475 ஜீப் வண்டிகள் வழங்கும் திட்டத்தின், முதற்கட்டமாக 137 ஜீப் வண்டிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று(ஜூலை- 08) காலை பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றது.
>> read more

நாட்டு மக்கள் ஒன்றினைந்து சர்வதேச சமூகத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் - மால்கம் கார்டினல் ரஞ்சித் (Sun, 07 Aug 2011)
எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து சர்வதேச சமூகத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என அதி மாண்புமிக்க மால்கம் கார்டினல் ரஞ்சித் அவர்கள் தெரிவித்துள்ளார்.
>> read more

பலாலி விமான நிலையம் விரைவில் பொது மக்கள் பாவனைக்கு! (Sun, 07 Aug 2011)
இந்திய உதவியுடன் பலாலி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் புனரமைப்புப் பணிகள் முடியுறும் தறுவாயில் உள்ளது. இவ் விமான நிலையம் விரைவில் பொது மக்கள் பாவனைக்குத் திறந்துவைக்கப்படவுள்ளது.
>> read more

விவசாயத்தில் தன்னிறைவு காண்பதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி (Sun, 07 Aug 2011)
விவசாயத்தில் தன்னிறைவு காண்பதன் மூலம் ஆரோக்கியமானதும் போசாக்கானதுமான சமூகத்தினைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமென, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கால்நடைமற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும், சர்வதேச கால்நடை மற்றும் பண்ணை கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது தெரிவித்தார்.
>> read more

சிங்கப்பூரில் இருந்து பெறப்பட்ட துவிச்சக்கர வண்டி மற்றும் சக்கர நாற்காலிகள் பொதுமக்களுக்கிடையே பகிர்வ (Thu, 07 Jul 2011)
சிங்கப்பூர் பௌத்த நூலகத்தின் ஒத்துழைப்பாளர்களால் நன்கொடையளிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி, பாடசாலை உபகரணங்கள், ஆடைகள், சக்கர நாற்காலிகள் மற்றும் வைத்தியசாரலை உபகரணங்கள் போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு கடந்த ஜூன் 4ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்றது.
>> read more

1000 அகதிகள் நாடு திரும்பினர் (Thu, 07 Jul 2011)
49 இலங்கை குழுக்களுடனான 1000 அகதிகள் கடந்த ஜூன் 5ஆம் திகதி நாடுதிரும்பியதாக யுஎன்எச்சீஆர் தெரிவித்துள்ளது.
>> read more

யாழ் கோட்டையை மிக விரைவில் சுற்றுலாத் தளமாக மாற்ற நடவடிக்கை (Tue, 07 Jun 2011)
104 மில்லியன் ரூபா செலவில் யாழ் கோட்டை மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலா தளமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
>> read more

புதிதாக நியமனம் பெற்ற பொலிஸ் மா அதிபர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு (Tue, 07 Jun 2011)
புதிதாக நியமனம் பெற்ற பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் பாதுகாப்புச் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்‌ஷவை இன்று காலை(ஜூன்-06) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.
>> read more

33 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட டீஐஜீ என்.கே. இலங்கக்கோன் நியமனம் (Tue, 07 Jun 2011)
கடந்த ஜூன் 4ஆம் திகதி சிரேஷ்ட டீஐஜீ என்.கே. இலங்கக்கோன் 33ஆவது பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றார்.
>> read more

வடக்கு மற்றும் கிழக்கிற்கு அனுப்பப்படும் அலுவலக ஆவணங்கள் யாவும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (Tue, 07 Jun 2011)
வடக்கு மற்றும் கிழக்கிற்கு அனுப்பப்படும் அலுவலக ஆவணங்கள் மற்றும் சுற்றுநிருபங்கள் யாவும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்மென தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
>> read more

‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் 50 மீன்பிடி படகுகள் (Sat, 07 May 2011)
இரணைமடு நீர்தேக்கற்திற்கு அருகாமையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு, வடக்கின் அபிவிருத்தித் திட்டமான ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் 50 மீன்பிடி படகுகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு கடந்த ஜூன் 3ஆம் திகதி இடம்பெற்றது.
>> read more

வடக்கு மற்றும் கிழக்கிற்கு அனுப்பப்படும் அலுவலக பத்திரங்ள் யாவும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (Sat, 07 May 2011)
வடக்கு மற்றும் கிழக்கிற்கு அனுப்பப்படும் அலுவலக ஆவணங்கள் மற்றும் சுற்றுநிருபங்கள் யாவும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்மென தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
>> read more

சனல்-4 வீடியோ தெளிவானதொரு பொய் - டாக். கொஹன (Sat, 07 May 2011)
ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வசதிவிடப் பிரதிநிதி டாக். பாலித கொஹன, வர்ணனையாளர் ஜான் ஸ்னோ மற்றும் சனல்-4ஆல் வெளியிடப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களம், என்ற வீடியோ தமிழீழ விடுதலைப்புலிகளின் மீது சர்வதேசத்தின் அனுதாபத்தை ஏற்படுத்தும் முகமாக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டதாகும் எனக் கூறினார்.
>> read more

யாழில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு (Thu, 07 Apr 2011)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸீல் ராஜபக்ஷவின் ஆதரவுடன் ஞாயிற்றுக்கிழமை அன்று யாழில் இடம்பெற்ற மீள்குடியேற்றத்தின் மூலம் யாழ்பாணத்தில் அனைத்து மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளது.
>> read more

புனர்வாழ்வு பெற்ற மேலும் ஒரு குழுவினர் சமூகத்துடன் இணைப்ப (Thu, 07 Apr 2011)
இதுவரை 7500 அதிகமான முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் அதேவேளை இன்று 522பேரைக் கொண்ட மேலும் ஒரு குழுவினர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். இந் நிகழ்வு வவுனியா கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
>> read more

கிளிநொச்சியில் மூன்று பாடசாலைகளில் புதிய கட்டங்கள் திறந்துவைப்பு (30/06/2011 08:05:22)
கிளிநொச்சியை சேர்ந்த மூன்று பாடசாலைகளில் புதிதாக நிர்மானிக்கப்ட்ட கட்டங்கள் கடந்த ஜூன் 28ஆம் திகதி வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியால் திறந்துவைக்கப்பட்டது.
>> read more

நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த ‘இன்டபோல்’ உதவ் (30/06/2011 08:05:22)
சர்வதேச பொலிஸ் ஸ்தாபனமான இன்டபோலின் உதவியுடனும் இலங்கை குடிவரவு தகவல் திட்டத்தின் மூலமும் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜூன் 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் இரண்டு நாட்களை கொண்ட செயலமர்வொன்று தாஜ் ஹோட்டலில் இடம்பெறுகின்றது.
>> read more

யாழ் பாதுகாப்பு படையினரால் 10 வறியக் குடும்ப மாணவர்களுக்கு புலமைப்பரிசில் (29/06/2011 12:35:22)
யாழ் பாதுகாப்பு படையினரின் தலைமையத்தால் வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக 10 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வொன்று நேற்று(ஜூன்-28) இடம்பெற்றது. யாழ் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இத் திட்டமானது, மஞ்சி பிஸ்கட் கம்பனியுடன் இணைந்து உடுவிலைச் சேர்ந்த 513ஆம் படைப்பிரிவு மேற்கொண்டிருந்தது.
>> read more

தில்லிப்பள்ளை மிக விரைவில் அபிவிருத்தியின் இலக்கை அடையும் (29/06/2011 07:44:43)
தில்லிப்பள்ளை மிக விரைவில் அபிவிருத்தியின் இலக்கை அடையும் என நேற்று தில்லிப்பள்ளையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு மத்தியில் உரையாற்றிய பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுமுயற்ச்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் டக்லஸ் தேவானந்த தெரிவித்தார்.
>> read more

புதுக்குடியிருப்பில் 285 குடும்பங்கள் மீள்குடியேற்றம் (29/06/2011 06:01:21)
மிதிவெடியகழ்வு பணிகள் நிறைவடைந்த நிலையில், புதுப்புடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த வல்லிப்புரம் பகுதியில் 285 குடும்பங்களை சேர்ந்த 917பேர் நேற்று(ஜூன்-28) மீள்குடியமர்த்ப்பட்டுள்ளனர்.
>> read more

2011 க.பொ.த(உ/த) பரீட்சைக்கு தயாராகும் 108 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் (28/06/2011 11:40:32)
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 2011ஆம் ஆண்டுக்கான க.பொ.த(உ/த) பரீட்சைக்கு 108 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தயாராகி வருவதாக புனர்வாழ்வு தொடர்பான பொது ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுசன்த ரனசிங்க தெரிவித்தார்.
>> read more

இடைக்கால உயர்ஸ்தானிகர் அம்சா சனல்¬-4 குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பு (28/06/2011 06:33:13)
இலங்கைக்கு எதிராக பழிவாங்கும் நோக்குடன், சனல்-4ஆல் வெளியிடப்பட்ட வீடியோவிற்கு பின்னால் உள்ள உள்நோக்கம் எது? என இடைக்கால உயர்ஸ்தானிகர் அம்சா பீபீசீ வானொலிச் சேவையில் இடம்பெற்ற விவவாதம் ஒன்றில் கலந்து கொண்ட போது கேள்வி எழுப்பிப்பியுள்ளார்.
>> read more

வட மாகாண கஷ்ட பாடசலைளை அபிவிருத்திக்காக புதிய திட்டம் (28/06/2011 04:22:23)
பாதுகாப்பு செயலாளர் திரு. கோடாபய ராஜபக்‌ஷவின் வழிகாட்டலின் கீழ், வடமாகாணத்தில் உள்ள மிகவும் கஷ்ட பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்திற்கு புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத் திட்டமானது வட மாகாண மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக அமையவுள்ளது.
>> read more

“நமக்காக நாம்” திட்டத்தின் 4ஆம் கட்டத்தின் மூலம் 31 வீடுகள் போர்வீரர்களிடம் கையளிப்பு (27/06/2011 05:23:55)
பாதுகாப்பு அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் “நமக்காக நாம்” திட்டத்தின் 4ஆம் கட்டத்தின் மூலம், பதுளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் 31 வீடுகளை போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு கையளிக்கும் வைபவம், முப்படைகளின் பிரதானி அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை(ஜூன்-25) இடம்பெற்றது.
>> read more

பிரான்ஸின் 35 மில்லியன் யூரோ நிதியுதவியுடன் வடக்கில் குடிநீர் விநியோகம் (27/06/2011 03:44:01)
வடக்கில் பிரான்ஸின் 35 மில்லியன் யூரோ நிதியுதவியுடன் குடிநீர் விநியோக செயற்பாடுகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
>> read more

கிளிநொச்சியில் படையினரின் உதவியுடன் விவசாய நடவடிக்கைகள் (27/06/2011 04:31:52)
அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட தமிழ் மக்களின் வருமாணத்தை மேம்படுத்தும் முகமாக, கிளிநொச்சியை சேர்ந்த கஜபா படைப்பிரிவினர் அம் மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு இலவசமாக உதவி வருகின்றனர்.
>> read more

வவுனியாவில் 181 படைவீரர்கள் இரத்ததாணம் (24/06/2011 06:17:41)
வவுனியா பாதுகாப்புப் படைவீரர்களின் தலைமையகத்தைச் சேர்ந்த 211ஆவது படைப்பிரிவினர் பொசன் போயா தினத்தை முன்னிட்டு, வவுனியா தள வைத்தியசாலை தாதிமார்கள் மற்றும் ஏனைய மருத்துவ உதவிகளைக் கொண்டு இரத்ததாண நிகழ்வொன்றை மேற்கொணடுள்ளனர
>> read more

மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களில் ‘நமக்காக நாம்’ திட்டத்தின் 4ஆம் கட்டப் பணிகள் (24/06/2011 05:07:00)
பாதுகாப்பு அமைச்சால் ஆரம்பிக்கப்பட்ட ‘நமக்காக நாம்’ செயற்திட்டத்தின் 4ஆம் கட்டப் பணிகள் எதிர்வரும் ஜூன் 25 ஆம் திகதி மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்களில் வைபவ பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
>> read more

‘நமக்காக நாம்’ திட்டத்திற்கு 2.8 மில்லியன் ரூபா நன்கொடை (24/06/2011 05:38:19)
இலங்கை விமானநிலைய மற்றும் வான்பயணியல் சேவைகள் கூட்டுஸ்தாபனம், போர்வீரர்கள் மற்றும் அவர்களகு குடும்பங்களின் நலன்புரி சேவைகளுக்காக ‘நமக்காக நாம்’ திட்டத்திற்கு 2.8 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.
>> read more

சனல்-4ஆல் வெளியிடப்பட்ட வீடியோ போலியானவை-மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா (23/06/2011 10:18:03)
அமேரிக்க நிவ்யோக் நகரில் நேற்று(ஜூன்-22) இடம்பெற்ற நிகழ்வில் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சனல்-4ஆல் வெளியிடப்பட்ட வீடியோ போலியானவை என ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றும் பாலித கொஹன மற்றும் ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் விளக்கமளித்துள்ளனர்.
>> read more

புலிகளிடம் இருந்து தப்பித்த தமிழர்கள் இலங்கை இராணுவத்திற்கு பாராட்டு (23/06/2011 04:31:25)
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழ் மக்களை பணயக் கைதிகளாக பயன்படுத்தியதாகவும், அவர்களை அம் மக்களை சுட்டுக்கொன்றதாகவும், இலங்கைப் பிரஜையும், பிரிட்டனை வசிப்பிடமாகவும் கொண்ட எஸ். வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
>> read more

இலங்கை அரிசி உற்பத்தியில் தன்னிறைவு (22/06/2011 04:31:25)
இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்ப்பார்த்ததைவிட அமோக விளைச்சல் பெறப்பட்டுள்ளது. இதனால் மூன்று மாதங்களுக்குத் தேவையான அரிசி தற்பொழுது கையிருப்பில் உள்ளது.
>> read more

ஜனாதிபதியின் சர்வதேச புகழை சீர்குலைக்கவே சனல்-4 சதி (22/06/2011 04:31:25)
சர்வதேச ரீதியில் ஒலிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குரலை ஒடுக்குவதற்கான சதி முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அத்தகைய தொடர் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமே ‘சனல்-4’ விவகாரமென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
>> read more

வவுனியாவில் விரைவில் திறக்கப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம் (21/06/2011 07:56:36)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விசேட பணிப்புரையின் கீழ் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயமொன்றை விரைவில் வவுனியாவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
>> read more

கியூபா தூதுவர் வெளிவிவகார பிரதி அமைச்சருடன் சந்திப்பு (21/06/2011 06:11:24)
இலங்கைக்கான கியூபா தூதவர் நிர்சியா கஸ்ட்ரோ ஜிவ்வாரா, வெளிவிவகார பிரதி அமைச்சர் நிமால் பெரேராவை கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சில் வைத்து சந்தித்தார். இரு நாடுகளுக்குமிடையிலான விவகாரங்கள் தொடர்பாக இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
>> read more

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைப்பு (21/06/2011 04:02:13)
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் மேலும் ஒரு பிரிவினர் இம் மாதம் வவுனியாவில் வைத்து சமூத்துடன் இணைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு தொடர்பான பொது ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுசன்த ரனசிங்க தெரிவித்துள்ளார்.
>> read more

ஒரு வருடத்தினுள் 20,000க்கு மேற்பட்டோர் மீள்குடியமர்வு (20/06/2011 05:33:07)
யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் கடந்த ஒரு வருடத்தினுள் 20,000க்கும் அதிகமான குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
>> read more

யுத்தத்தில் படுதோல்வியடைந்தாலும் சர்வதேச ரீதியில் எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள் இலங்கைக்கு தீங்கிழைக்கிறார்கள் (20/06/2011 06:54:48)
எல்.ரி.ரி.ஈ இயக்கம் யுத்த முனையில் படுதோல்வியடைந்துள்ள போதிலும் அதன் தீவிர கொள்கைகளை கடைப்பிடிக்கும் பலர் புலம்பெயர்ந்த மக்களில் சங்கமித்து, இலங்கைக்கு எதி ராக சர்வதேச ரீதியில் அழுத்தங்களையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் இன்னுமொரு பயங்கரவாத செயற்பாட்டில் இறங்கி யிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர் கள் தெரிவித்துள்ளார்.
>> read more

வடக்கில் பாரிய சுகாதார உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் (17/06/2011 06:54:48)
வடக்கின் அரச வைத்தியசாலைகள், மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்கள், விடுதிகள், பிராந்திய மலேரியா தடுப்பு நிலையம், சுகாதார பயிற்சி நிலையம் உட்பட 20 சுகாதார சேவை நிலையங்களின் உட்கட்டமைப்பு சேவைகளை அபிவிருத்தி செய்யும் முகமாக 35 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
>> read more

தலைமைத்துவப் பயிற்சியின் இரண்டாம் கட்டம் ஆரம்பம் (17/06/2011 05:00:26)
தலைமைத்துவம் மற்றும் திறன் அபிவிருத்திப் பயிற்சி நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டம் நேற்று(ஜூன்-16) 24 பயிற்சி நிலையங்களில் ஆரம்பமாகியது.
>> read more

ஓய்வுபெறும் பொலிஸ் மாஅதிபர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு (17/06/2011 05:55:44)
பொலிஸ் மாஅதிபர் டாக்டர். மஹிந்த பாலசூரிய அவர்கள் நேற்று(ஜூன்-16) பாதுகாப்பு செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்களை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்து தனது பிரியாவிடையை தெரிவித்தார்.
>> read more

முன்னாள் புலிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு ஐக்கிய ராட்சியம் நிதியுதவி (16/06/2011 06:29:00)
முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு 90 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கவுள்ளதாக ஐக்கிய ராட்ச்சியம் அறிவித்துள்ளது.
>> read more

இன உறவை சீரழிக்கும் சதியே சனல் - 4 காட்சி (16/06/2011 04:47:48)
இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சனல் - 4 இன் விவரண படம் முற்றிலும் பொய்யானதென இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
>> read more

மஹிந்ததேரர் வழங்கிய நற்செய்தி நாட்டுக்கு நல்வழிகாட்டி (15/06/2011 11:01:18)
எமது நாட்டில் புத்த சாசனத்தை நிறுவி புதிய சமூகம், கலா சாரத்தை உருவாக்கிய வரலாற்று சிறப்பு மிக்க பொசன் பண்டிகையை நாம் கெளரவமாக கொண்டாடு கின்றோம்.
>> read more

மலேசியாவின் இலங்கையர் தொழிலாளர் சங்கம் “நமக்காக நாம்” வீடமைப்பு திட்டத்திற்கு நன்கொட (14/06/2011 11:01:18)
“நமக்காக நாம்” வீடமைப்பு திட்டம் மற்றும் முன்னாள் விடுதலைப்புலிகளின் புனர்வாழ்வு திட்டத்திற்குமென மலேசியாவின் இலங்கையர் தொழிலாளர் சங்கம் 17 மில்லியன் ரூபாவை நன்னொடையாக வழங்கியுள்ளது.
>> read more

சனல்-4 வீடீயோ போலியானவை – சட்டம்சார்ந்த ஆய்வாளர் (14/06/2011 06:43:52)
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள் தொடர்பாக சனல்-4ஆல் வெளியிடப்பட்ட புதிய வீடியோ போலியாவை என உலகில் டிஜிடல் தொடர்பாக முன்னிற்கும் நிபுணர்களில் ஒருவரும் சிஸ்கோஸ் குலோபல் ஒளிபரப்பு மற்றும் டிஜிடல் வீடியோ பயிற்சிப் பிரிவின் முன்னாள் தலைவருமான திரு. ஸ்ரீ ஹேவவிதாரன நிரூபித்துள்ளார். திரு. ஹேவவிதாரன அவர்கள் தற்போது அவுஸ்ரேலியா சிட்னியில் அமைந்துள்ள ஐ.பீ.டி.வீ திட்டத்தின் நிறைவேற்று அதிகாரம் பெற்ற பணிப்பாளராக சேவையாற்றுகின்றார்.
>> read more